Wednesday, November 20, 2013

வெடியுப்பு திராவகம் - அண்ட நீர்

வணக்கம் தோழர்களே,

சித்த மருத்துவத்துக்கும் வாத வைத்தியத்துக்கும் அண்ட நீர், வாய் நீர், வாலை நீர், ஆகாச கங்கை, குமரி நீர் என பலவாக கூறப்படும் அந்த நீர் எது.

இந்த பாடலை கவனியுங்கள்.

சித்தர் பாடல்

 படியாக திராவகத்தை வைக்ககேளு
பதமாக வெடியுப்பு பத்துமாமே
பத்துமே பலம்பத்து நிறுத்துக்கொண்டு
பதிவாக சீனமது இருபத்தைந்து
உத்துமே இதுஇரண்டும் பொடித்துக்கொண்டு
உறுதியாய் கடத்திலரை வாசியிட்டு
நத்தியே வாலையென்ற சட்டிமூடி
நலமான முன்ணீரை வீசிப்போடு
சித்துமே சிவந்தசலம் வருகும்பாரு
சிறப்பாக அதைவாங்கி சொல்லக்கேளு

சொல்லவே யின்னீர்க்கு பேரேதென்னில்
சிறப்பாக அண்டநீர் வாலைநீராம்
நல்லிடவே வாய்நீராகும் குமரி நீராகும்
நலமான ஆகாச கங்கை நீராம்
வல்லிடவே யின்னீரை வாங்கிகொண்டு
.................
................


ஆகவே இங்கு பெரிய இரகசியம் என்று கருதுவது சிறியவிடயமாக தெரிகிறது அல்லவா. சரியான சித்தர் பாடல்கள் கிடைத்தால் ரசவாதம் என்பது இன்றும் சாத்தியமே.

இங்கு வெடியுப்பு திராவகம் வேரு எவ்வாராக அழக்கப்படுகிறது என்பது நன்கு புலனாகின்றது.

வெடியுப்பு திராவகம் செய்முறை பற்றி சற்று விளக்கமாக பதிவிடுகிறேன் நாளை. 

நன்றி. 

No comments:

Post a Comment