Friday, May 16, 2014

கொல்லிமலையில் பூசை

வணக்கம் தோழர்களே,

கடந்த பவுர்ணமி தினத்தில் எமது பிரதான மாணவர்கள் கொல்லிமலையில் பூசை செய்த போது.

நாம் எங்கிருந்தாலும் எமது ஆசிகளும், இறைவனின் ஆசிகளும் எப்போதும் கிடைக்கும்.

” முன்னிக்கு ஒருமகன் மூர்த்திக்கு இருவர்
வன்னிக்கு மூவர் வதுவைக்கு நால்வர்
கன்னிக்கு பிள்ளைகள் ஐவர் முனாள்இல்லை
கன்னியைக் கன்னியே காதலித் தானே “











 








நன்றி

சிவஸ்ரீ மா. கோ முதலியார்
சித்த மருத்துவர்

No comments:

Post a Comment