வணக்கம்.
பேய் விரட்டல் தொடர்பான பதிவுகளில் இதுவும் முக்கியமானது.
குறிப்பிட்ட நபரை காய் வெட்டி கழிப்பு செய்து விட்டு திரும்பி வரும வழியில் உள்ள சந்திகள் அனைத்திலும் இந்த மந்திரத்தை பயன் படுத்தி பேய்கள் மற்றும் பின் தொடரும் பூத பிசாசுகளை நம்மை தொடராது நிறுத்துவது மிகவும் அவசியம், அதற்கான பதிவே இது.
மாறாக நீங்கள் தனியாக இரவு நேரங்களில் வரும் போது உங்களை யாரேனும் பின் தொடர்வது போல் தோன்றினாலும் இதை பயன் படுத்தி உங்களை பாதுகாக்க முடியும்.
மந்திரம்
ஓம் எட்டுத்திக்கும் பதினாறு கோணமும் கட்டினேன் இராமரும் லட்சுமனனும் கடலை கட்டி மறித்தால் போலே நானும் இக் கோடு கட்டி மறிக்கிறேன்.
அரி நம சிவாயா நில் சிவாகா.
கிரிகை
மந்திரம் செபித்த வாரு மூன்று கோடு குறுக்கால் கீரவும். திரும்பி பார்க்காமல் வரவும்.
நன்றி.
எத்தனை முறை ஜபிக்க வேண்டும் என்று கூரினால் நன்ராக இருக்கும்
ReplyDelete