Friday, November 8, 2013

தீராத இருமலுக்கு சில மருந்து

வணக்கம் தோழர்களே,

தொடர்ச்சியான இருமல் இருப்பவர்களுக்கு சில இலகு சிகிச்சை முறைகள்.

மருந்து

மிளகும் திப்பிலியும் சேர்த்து சூரணம் செய்து பசுப்பாலில் குடிக்க தீரும்

முருங்கை பட்டை ஒதிய மரபட்டை இரண்டும் அரைத்து மோரில் குடிக்க தீரும்.

நெல்லி திப்பிலி நெற்பொறி சக்கரை தேன் பால் சேர்த்து குடிக்க எப்படிப்பட்ட இருமலும் தீரும். 

நன்றி

No comments:

Post a Comment