Monday, November 4, 2013

சர்வ வசிய மை

வணக்கம் தோழர்களே,

இன்று சற்று ஓய்வு கிடைத்த காரணத்தால் பல பதிவுகள் உங்களுக்காக.

சர்வ வசிய மை. உலகமெல்லம் வசியமாகும் இந்த மைக்கு என்பதில் சந்தேகம் இல்லை. எனது சிறு வயதில் ஒருமுறை செய்து பலன் அடைந்தேன் ஆனால் மீண்டும் செய்ய பல தடவை முற்பட்டும் கைகூடவில்லை. ஒருவேலை இது இவனுக்கு தேவையல்ல என்று இறைவன் நினைத்தாரோ தெரியாது.

இது சற்று கடினமான வேலைதான் இருப்பினும் செய்து முடித்தால் பலன் கைமேல் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

சரக்கு வகை

சூரிய காந்தி பூ
செங்களுனீர் பூ
முல்லை பூ
சிகப்பு கோழிஅவரை பூ
கரிசாலங்கன்னி பூ (மஞ்சல் பூ)
கொப்பான் தேன் (மரக்கொப்பில் இருக்கும் தேன்)
கோரோசணை
பச்சை பூரம்
பச்சை புனுகு

முறை

மூலிகைகளின் சார் எடுத்து அவற்றின் எடைக்கு சரியாக மற்ற சரக்குகள் ஒவ்வொன்றும் சேர்த்து 3 சாமம் மைபோல் அரத்து (9மணி) மான் கொம்பு சிலிழில் அடைத்து மூன்று நாள் சுடலையில் புதைத்து எடுக்கவும். பின்னர் பூசை செய்து மந்திர உரு 108 செய்து பொட்டு வைக்க சகலரும் அடங்குவர்.

மந்திரம்

ஓம் றீங் வசி சர்வ மோகினி வசியமாகவே சுவாகா.


நன்றி.

1 comment:

  1. இந்த வசிய மை எனக்காக செய்து அனுப்பி வைக்க முடியுமா அன்னா

    ReplyDelete