Wednesday, February 5, 2014

ஒடு வைத்த ஆராத புண்களுக்கு

வணக்கம் தோழர்களே,

மீண்டும் ஓர் பாரம்பரிய மருத்துவ முறையோடு உங்களை சந்திக்கிறேன்.

எப்படிப்பட்ட ஒடு வைத்த புண்ணாக இருந்தாலும் சரி, கால காலமாக ஆராமல் இருக்கும் புண்களாக இருந்தாலும் சரி இது நிச்சயம் கை கொடுக்கும் என்பதில் ஐயம் வேண்டாம்.

உதாரணமாக 













சரக்கு வகை

நத்தை சூரி  சமூலம் - ஒரு கைபிடி அளவு
அவுரி சமூலம் - ஒரு கைபிடி அளவு
இந்துப்பு - இரண்டு கழஞ்சி
மிளகு - 1 கழஞ்சி
மஞ்சல் - 1 கழஞ்சி
கடுக்காய் - 1 கழஞ்சி
நல்லெண்ணெய் - தேவையான அளவு

முறை

அனைத்தையும் சேர்த்து மை போல் அரைத்து நல்லெண்ணெய்யில் காய்ச்சி மெழுகு பதத்தில் இறக்கி புண்களில் போடவும்.

நன்றி 


1 comment:

  1. "நத்தை சூரி" moolikai photo pathivtunka nanpara

    ReplyDelete