Monday, November 4, 2013

சத்துரு சினேகமாக மந்திர யந்திரம்

வணக்கம் தோழர்களே,

அட்ஷரம் தொடர்பான பதிவின் தன்மையை பரிசீலிக்க விருப்பம் உடையவர்கள் இந்த அட்ஷரத்தையும் மந்திரத்தையும் முறைப்படி செய்தால் அதன் பலனை குறிப்பிட்ட சில தினங்களுக்குல் அடையலாம்.

எதிரி இல்லாத மனிதன் இருப்பது இன்றைய காலகட்டத்தில் கடினமே அப்படி உங்களுக்கு குறிப்பிட்ட நபரால் தொல்லை அதிகமாக இருந்தால் இது நிச்சயம் வெற்றிதரும் என்பதில் சந்தேகம் வேண்டாம். இது எனது அனுபவ உண்மை.

மந்திரம் 

அரி ஓம் அங் உங் றீம் ஐயும் கிலியும் சவ்வும் நமசிவய சிவாகா. 

அட்ஷரம்















 கிரிகை


செப்பு தகடு 5 க்கு 5 அளவு எடுத்து மேல் கூறிய முறை தவறாது கீரவும், பால் அபிஷேகம் செய்து மஞ்சல் பட்டு மேல் தகட்டை வைத்து தூப தீபம் காட்டி வெள்ளை பூவினால் 1008 மந்திரத்தால் அர்ச்சனை செய்து எதிரியின் பேரை சொல்லி சினேகமாகவேண்டும் என்று வணங்கி தகட்டை உங்களுடன் வைத்துகொள்ளவும். 

அட்ஷரம் பிரணவம் பற்றி முன்னரே பதிவில் இருப்பதால் அவற்றை முறைப்படி செய்து பலன் பெருங்கள்.

நன்றி

No comments:

Post a Comment