Friday, September 27, 2013

வயிற்று வலியை நிருத்த

வயிற்றில் அசீரனம் அதிகமாகி கஷ்டப்படும் அனைவருக்கும் இது பயந்தரும் மற்றும் குலந்தைகலுக்கு விசேடமாக உதவும்.

மந்திரம்

ஓம் முப்புரம் எரித்த சிவனாராணை பொதியமாமலையில் அகத்தியர் வில்வதன் தம்பி வாதாவியை எரித்தற்போலே இவர் திண்ற அண்ணம் மச்சம் முதலாக எரிய எரிய வால திரிபுர சுந்தரியாணை எரிய எரியவே சிவாகா.

கிரிகை
விபூதியை கையிள் எடுத்து மந்திரம் 21 முறை உரு செய்து வயிற்றில் சாத்தவும்.

குலந்தைகள் மாந்தம் குனமாகும்.


No comments:

Post a Comment