Tuesday, November 26, 2013

சொக்கட்டான் வெல்ல - மந்திரம்

வணக்கம் தோழர்களே,

இது ஓர் இரகசிய மந்திர முறைக்கான பதிவு. பலதரப்பட்ட விளையாட்டுகளில் வெற்றிபெற பல பல மந்திர முறைகள் சித்தர்களால் பயன்படுத்த பட்டுள்ளது. அதன் விளைவாகவே மகா பாரதத்தில் சகுனியை யாரளும் வெல்ல முடியாது போனது. இது புராண கால உண்மை.

இன்று கசினோக்களில் கூட இந்த முறையை பயன்படுத்தி வெற்றி பெருபவர்கள் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா. இம் முறைகள் பரம்பரை முறைகளாக வருபவர்களிடம் தான் இருக்கும். அவாறான ஓர் சிறு மந்திர முறையை மட்டும் இங்கு தருகிறேன்.

அது என்ன சொக்கட்டான் என்று கேட்பது புரிகிறது, அது வேறு ஒன்றும் இல்லை நாம் இன்று விளையாடும் தாயக்கட்டை அல்லது ஆடு புலியாட்டம் அல்லது பாம்பு ஏணி போன்ற விளையாட்டுகளில் பயன்படும் நாற்சதுரக்கட்டை. அதில் 1 முதல் 6 இலக்கங்கள் இடப்பட்டிருக்கும் அதை நாம் உருட்டி விட்டால் அதில் வரும் என்னை கொண்டு விளையாடுவது.

இரகசியம் என்ன வென்றால் எந்த இலக்கத்தை உருட்டி எடுத்தால் நாம் வெற்றி யடையலாம் என்பதை தீர்மானித்து அந்த இலக்கத்தை உருல செய்வதே இந்த மந்திர பிரயோகத்தின் வேலை.

மந்திரம் 

ஓம் மாதங்கி வயிரவி மாகாளி உருளம்மா பிரளம்மா ஓம் ஆம் நாவிலே நிற்க நிற்கவே சுவாகா. 

கிரிகை

மந்திரத்தை முறைப்படி சித்தி செய்து பின்னர் விளையாடும் போது கண்டிப்பாக தேவையான போது மட்டும் 3 முறை உரு செய்து உருட்டிலிட்டால் நினைத்த இலக்கம் கிடைக்கும். கைகண்ட உண்மை. 

நன்றி

2 comments:

  1. ஐயா யார் நமக்கெதிராக செய்வினை செய்கிறார் என்று தெரியாதபோது எப்படி அவர்களை கண்டறிவது

    ReplyDelete
  2. vanakkam.. Ithai sidhi seyya evalavu uru endru sonnal nandrai irukum.. Thangalai epdi thodarbu kolvathu.. enn email id is niranjan1983@gmail.com

    ReplyDelete