Wednesday, August 27, 2014

தலை முடிக்கு... எண்ணெய்

வணக்கம் தோழர்களே,

காலையில் சூரிய உதயத்துக்கு முன்னர் தயாரிக்க வேண்டிய தலைக்கு வைக்கும் எண்ணெய் ஒன்றின் காட்சிகள் இங்கு படம்மாக பதிவாகிறது.

இது குறிப்பாக இளநரை, முடி உதிர்தல், முடி அடர்தியாதல், முடி கருத்து இருக்கமாக வளர்தல், தலை சூட்டை தனித்தல், கண்பார்வையை தெளிவு படுத்தல், நாசி அரித்தலை நிறுத்தல், போன்ற பல விடயத்துக்கு தீர்வாக அமையும் எண்ணெய் இது.

செவ்வல் தேங்காயின் எண்ணெய்யில் இது தயாராகுறது, மேலும் இரண்டு வகையான எண்ணெய்களும் குறிப்பிட்ட அளவில் 1/5 என்று சேர்க்கப் பட்டு அத்துடன் சில விலங்குகளின் ரோமங்கள், தணியவகை சில, மூலிகை சில, வாசனைத் திரவியம் என சேர்த்து இரண்டு சாமம் சிறு தீயாக எரித்து பதப்படுத்தும் ஓர் எண்ணெய் இது. 










 







நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

No comments:

Post a Comment