Friday, September 27, 2013

மானவர்களுக்கான பதிவு

மகா சரஸ்வதி வாலாயம் என்னும் வசிய மந்திரம்.

கற்கும் மானவர்கள் எவரும் பயன்படுத்தி வெற்றியடையளாம்.

மந்திரம்

அரி ஓம் வாசனை காட்டும் மலர் அழகான மடையிலே மாதா என் நெஞ்சிலே நெறி உயர்த்தி ஆசை அழித்து அழியாத கல்வி ஆராய்பெறுகிட வா வா வந்து என் வாக்கில் நில் வந்தருள் செய் ஓம் அய்யும் கிலியும் சவ்வும் வாக்குதேவி வசிகரி என் நாவிலே நடம்புரி அம்மா புரி சுவாகா.

கிரிகை
வெத்திலை எடுத்து அதில் விபூதி பரவி அட்சரம் கீரி உரு 108 (முதல்முறையும் பின்னர் 21 முறையும்) செய்து விபூதியை பூசி வெத்திலையை உண்ணவும்.

















நன்றி

No comments:

Post a Comment