Saturday, November 16, 2013

துவாலை மறிக்க - மருந்து

வணக்கம்,

துவாலை மறிக்க மந்திரம் பதிவிட்டோம் அத்துடன் மருந்தும் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக இந்த பதிவு.

துவாலை மறிக்க சித்தர் மருந்து

மடந்தைக்குத் துவாலை மிஞ்சி
வருந்தவே இறைக்கு மாகில்
பொடிசெய்து சுக்கை குப்பை 
மேனிச்சா ரதனில் போட்டே
எடுகரண்டி யில்நல் லெண்ணயும்
காச்சியே வெல்லம் சேர்த்து
கடுக்கமாய் கிளறி திண்ண
கட்டும் அத்துவாலை தானே.


விளக்கம்

சுக்கு சூரணம் கொஞ்சம் எடுத்து அதை குப்பைமேனி சாரால் கலக்கி அதே அளவு நல்லெண்ணை சீனி சேர்த்து சூடாக்கி திண்ணவும். 

நன்றி.

No comments:

Post a Comment