Friday, August 22, 2014

காயகற்பம் உங்களுக்கு தயார்


வணக்கம் தோழர்களே,

எமது வாசகர்களின் பல நாள் கோரிக்கை இன்று தயாராகிறது.

தேவையிருக்கும் அன்பர்கள் எம்மை மின்னஞ்சலில் தொடர்புகொண்டு உலகில் எங்கிருந்தாலும் இம் மருந்தை பெற்றுக் கொள்ளமுடியும்.

இது எமது பாரம்பரிய முறையில் கைகண்ட ஓர் அவுடதம், காயகற்பம் சாப்பிட முடியலில்லையே என்ற கவலை உங்களுக்கு தேவையில்லை, இம்மருந்தின் விளக்கம் பாடலாகவே கீழே பதிவிட்டிருக்கிறேன்.

.........

இம்மருந்தை மண்டலமாய் அருந்தினோர்க்கு, விந்துப் பெலனும் விந்துமுண்டாம், அடியாருக்கு போகம்தனக்கு பொருந்த வலுவும் உண்டாம், மானேகேள், குஞ்சரத்தில் உள்ள பெலனும் கூடுமே, மிஞ்சிப் புணர்வோர்க்கு மிடுக்காம், மன்மதன் தேகத்தில் வருவான், புத்திதரும், வித்தைதரும், பொன்போல் மேனிவளரும், சுத்தமுற கண்ணொலி தோன்றும், கண்டத்தில் ஓசை உண்டாகும், மெய் பெலக்கும், விருத்தருக்கு தாது உண்டாகும், சொற்பனத்தை மாற்றும், பெரு நீரழிவு மாற்றும், மேகவெட்டை போகும், ரோகங்கள் அனேகம் விலகும், மூலம் போம், காயசுவாதம் போம், முப்பினியும் போம், இம்மருந்தை செய்வீராய் இம்ப சுகமென்றறிந்து அம்மைக்கு அரனுரைத்தார் ஆராய்ந்து..
.........................

சிவன் பார்வதிக்கு கூறிய அவுடதம் இது,,

இதில் 64 வகைச் சரக்குகளுக்கு மேலாக சேர்கிறது.. இங்கு இல காட்சிகள் மட்டும் உங்களுடன் பகிர்ந்துள்ளேன், அனைத்தையும் படமாக காட்டினால், நாளை இன்னும் ஒரு தளத்தில் இந்த மருந்து கிடைக்கும் வாய்ப்புக்கள் அதிகமாகவே இருப்பது அனைவருக்கும் புரியும் அல்லவா.

இதை நாம் இலகுபடுத்தி லேகியமாகவும் செய்துதரமுடியும்.

இளமை துன்பங்களை போக்க மிக அற்புதமான அவுடதம், ஆண் பெண் என்ற வேறுபாடு இதை உண்பதற்கு இல்லை,. கனவனும் மனைவியும் சேர்ந்தே சாப்பிடலாம்.

மேனியை பல கிரீம் போட்டு அழகுபடுத்தும் பெண்களுக்கு இது ஓர் அற்புதமான மருந்து, இளமை பொழிவுடன் அழகை காக்கும் ஓர் அவுடதம் என்பதில் சந்தேகம் இல்லை.

பெண்களின் உடல் உருப்புக்களை திடமாக வைத்திருப்பதில் மிக அற்புதமான சக்தி கொண்ட அவுடதம் இது, 
 
 
 


 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 





 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
இதில் விந்துப் பெலன், போகம் செய்தல் போன்ற சொற்களை கண்டு பெண்கள் அஞ்சத் தேவையில்லை, உங்கள் மாதாந்த பிரச்சினைகளை மிக இலகுபடுத்தும். உங்கள் புத்தியும் வித்தைகள் (கல்விக்கான அறிவு) அதிகமாகும். மேனி பிரகாசிக்கும்.

ஆண்கள் உங்களுக்கு சொல்லவே தேவையில்லை, நரம்புத் தளர்சி, மற்றும் திருமணம் தொடர்பான பயத்தை இது இலகுவாக போக்கிவிடும், மேலும் 50 வயது கடந்துவிட்டது என்ன செய்வது இனி என்ற கவலையும் தேவையில்லை. தாதுக்களை உற்பத்திசெய்வதில் மிக அற்புதமாக செயலாற்றும்.

இதய நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்ற கவலையும் தேவையில்லை, உங்கள் இல்லற வாழ்க்கைக்கு இது ஓர் இன்பமான சுகம்.

இதை தவிர்த்து பல அற்புத குணங்கள் கொண்டது இந்த மதனகாமேஸ்வரி அவுடதம். எமது தனித்துவமான அனுபவம் இதில் உண்டு.

இம்புறை நாம் காட்ட்டுக்குச் சென்றது இதன் சரக்குவகைகளை பெற்றுவரவே.. எமது ஆய்வுகள் எப்படியானவை என்பது அனேகருக்கும் தெரியும் அல்லவா..

இதற்காகவே கொப்பான் தேன், காராம் பசு நெய், மதனகாமியம், கூந்தற்பனை வென்னை, நீரோட்பலம், என பல அரிய வகை பொருட்களை நாம் எடுத்திருக்கிறோம்.

தேவையிருப்பவர்கள் முன்கூட்டியே பதிவு செய்யவும், குறைந்த அளவிலேயே தயாராகிறது என்பதால் அனைவருக்கும் தருவது இயலாத காரியமாகும்.

இந்தியாவில் சென்னையிலும், ஐரோப்பிய நாடுகளுக்கு பிரான்ஸ், ஜேர்மனில் இருந்தும், மலேசியாவிலும், அரபு நாடுகளுக்கு கட்டாரில் இருந்தும் கிடைக்கும். இலங்கையில் அனைத்து பகுதிக்கும்.

மின்னஞ்சல். muthaly@gmail.com என்ற முகவரிக்கு எழுதுங்கள்.. மேலதிக தகவல்கள் தரப்படும்.

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

No comments:

Post a Comment