Wednesday, February 5, 2014

திருவாசி 2ம் மந்திரம்

வணக்கம் தோழர்களே,

திருவாசி மந்திர வரிசையில் இரண்டாவது முறை இது, தயக்கம் இன்றி படியுங்கள் சரியான நேரத்தில் நிச்சயம் இது உதவும்.

மந்திரம் 

ஓம் சுந்தரி கௌரி மாதங்கி திரிசூலி அல்லலுற்ற உமையே முயலகன் முதுகிலே நெறு நெறுவென நிமிர்ந்தாடிய ஈஸ்பரனுக்கு எதிரே திருவலங்கார திருவாசியாய் நின்று அறுத்தவளே என் ஆச்சி திரிபுர சுந்தரியே அடியார்க்கு விட்ட பில்லி வஞ்சனை சூனியம் மாரண கக்கிஷ தம்பன மோகன வசிய வித்தையெல்லாம் திருவலங்கார திருவாசியாய் நின்று அறுத்தருள் செய்குவாய் சுந்தரி கௌரி சிவாய நம.

மூலம்

ஓம் கிறீயும் ஸ்ரீயும் மிறீயும் சக்தி சிவாய நம

அட்சரம்

















கிரிகை

விரைவில்

நன்றி

No comments:

Post a Comment