Tuesday, November 26, 2013

தனிவழிக்கு திருநீறு பூசிப் போக

வணக்கம் தோழர்களே,

உடல் கட்டு மந்திர வரிசையில் இதுவும் ஓர் வகை கட்டு மந்திரமே, தம்பன பிரயோகம் என்றும் கூறலாம்.

பொதுவாக உடல் கட்டினால் அது நம்மைஅமானுச சக்திகளிடம் இருந்து காப்பது போல் இது கொடிய விலங்குகளிடம் இருந்து காக்கும்.

மந்திரம்

ஓம் அரி அரி நம சிவாயா ஆதி பரமேஸ்பரன் அனிந்த நீறு அண்ட ரெண்டங்களை படைத்த நீறு அந்த நீற்றை அடியேனும் ஓதி தியானித்து பூசிக்க்கொண்டேன் என்முகம் கண்ட சிங்கம் யானை புலி கரடி முதல் அனைத்தும் அங்கமும் வாயும் அடைக்கவே சிவாகா. 

கிரிகை

விபூதியை கையில் எடுத்து பிரணவம் சித்தி செய்து மந்திர உரு 108 செய்து பூசிக்கொண்டு சென்றால் எந்த விலங்கும் நம்மை அண்டாது. அனுபவ உண்மை. 

நன்றி

No comments:

Post a Comment