Wednesday, February 5, 2014

அரனைக்கடிக்கு மருந்து

வணக்கம் தோழர்களே,

பலதரப்பட்ட விஷ யந்துக்கள் நம்மை சுற்றி இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும் அதில் பாம்பு, பூரான், நட்டுவகாலி போனற வற்றுக்கு தான் மருந்துகள் பலராலும் கூறப்படுகிறது ஆனால் அரனை எனும் ஓர் பல்லி இனம் கடித்தால் அதற்கு என்ன செய்வது என்று பலருக்கும் தெரியாது. 

அரனை கடித்தால் மரணம் என்பது பழ மொழி, அப்படிப்பட்ட அரனைக்கடிக்கு பாராம்பரிய ரீதியாக நாங்கள் கையாண்டு வரும் மருந்து உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று பதிவிடுகிறேன். 

 அரனை




















மருந்து 

வசம்பு
நெல்லிக்காய் கந்தகம்
உள்ளி
நல்லெண்ணெய்

முறை

சரக்கு மூன்றையும் நன்கு அரைத்து நல்லெண்ணெய்யில் கொதிக்கவைத்து 2 தேக்கரண்டி வீதம் குடிக்கவும், உச்சியிலும் கடிவாயிலும் பூசவும். 

நன்றி


1 comment:

  1. Vanakam nanbara. pathiu nanru paynulla thakaval
    talaimutiku, Talaivalukaiku oru pathiu itounkal

    ReplyDelete