Friday, November 15, 2013

சகல வாய்வுகளுக்கும் - மந்திரம்

வணக்கம் தோழர்களே,

கடந்த வாரம் அடியேன் வெளி ஊர் சென்றதனால் புதிய பதிவுகள் எதுவும் பதிவிடமுடியாது போனது.

இருப்பினும் எமது சேவைவையை எதிர்பார்து காதிருந்த நண்பர்களுக்கும் நலம் விசாரித்த அனைத்து நல்லோருக்கும் எனது பனிவான நன்றிகள். 

வாய்வு தொல்லைகள் நீங்க ஓர் மந்திரம். உடல் வாய்வுகளை நீக்க பல மருந்துகள் இருந்த போதும் சித்தர்கள் இப்படியான பல மந்திரங்களையும் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தியெ மக்கள் இன்னல்களை தீர்த்திருக்கிறார்கள் என்பது சித்த மருத்துவத்துக்கு மட்டுமே இருக்கும் தனி சிறப்பாகும்.

மந்திரம்.

ஓம் பிற பிற மயிலெ ஓங்ஙார வாய்வாசு உள்வாசு பிறவாசு உள்வீச்சென பிறவீச்சென நின்ற நிலை விட்டு நிலை குலைந்து பூமியில் குதித்து போகவே சிவாகா. 

கிரிகை

விபூதி எடுத்து உரு 41 செய்து வயிற்றிலும் பூசி வாயிலும் சற்று தின்ன கொடுக்கவும். சகல வாய்வுகளும் நீங்கும்.

நன்றி.

1 comment:

  1. வணக்கம் தோழர்களே,

    விருப்பம் இல்லாதவர்கள் இங்கு பார்வையிட வேண்டாம் என்று கூறியும் மீண்டும் மீண்டும் வருகிறார்கள் என்றால் எனது பதிவுகள் உண்மையானவை என்றும் தேவையானவை என்றும் தானே அர்தம்.

    நன்றி

    ReplyDelete