Monday, August 11, 2014

அம்மை அப்பனுகு பூசை

வணக்கம் தோழர்களே,

நேற்று அம்மை அப்பனுக்கு சிறப்பு பூசைகள் ஆண்டுப்பூசை இடம்பெற்றன. தாய் தந்தையை அழகுபடுத்திப் பார்ப்பது மிக மகிழ்சியை தருகிறது.

” எட்டெழுத் தட்சரம தானவளும் நீயே
ஏகமுறு மஞ்செழுத் துற்பனமு நீயே
திட்டமுறு நவகோண சத்திபரை நீயே
திருமேவும் ஐம்பத் தோரட்சரமு நீயே “

“ ஓதுவே நின்புகழ் ஆதி அபிராமி
ஓன்று மறியாஏளை உன்னடியை நம்பி
நீதியாய் என்றுமே காக்கநினை அம்மா
நீள்புகழ் சடைச்சி எனநின்ற பத்தினியே “










 














நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

No comments:

Post a Comment