Saturday, November 9, 2013

பெண்களின் மார்பகம் பெரிதாக சில குறிப்பு

வணக்கம் தோழர்களே,

சில தோழிகளின் வேண்டுதலுக்கு அமைய இந்த பதிவு. மார்பகம் சிறிதாக இருப்பதால் திருமண வாழ்க்கை கசப்பாக இருக்கிறது என்று வேதனை பேசும் பெண்களுக்கு இது.

மருந்து.

எழுத்தானி செடியின் வேர் எடுத்து சிகப்பு பசுமாட்டின் பாலில் அரைத்து காலை மாலை என இரு நேரம் பருகிவரவும். அத்துடன் ஆமணக்கு எண்ணெய் சுத்தமானதாக வங்கி மார்பகங்களை நன்கு வருடி விடவும், அத்துடன் நன்கு சிவந்த மாதுளம் கனிகள் தினமும் இரவு நேரங்களில் சாப்பிடவும்.

நெய் கலந்த சாதம் சாப்பிடலாம். அல்லது உடல் பருமன் தொடர்பான ஓர் கட்டுரை பதிவி இருக்கிறது அதை படியுங்கள்.


நன்றி.


No comments:

Post a Comment