Tuesday, September 17, 2013

அட்ஷரங்களுக்கு சாபம் நீக்க.

இது பெரும்பாலான மாந்திரீகர்கலுக்கு தெரியாத விடயம், அதனால்தான் தற்கால இயந்திரங்கள் சித்தி தருவதில்லை.

சித்தர்களும் முனிவர்களும் அருளிய அட்ஷரங்களுக்கும் சாபம் உண்டு அதை தீர்க்காமள் மந்திரம் செய்து எந்த பலனும் அடையமுடியாது. அகத்தியர் பரிபூரணத்திள் இதை கானளாம்.

மந்திரம்
ஓம் அய்யும் கிலியும் சவ்வும் கிலியும் சர்வ யந்திர சுக்ர சாபம் நசி நசி வாலபரமேஸ்வரியே நம்.

உரு 21 தரம்

நன்றி

3 comments:

  1. ஐயா,
    மந்திரத்தில் முடிவில் நம் (அ) நம விளக்கவும். நன்றி

    ReplyDelete
  2. ஐயா, யந்திரங்கள் சாப நிவர்த்தி செய்வது. உரு கொடுக்கும் முன்பா அல்லது பயன் படுத்தும் முன்பா ?

    ReplyDelete
  3. வணக்கம் தேழர்.

    மந்திர முடிவில் ” நம “ என்றுதான் வரும்,

    சாப நிவர்த்தி என்பது எப்போதும் முதலில் தான் பயன்படும்.

    நன்றி

    ReplyDelete