Friday, September 27, 2013

வசியப்பொட்டு முறை 1

வசியம் என்றதும் வாயைப்பிளக்கமள் படியுங்கள்

சர்வசன வசியமுறை மிக இலகுவானது ஆயினும் மிகுந்த பொருமை வேண்டும் இதை கையால, காரணம் இதை தொடர்ந்து 40 நாட்கள் செய்யின் மிக அட்புதமாக வேலை செய்யும்.

மந்திரம்

ஓம் வீர செய ராமா வீர வீரா வீரசெரூபா வீரபத்திராயா என்னைக்கண்டவர்கள் எல்லாம் என் வசமாகவே சுவாகா.

மூல மந்திரம் .
ஓம் வீரசெய ராமா உத்தண்ட வீரா நம.

கிரிகை
சந்தனப்பொட்டு வைத்து மேலிலும் பூசவும்

தினமும் காலையிள் வலது உள்ளங்கையிள் சுத்தமான சந்தனம் எடுத்து அதை பன்னீர் விட்டு குலைத்தபடி உரு 108 செய்து பின்னர் பொட்டு வைக்கவும்.

முதல் 40 நாட்கள் உரு 108 பின்னர் 21முறை உரு செய்தால் போதும்

இது மிகவும் இலகுவான முரைதான் ஆனால் சித்திபன்னி எடுக்க சற்று தாமதமாகும்.

இது மிருகங்கலிடம் இருந்தும் பாதுகாக்கும்.

நன்றி





3 comments:

  1. hello sir, i am naveen. i need your help sir. please mail me to id. my id joyfullvino@gmail.com

    ReplyDelete
  2. please give your mail id or contact number please sir

    ReplyDelete
  3. Sir,
    vaanakkam

    this is muthu kumar from madurai. ennoda jathagathil five generation ku munnadi enga monnoorgal ladies aal saabam adaintha thaga koorukirarkal adharku parikaaram undaa kindly give me sir
    this is my mail id : rkmr1988@gmail.com

    ReplyDelete