Tuesday, August 26, 2014

மனதை கட்டுப் படுத்த மந்திரம்

வணக்கம் தோழர்களே,

நீண்ட நாட்களுக்கு பின்னர் ஓர் மாந்திரீக பதிவு உங்களுக்காக, .

இது உங்கள் மனதைக் கட்டுப்படுத்த இது உதவியாக இருக்கும்.

தாட்சாயனி தேவி உபாசித்த மந்திரம் இது என்று எம்மை வழி நடத்துபவர் ஒருவர் கூறியது ஞாபகத்தில் உண்டு.

“ ஓம் அவ்வும் உவ்வும் சிவாய சக்தி, சிவ பரமேஸ்வரி, ஹ்ரீம் வசி வசி என் சிந்தையில் நிற்கவே சுவாகா.

முறையாக உபாசித்தால் நிச்சயம் உங்கள் மனது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். ஆன்மீகம் தெளிவுபடும். குறிப்பாக பெண்களுக்கு உகந்தது.

இதையும் பிரதி பன்னி உங்கள் பெயர்களில் பதிவிடாமல் இருந்தால் நல்லது. அல்லது 18பேர் சாபம் நிச்சயம் உங்களுக்கு என்பதில் மாற்றல் இல்லை. இது ஆணை.

அப்படியே மதனகாமேஸ்வரி தயாராகிறது, இந்தியாவில் இருக்கும் தோழர்கள் உங்கள் முற்பணம் செலுத்தியதை உறுதி செய்து கொள்ளவும்.

விரைவில் உங்களுக்கு கிடைக்க முயற்சி செய்கிறேன்.

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்.

No comments:

Post a Comment