Monday, September 30, 2013

மூலிகை ஓர் பரீட்சை

சாப நிவர்த்தியை நீங்கள் அறிய விரும்பினால் இதை செய்து பாருங்கள்

இராச வசியம் - அரச சார்பானவர்களை நம் வசப்படுத்தல்.

கவிழ்தும்பையும் சீதேவியார் செங்கழுனீர் இவை இரண்டையும் வெள்ளி கிழமை காப்பு கட்டி பெலியிட்டு தீபம் காட்டி ஆணிவேர் அராது பிடுங்கி அதன் வேர்களை இரும்பு அல்லாத ஆயுதத்தாள் அருத்து அவ்வேர்களை தலையில் தலைமுடிக்குள் மறைத்து வைத்துகொண்டு அரச அலுவலகம் சென்று உங்களுக்கு தடைப்பட்டு கிடக்கும் விடயத்தை முயற்சித்து பாருங்கள்.

அதேபோல் சாப நிவர்த்தி செய்யாது முயற்சித்து பாருங்கள்.

கவிழ்தும்பை





















சீதேவியார் செங்கழுனீர்





















இவை எனது தேட்டத்திள் உள்ளவை.

இதில் ஓர் இரகசியம் இருக்கின்றது அது.... கண்டிப்பாக சொல்லவேண்டுமா?

யார் இந்த மூலிகையை சாப நிவர்த்தி செய்து எடுக்கிறார்களோ அவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். 

வசிய கர்ம பிரயோகங்கள் பற்றி பின்னர் பார்களாம்.

நன்றி

4 comments:

  1. ஐயா,
    பயனுள்ள தகவல்,
    இரண்டாவது மூலிகை துளசி ?
    ராஜ வசிய அஞ்சனம் செய்யும் முறை ஒன்று தாருங்கள் ம்ற்றும் ராஜ வசியம் செய்யும் முறை பற்றி தகவல்.... நன்றி

    ReplyDelete
  2. வணக்கம் தேழரே,

    துளசி வேறு இது வேறு. படத்தில் தெளிவாகத்தானே இருக்கிறது.

    நன்றி

    ReplyDelete
  3. சீதேவி செங்கழுநீர் மூலிகையின் படங்கள் வேறு தெளிவாக அடையாளம் காணும் படி வெளியிடும் படி உங்களிடம் வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
  4. kavil thumbai enral satharana thumbai maram thane...

    ReplyDelete