Sunday, May 11, 2014

வணக்கம் தோழர்களே,

சைவ அசைவ உணவு என்று பேசி மக்களை தன்வசப்படுத்தும் சாமியார்கள், குருமார்கள், பீடாதிபதிகள் அனைவருக்கும் இது ஓர் பாடமாக இருக்கட்டும்.

இந்த சாமியார்கள் குருமார்களை நம்பி ஏமாறும் சமுதாயத்துக்கும் இது ஓர் ஆதாரமாக இருக்கட்டும்.

சித்தர் பாடல்களில் இருந்து ஆதாரம் என்னிடம் கேட்ட அன்பும் பண்பும் உடைய நெஞ்சங்களுக்கு இது புத்தியை தெளிவடைய வைக்கட்டும்.

என்னை வழி நடத்தும் சித்தர் பெருமக்களுக்கு இது சமர்பனம்.








 









” நாயிட் கிடையாய் கிடந்த அடியேனுக்கு தாயினும் சிறந்த தயவான தத்துவனை” வணங்கி, உங்கள் மாயை அறுபட எனது பிராத்தனைகளை இறைவனிடத்தில் கேட்கிறேன்.

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்,
சித்த மருத்துவர்

No comments:

Post a Comment