Monday, September 1, 2014

ஐயங்கார் இறந்தார்..

வணக்கம் தோழர்களே,,

நாம் பலமுறை கூறியிருக்கிறோம், இந்த பிராணாயாமம், வாசி யோகம், குண்டலினி என்று அர்த்தம் புரியாமல் போய் மாட்டிக் கொள்ளவேண்டாம் என்று.

வாசி யோகம், பிராணாயாமம், குண்டலினி என்ற பயிற்சிகள் செய்தால் மாரடைப்பு, நெஞ்சுவலி, இதய நோய், நுரையீரல் பாதிப்பு என உங்கள் சுவாசத் தொகுதியை மிக ஆபத்தாக பாதிக்கும், இந்த பாதிப்பு உங்கள் பயிற்சியின் நேர கால அமைப்பை பொருத்து இருக்கும், ஆனால் பாதிப்பு பாதிப்புத் தான்..

அதற்கு சாட்சியாக இந்த செய்தி...

BKS Iyengar has died after a recent hospitalization, as reported by several Indian news sites and the official Iyengar website.

Iyengar had been ill for weeks, according to the Times of India, and had been suffering from heart problems. Admitted to the hospital on August 12, Iyengar's condition had worsened in recent days, and he was put on dialysis.

இத்தனை வருட யோகப் பயிற்சி இதயத்தை பாதுகாக முடியாது போனது..

Despite suffering two massive heart-attacks in 1996 and 1998.

இவரை விட இங்கு யாரும் யோகா வாசி பிராணாயாமம் பற்றி பேசி இருக்க முடியாது, இவரின் வருகைக்கு பிறகுதான் இந்த விடயங்கள் மேல் நாடுகளில் சூடுபிடித்தது, அங்கிருந்து மீண்டும் இங்கு வந்தது..

தெளிவாக கற்றபின் எதையும் ஆரம்பிக்க வேண்டும்.. அப்போது தான் அதன் உண்மை புரியும்.. 






 















நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

No comments:

Post a Comment