Friday, October 18, 2013

புவனேஸ்வரி மந்திரம் - வாலாயம் செய்யலாம்

வணக்கம் தோழர்களே,

வாலாயம் செய்யும் தெய்வ வரிசையில் அடுத்து வருவது புவனேஸ்வரி மந்திரம். அதாவது சித்தர்கள் முதல் அகோரிகள் வரை பிரசித்தி பெற்ற இம் மந்திரத்தை முறைப்படி செய்யின் அட்டமாசித்திகளும் இலகுவில் கை கூடும்.

மந்திரம் 

ஓம் நமோ மாதங்கி ஈசுபரி ஸ்ரீயும் கிறீயும் சர்வ லோக வசீகரி கிலியும் சர்வ ராச வசீகரி கிலியும் சர்வ துட்ட மிருக வசீகரி புவனேஸ்வரியே சுவாகா. 

 அட்ஷரம்
















கிரிகை

சந்தன கல்லில் சந்தனத்தால் கீரி அதி இருக்கும் சந்தனத்தை தினமும் பொட்டிடவும். 

வாலாயம் செய்தல் பதிவை படிக்கவும். 

நன்றி.

No comments:

Post a Comment