Monday, November 25, 2013

களவு எடுத்தவரை மாரணம் செய்ய

வணக்கம் தோழர்களே,

மந்திர வரிசையில் மீண்டும் ஓர் அரிய இரகசியத்தை உங்களுடன் பகிர்வதில் மிக மகிழ்ச்சி.

திருடர்களை கண்டுபிடிப்பது ஒரு புரம் இருக்க அவர்களை தண்டிப்பதே அவசியம். திருட்டு போய்விட்டதை காவல் நிலையத்தில் புகார்செய்வதுடன் நிருத்தாமல் அவர்களுக்கான தண்டனையை உடனுகுடன் செய்துவிட வேண்டும், அப்படி செய்வதனால் மீண்டும் திருடுவதை அவர்கள் சிந்திக்க மாட்டார்கள். அப்படி திருடர்களை தண்டிப்பதற்கான முறையே இது.

மந்திரம்

ஓம் அக்கினி எரி அனல் எரி ஆனந்தி தான் எரி ஆதி நாராயண சுவாமி சரீரம் எரிந்தாற்போல் திருடியவன் எங்கு போனாலும் அவன் உடல்கள் எல்லாம் எரிய எரியவே சுவாகா

பிரணவம் 

ஓம் பிராணாயா தாக்கு இந்திர பிரணாயா தாக்கு நித்திய பிராணாயா தாக்கு உயிர் பிராணாயா தாக்கு என் சத்துருவானவன் பட்டு பிறளவே சுவாகா

கிரிகை

கோழி அவரை (பனி அவரை) கொட்டை 7 எடுத்து திருகு கள்ளி பால் ஒரு சிறு சட்டியில் எடுத்து, கொட்டைகளை தனி தனியாக 7 முறை பிரணவம் செய்து 7லும் சேர்த்து 7 முறை பிரணவம் செய்து கள்ளிபாலில் போட்டு மந்திரம் 108 உரு செய்து பிரணவம் 7 முறை செய்து காற்று புக முடியாதவாறு சட்டியை மூடி சுடலையில் புதைக்கவும். அல்லது பாழ் மனையில் புதைக்கவும். 

இது ஓர் அனுபவ கை கண்ட முறையாகும். திருடியவர் வந்து மன்னிப்பு கேட்டால் சட்டியை எடுத்து கடலில் போட சுகம்.

நன்றி.

No comments:

Post a Comment