Monday, November 4, 2013

மருந்தீட்டுக்கு சிகிச்சை

வணக்கம் தோழர்களே,

இன்று பெரும்பாலான பெண்கள் இந்த மாந்திரீக வித்தைகளாலும் ஈடு மருந்துகளாலும் பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு ஆளாகி பல தொல்லைகளையும் சமாலிக்க முடியாமல் படும் பாடு மிகவும் வேதனையாக இருக்கிறது. அப்படி பாதிக்கப்பட்டவருக்கு ஓர் சரியான தீர்வாக இது நிச்சயம் இருக்கும்.

அது என்ன பெண்கள் மட்டும் தான் பாதிக்கப்படுகிறார்களா? என்ற கேள்வி எனக்கு புரிகிறது நான் கூறியது பெரும்பான்மை பற்றி. இருப்பினும் இது ஆண்களுக்கும் உதவும்.

 மருந்தீட்டு இலகுவான சிகிச்சை முறை 

வாரம் இரு முறை சாம்பல் பூசனி காய் சமைத்து சாப்பிடுங்கள் இது வயிற்றில் இருக்கும் எவ்வித மருந்தீடாக இருந்தாளும் மலம் கழிக்கும் போது வெளியேற்றி விடும். 

வாரம் ஒரு முறை அகத்தி இலை உப்பு சேர்க்காமல் ரசம் வைத்து குடியுங்கள்.

வாரம் ஒரு முறை விளக்கெண்ணெய் என்னும் ஆமனக்கெணெய் ஒரு தேக்கரண்டி எடுத்து அதனுல் சீனி சேர்த்து இரவு படுக்கும் முன் குடித்துவிட்டு உறங்கினால் மறு நாள் காலையில் நன்கு மலம் கழியும், இது உடல் அலுக்குகளை அகற்றுவதுடன் ஈடு மருந்துகளை அகற்றும். 

வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து தலை முலுகவும். 

இப்படி தெடர்ச்சியாக செய்து வந்தால் எந்த மருந்தீட்டுக்கும் அஞ்ச வேண்டாம்.

மந்திர பிரயோகம் செய்தால் சரியானா காவல் அட்ஷரம் அணிந்துகொண்டால் அது உங்களை பாதுகாக்கும்.

நன்றி.

2 comments: