வணக்கம்
பலரும் பாதிக்கப்பட்டு அவஸ்த்தைப்படும் ஓர் நோய் ஒற்றை தலை வலி. இனி அதற்கு கவலை வேண்டாம்.
எருக்கிலம் பூக்களை வேப்பெண்ணெய்யில் இட்டு புகைபிடிக்க இது மாரும்.
அதாவது ஒரு மண் சட்டியில் சற்று வேப்பெண்ணெய் விட்டு அதில் எருக்கு மரத்தின் பூக்கள் சிலவற்றை சேர்த்து சட்டியை சூடாக்கும் போது அதிலிருந்து வரும் புகையினை சுவாசிக்க தலைவலி நீங்கும்.
கவனிப்பு.
அதிகமாக புகைபிடித்தாள் மயக்கம் உண்டாகும்.
நன்றி
No comments:
Post a Comment