Saturday, November 16, 2013

துவாலை மறிக்க - மந்திரம்

வணக்கம்,

துவாலை என்பது பெண்களுக்கு ஏற்படும் மாதாந்த வீட்டு தடையாகும். இது யாதேனும் காரணத்தால் அதிகமாக அல்லது தொடர்ச்சியாக ஏற்பட்டால் பெண்கள் உடல் சோர்ந்து பலம் இலந்து விடுவர். அப்படியான ஓர் சந்தர்ப்பத்தில் அவர்களை காக்க வேண்டியே இந்த பதிவு.

பெரும்பாலான பெண்களுக்கு இது செய்வினை சூனியம் என்பவற்றின் தாக்கமாகவே இது இருக்கிறது அதற்கு இது ஓர் நிரந்தரத் தீர்வாக இருக்கும்.

மந்திரம்.

ஓம் பஞ்சமா யோகி பாதாள யோகி பரமசிவனே பாரச்சிட்டி என்முகம் இறங்காதே நில்லடி அம்மே திரி முடி காளி திருவசம் பற்றாதே தறியடி காளி தம்போதறி தனி சுவாகா. 

கிரிகை

வடக்கு பக்கம் சாய்ந்து இருக்கும் எலுமிச்சம் கொத்தை முறித்து அதனால் தண்ணீர் ஓதி கொடுக்கவும்,. தண்ணீர் மூன்று முறடு குடித்து மீதியை உடல் முகம் கழுவவும். உரு 108 செய்ய சுபம்.

நன்றி.

No comments:

Post a Comment