வணக்கம் தோழர்களே,
இன்று முழு நிலவு நாள், அருமையாக இருக்கிறது காலைப் பொழுது.
சரி, இந்த சிதம்பரம் இராமலிங்கத்தாரின் விவாதத்தை இன்று முற்றுப்
புள்ளிவைக்கலாம் என முடிவு உதித்திருக்கிறது. அதற்கமைய இன்றுடன் அதற்கான
விடயங்களை பேசிவிடலாம்..
இராமலிங்கத்தாரின் கொள்கைகளை வரிசைப் படுத்தினால்..
1. கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்.
2. புலால் உணவு உண்ணக்கூடாது.
3. எந்த உயிரையும் கொல்லக்கூடாது.
4. சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது.
5. இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும்.
6. எதிலும் பொது நோக்கம் வேண்டும்.
7. பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய
வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்.
8. சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி
இடுதலும் கூடாது.
9. எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத்
துன்புறுத்தக்கூடாது.
10. மத வெறி கூடாது .
” எம்மத நிலையும் நின் அருள் நிலையில் இலங்குதல் அறிந்தனன் எல்லாம்
சம்மதம் ஆக்கிக் கொள்கின்றேன் அல்லால் தனித்து வேறு எண்ணியது உண்டோ?
செம்மல் உன்பாதம் அறிய நான் அறியேன் சிறிதும் இங்கு இனித்துயர்ஆற்றேன்
இம்மதிக்கு அடியேன் குறித்தவாறு உள்ளது இயற்றுவது உன்கடன் எந்தாய்”
— திருவருட்பா , ஆறாம் திருமுறை ,3639
ஒன்றே கடவுள் என்றார் ஆனால் அருட்பாடலில் அவர் பெயர் குறித்தே பல
தெய்வங்களுக்கு பாடல் பாடியிருக்கிறார், மன்றாடியிருக்கிறார்... சண்முகன்,
வினாயகர், என பல தெய்வங்கள் அதில் குறிப்பிடப்பட்டது ஏன்...!
கடவுள் ஒன்றுதான் அவரின் பெயர்கள் பல என நீங்கள் (வள்ளலார் பிரியர்கள்)
பேசுவதானால், அதை தான் மற்றவர்களும் சொல்மிறார்கள்.. அவர் மட்டும் பல
பெயரால் ஒரே இறைவனை வழிபட முடியும் ஆனால் மற்றவர்கள் வழிபடக்கூடாது என்றால்
எப்படி...
அருட்பாடல் இலகு தமிழில் இருக்கிறது என்றால் ஏன்
அதற்கு உரைநடை எழுத வேண்டும்.. விளக்க உரை எழுத முட்படால் காரணம் அது
புரியவில்லை என்று தானே..
சரி, பழமையானவை புரியாமல் இருந்தது அதை
புரியவைப்பதாக இருந்தால் அவர் அதை உரைநடையாக எழுதி வைத்திருக்கலாமே.. ஏன்
பாடல்களாக எழுத வேண்டும் அதில் எதற்கு அவர் பரிபாசைகள் பேச வேண்டும்..
பரிபாசைகள் அதில் இல்லை என்றால் நீங்கள் அருட்பாடல்கள் படிக்கவில்லை என்று
அர்த்தம் அல்லது உங்களுக்கு பரிபாசை என்றால் என்ன என்று தெரியாது என்று
அர்த்தம்..
புலால் என்றால் என்ன என்ற கேள்வியை பல முறை இங்கு
கேட்டிருக்கிறோம், யாரும் பதில் தந்ததாக இல்லை..! உயிர் உள்ளவை என்றால்
தாவரங்கள் உயிர் இல்லாதவை என்று அர்த்தமா..! சிறிய உயிர் என்றால், ஆல மரம்
சிறிதாகவா இருக்கிறது, குருதி இருந்தால் அது புலால் என்றால் தாவரங்களில்
அது வேறு நிரத்தில் இருக்கிறது, ஏன் வெட்டுக் கிளியின் இரத்தம் பச்சையாக
இருக்கிறது,, இரால் (கடல்) உணவுகள் பல வற்றில் இரத்தம் சிகப்பாக
இருப்பதில்லை. எந்த அடிப்படையில் இந்த புலால் உணவுகள் பிரிக்கப்படுகிறது
என்று யாராவது கூறமுடியுமா..! இரத்தம் பாலாக மாறி, பால் வென்னையாக மாறி,
வென்னை நெய்யாக மாறி.. இப்படி பல மாற்றங்களை மட்டுமே இங்கு காட்டம்
முடியும், ஆனால் அது வந்த இடம் பெரிய உயிரில் இருந்து தானே..
ஆதியை பற்றியும் ஒன்றே இறைவன் என்ற தத்துவத்தை பேசும் போது அனைத்திலும்
ஆதியானவற்றை பார்க்கவேண்டும் அல்லவா.. அனைத்திலும் கருணையாக இருக்க
வேண்டும் என்றால் கத்தரிக்காய், தக்காளி, மிளகாய் என காய்கரிகளை பறிக்கும்
போது அந்த தாவரம் அழுவது புரியவில்லையா.. இராமலிங்கத்தாருக்கு... ஓர் அறிவு
தாவரத்தின் கண்ணீர் புரியாத அவர் ஆறு அறிவு தாவரத்தின் கண்ணீரைப் பற்றிப்
பேசியது வியப்பே..
இறந்தவர்களை எரிக்ககூடாது என்றால், அவர் ஒரு
சித்த மருத்துவர் என்ற அடிப்படையில் இருந்து வேறுபடுகிறார்.. இறந்தவர்களை
எரிப்பது அந்த உடலின் மூலம் பரவும் நோய்களை தடுப்பதே அல்லாது வேறு அல்ல..
அதை தாண்டி பேசினால் அவரின் அருட்பெரும் சோதி சுடலையின் சாம்பல் பூசி
கூத்தாடுபவன் அல்லவா.. அவன் பூசுவதற்கு சாம்பலுக்கு எங்கு போவான்...!
சித்தர்கள் தங்களை சமாதி வைக்க சொன்னார்கள், அவர்களே சமாதியில்
இருந்தார்கள், காரணம் அவர்கள் காலத்தை தாண்டி வாழ்ந்து காட்டினார்கள், பல
மருந்துகளாலும் உடலை அழியாமல் இருக்கும் உபாயம் தெரிந்தவர்கள், அதையும்
தாண்டி காடுகளில் மலைகளில் மக்கள் நடமாற்றல் இல்லாத இடத்தில் சமாதியில்
அமர்ந்தார்கள் அவர்களின் உட அழியும் போது ஏற்படும் கிருமிகள் மக்களை
அடையாது என்ற தெளிவான சிந்தனை அவர்களுக்க்கு இருந்தது. நாம் இங்கு
சுடுகாட்டுகு பக்கத்தில் வீடு கட்டி வசிக்கிறோம், அங்கு தினமும்
புதைக்கப்பட்டால் அந்த கிருமிகளின் தாக்கம் எப்படி இருக்கும்.. சிந்திக்க
மறந்தவரா இராமலிங்கம்...
சிறு தெய்வ வழிபாடுகள் கூடாது என்றால்
அவரே சிறியது ஒன்று இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.. ஏன் அதை
வழிபடக்கூடாது என்றுதான் கூறவில்லை.. ஏன் மக்களுக்கு நல்லது நடந்தால் அது
யார் செய்தால் என்ன.. நல்லது செய்வதில் சிறிதென்ன பெரிதென்ன.. சிறிதிலும்
அவனே பெரிதிலும் அவனே என்று அவருக்கு தெரியவில்லையா..!
அணைத்திலும் அன்பாய் இரு என்றால் சிறு தெய்வத்தில் அன்பாய் இருப்பது ஏன்
கூடாது.. பலியிடுதல் கூடாது என்றால்.., எதை, பலியிடுவது என்றால் என்ன..!
இறைவனுக்கு கொடுக்கும் உணவுகளில் அதுவும் ஒன்று..
“கதிர்
அறுக்காமல் நெல் கிடைக்காது மக்காள்..” அறுப்பது நெல்லில் இருந்தே
ஆரம்பிக்கிறது.. அறுப்பது என்று முடிவாகிவிட்டால் அதில் என்ன பலியும்
பூசையும்..
சித்தர்கள் முப்பலியும் தீர்த்து மூலிகைகளை
பிடுங்கும் முறைகளை வைத்திருக்கிறார்கள்.. அவர்கள் கண்ட சோதியை விடவா
இவரின் சோதி பெரியது.. அவர்கள் ஆராய்ந்த விடயத்தை விடவா இவரின் ஆராய்தல்
பெரியது, அவர்களின் வாழ்கையை விடவா இவரின் வாழ்கை தூய்மையானது..
அவருக்கு சாதகமான விடயத்தை பேசிவிட்டு போய்விட்டார்.. அவ்வளவுதான்..
”I could find that the different from your main posting and now.
"Avar sonnathu unmai entru entha arivalium erka mattan". Now you agree
that prathi. You only told me vallalar message oru prathi; Prathi means
is kind of same like original. SO YOU ARE CONTRADICTING WITH YOUR REPLY.
"Vallalar prathi edukka vallavar entral avar eduttha prathi unmai
thane." Vallalar eppadiyo irukkattum Nam antha prathi in unmai
thanmaiyai nambuvom. ”
நாம் அவர் பிரதி பன்னியிருக்கிறார் என்றோம் அல்லவா,.. பிரதியை எப்படி பன்னியிருக்கிறார் என்று சொல்லவில்லையே,..
தவராக பிரதி பன்னியிருக்கிறார்.. மக்களை முட்டாலாக்கி இருக்கிறார்..
சித்தர்கள் மரபில் வந்தவர் என்றால் அவர்கள் கூறிய விடயங்களை அப்படியே
கூறியிருக்கலாம்,
பிரதி என்றால் அவற்றை தனக்கு ஏற்ப
மற்றியிருக்கிறார் என்று அல்லவா அர்த்தம், இருப்பதை அப்படியே சொல்பவன் ஏன்
பிரதி செய்யப்போகிறான்...
சிறு தெய்வங்கள் வழிபடும் முறைகள்
அவற்றுக்கான மந்திர பூசை விதிகள் என பல விடயங்கள் சித்தர்களால்
தரப்பட்டிருக்கிறது, அவர்கள் செய்த தொண்டு எங்கே அவர்களின் பேரைச் சொல்லி
இவர் செய்த்து என்ன...
சித்தர்கள் காட்டிய கருப்பன்ன சுவாமியும்,
மாடான் சுவாமியும் தூமாதேவியும் இறை அம்சம் இல்லை என்றால் இவர் கூறும்
அருட்பெரும் சோதி யார், என்ன..!
18 சித்தர்களும் அவர்களின் வழி
வந்தவர்களும் கூறிய விடயங்களை அப்படியே (தாறு மாறாக) பிரதிபன்னி தனக்கொரு
பாதையை அமைத்தவர் அவர்.. அவ்வளவு தான்..
சித்தர்களின் வித்தைகள் வேண்டும், அவர்களின் மருத்துவம் வேண்டும், ஆனால் அவர்கள் சொன்ன சிறு தெய்வம் தேவையல்ல..
சித்தர்கள் தங்களை சிவமாக கருதினார்கள், சிவ பூசை செய்தார்கள், இல்லறத்திலும் இருந்தார்கள்..
”இல்லறம் அல்லது நல்லறம் அன்று” மூதாட்டியின் வாக்கு.. நல்லறம் செய்பவனாக
இருந்தால் இல்லறத்தில் இருந்திருக்க வேண்டும். அது எவனாக இருந்தாலும்
சரி.. இறைவனும் இல்லற வாசியாக காட்சி தருவது ஏன்.!
ஓர் குழந்த ஏன்
அழுகிறது என்று பெற்ற தாயை விட வேறு எவனாலும் இங்கு அறுதியிட்டு
கூறமுடியாது.. குழந்தை பிறக்கும் போது அது மாமிசத்தில் இருந்து தான்
பிறக்கிறது, மாமிசத்தை தான் உண்கிறது, வந்த பின்னும் பால் என்ற பெயரில்
தாயின் இரத்தம் தான் அதற்கு உணவாகிறது.. அப்படி இருக்க புலால் பற்றி என்ன
விளக்கம் இங்கு பேசுகிறீர்கள்..
சரியான தமிழ் அறிவு கூட இல்லை அவருக்கு...
அருட்பெரும் ஜோதி,.. இதில் தமிழ் முழுமையாக இல்லை.. ஜீவகாருண்யம்.. இதிலும் தமிழ் முழுமையாக இல்லை..
ஜ் என்ற எழுத்து தமிழ் அகரவரிசை அல்லவே.. இது தமிழில் உபயோகிக்கப் படும் கிரந்த எழுத்து..
தமிழில் எழுதுவதாக இருந்தால் அருட்பெரும் சோதி, சீவகாருண்யம் என்று எழுதியிருக்க வேண்டும்.
யாரிடம் அய்யா பேசுகிறீர்கள் இராமலிங்கத்தாரைப் பற்றி..
சீவ காருண்யம் என்றால் என்ன என்று உங்களை விட மிக நன்றாகவே எமக்கு
தெரியும்.. காரணம் நாம் ஒரு சித்த மருத்துவர்.. உயிரின் முக்கியத்துவம்
பற்றி எம்மிடம் பேச வேண்டாம்.
மக்களுக்கு நட்பணிகள் செய்வதானால்
அதை தாறாலமாக செய்யலாம், அதற்காக சமயம் என்ற ஒன்றை இங்கு மாற்றத்
தேவையில்லை.. புதிதாக கொள்கைகள் பரப்பத் தேவையும் இல்லை. இந்த சாமியார்கள்
என்ன அரசியல் வாதிகலா.. விரும்பும் படி கொள்கைகள் வைத்திருக்கிறார்கள்..
இறைவன் தந்த கொள்கை என்ன என்று இங்கு யுகங்கள் கடந்து ஆராய்ந்து
சித்தர்கள், கூறிவிட்டார்கள் அதை விடுத்து என்ன புதிய கொள்கை வேண்டும்.
அதிலும் சித்தர்கள் கூறியதாக இங்கு பலரும் கூறுவது அதுவும் அல்ல என்ற ஓர்
விடயமும் அதில் அடங்கி இருக்கிறது..
”நாம் இங்கு கூறுவது சித்தர்கள் மரபில் அவர்கள் கூறியிருக்கும் பரிபாசைகளின் விளக்கம் மட்டுமே..”
இந்த பிறவியின் நோக்கம் என்ன என்ற கேள்விக்கு பதில் கூறியவர்கள் முன்னமே
அதை எழுதி வைத்திருக்கிறார்கள். அதைவிடுத்து புதிய கொள்கை அதற்கு கொள்கை
பரப்பும் சங்கம், ஆச்சிரமம், என எத்தனை பித்தலாட்டம்..
சீவகாருண்யம் பேசும் எவரும் உடுப்பு போடக்கூடாது.. அதுவும் துணியாக
இருக்கக் கூடாது.. தோலினால் ஆன பாதனிகள் வைத்திருக்கிறிர்கள் அவை எங்கு
இருந்து வந்தது.. விலங்குகள் கலட்டிப் போட்ட துணியா அது.. அப்படியானால்
பாம்பின் சட்டையை மட்டும் தான் நீங்கள் உபயோகிக்க வேண்டும்..
உங்கள் வசதிக்காக ஏதாவது ஒன்றை செய்வது அதற்கு சாட்சிகள் கூறுவது.. உங்கள்
வீட்டில் இருக்கும் செங்கல் ஓடுகள் எங்கு இருந்து என்ன செய்யப் பட்டு
வருகிறது தெரியுமா.. அவற்றை சுடுவதற்காக எத்தனை காடுகள் அழிக்கப்படுகிறது
தெரியுமா..! அந்த காடுகள் அழிக்கும் போதும் எத்தனை விலங்குகள் இறக்கிறது
தெரியுமா...
சீவகாருண்யம் பேசுபவர்கள்.. இதற்கு மாற்றாக என்ன செய்திருக்க வேண்டும்.
வீட்டில் ஈயை கொல்ல, என்ன செய்கிறீர்கள்.. ஈ உயிர் இல்லையா.. அது இறைவனின் படைப்பு இல்லையா.. அதற்கு உயிர் இல்லையா..!
உங்களை துன்புருத்தினால் அதை நீங்கள் விடுவதில்லை.
இங்கு படைப்பின் காரணம் தெரிந்தவன் ஒருவன், அவனே அதை பற்றி பேசியதில்லை.. நீங்கள் பேசுகிறீகள்.
பசுவை அறுக்காமல் கோரோசணை பெற முடியாது. கோரோசணை இல்லாமல் குழந்தகளுக்கான
சுவாச ரோகங்களை குணம் செய்ய முடியாது.. சீவகாருண்யம் எங்கே போனது..
சித்தர்கள் மருத்துவ குணபாடம், மற்றும் மருத்துவ நிகண்டு என்பன
எழுதியிருக்கிறார்கள் அதில் விலங்குகள் உணவு அதாவது உங்கள் புலால் என
கருதும் உணவுகள் மனித உடலுக்கு எத்தனை அவசியமானது என்று தெளிவாக
கூறப்பட்டிருக்கிறது.
இறைவன் மனிதனை சிறப்பாக வாழ அனைத்தையும்
தந்திருக்கிறான், அவனுக்கு தெரியாதா எது மனிதனுக்கு தேவையற்றவை என்று..
புலால் உணவுகள் மனிதனுக்கு தேவையற்றவை என்றால் அதை அவன் விசமாக
படைத்திருப்பான், அவ்வாறு படைத்தும் இருக்கிறான், அந்த விசத்திலும்
மருந்துகளை மறைத்திருக்கிறான் அவன்..
இந்த இரகசியங்கள் ஆராய்ந்து சொன்ன சித்தர்கள் எங்கே அவர்கள் கூறிய விடயத்தை தனது சுயநலத்துக்காக மாற்றும் இந்த சாமியார்கள் எங்கே..
அதிலும் மேலாக இராமலிங்கம் எப்படி பட்டவர் என்பதை அவரே கூறுகிறார்.
“ நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை
நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே
வான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான்
வரவெதிர்கொண் டவன்அருளால் வரங்களெலாம் பெறவே
தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர்
தெரிந்தடைந்தென் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும்
ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்
யானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே”
இராமலிங்கத்தார் யாரையும் தன்னைபின்பற்ற அழக்கவில்லை என்றால் இந்த பாடலின் அர்த்தம் என்னவோ..
தான் சொல்லும் வார்த்தைகள் எல்லாம் இறைவனின் வார்த்தையாம்.. நம்புவபர்களை
வரட்டுமாம் இதுவே நல்ல தருனமாம்.., அவருடன் சேர்ந்தால் சித்தி பெறலாம்
என்றும்,, கூறும் இந்த பாடலின் உள் கருத்து என்னவோ..
இதைத் தான் இன்று அனைத்து சாமியார்களும் சொல்கிறார்கள் செய்கிறார்கள்..
சித்தர்களுக்கும் ஞானிகளுக்கும் இறைவன் முன்னர் சொன்னது பொய் இவர்களிடம் இன்று சொல்லுவது மெய்.
அவர்களே தாங்கள் சொல்வது இறைவன் கற்பித்தகா கூறிவிட்டார்கள் முன்ன்ரே..
பிறகு என்ன சொன்ன விடயத்தை மாற்றி மாற்றி பேசுவது கடவுளின் விளையாட்டா
என்ன.. !
சாத்திரங்களை சுட்டவனே சித்தன் என்றார்கள் காரணம், இப்படி இவர்கள் எழுதிய சாத்திரத்தின் மகிமை தெரிந்தே...
திருவாசகத்தை விட அருட்பாடல் இனிமையாகவும், இலகுவாகவும் இருக்கிறது
என்றால் உங்கள் கேள்வி ஞானம் சிறப்பாக இருக்கிறது மக்காள்... திருவாசகத்தை
எதனுடன் ஒப்பிடுவது என்று முறையில்லாமல் போய்விட்டது.
திருந்தினர் விட்டார் திருவில் நரகம்
திருந்தினர் விட்டார் திருவார் சுவர்க்கம்
திருந்தினர் விட்டார் செறிமலர் கூட்டம்
திருந்தினர் விட்டார் சிவமாய் அவமே.
அறிவுடை யார்நெஞ்சு அகலிடம் ஆவது
அறிவுடை யார்நெஞ்ச அருந்தவம் ஆவது
அறிவுடை யார்நெஞ்சொடு ஆதிப் பிரானும்
அறிவுடை யார்நெஞ்சத்து அங்குநின் றானே.
அறிவினால் பார்க்க வேண்டும். அதனால் தான் பகுத்தறிவு தரப்பட்டிருக்கிறது.
கண்களை மூடிக் கொண்டு இறைவனை பார்ப்பதானால் கண்கள் இல்லாமல் அவன் நம்மை படைத்திருக்கலாம்.
நம்மை சூழ்ந்திருக்கும் இயற்கையை பார்த்து அதில் இருக்கும் உண்மையை உணர
முடியாத பகுக்க முடியாத நாமா.. கண்னை மூடி தியானதில் இறைவனை
காண்பது..அப்படி தியானத்தைல் எவனுக்காவது அமைதி கிடைத்துவிட்டால் அதை
விட்டு எழுந்திருப்பானா.!
அமைதி வேண்டி தியானத்தில் இருந்து அது
கிடைத்தால் ஏன் எழுந்திருக்கிறீகள் வேறு என்ன வேண்டும்... ஆகவே நீங்கள்
கேட்பது நிச்சயமாக அமைதியை அல்ல,..!
இராமகிருஸ்ணரின்
எழுத்துக்களை நாம் எந்தளவு படித்திருக்கிறோம் என்று எம்மை
தெரிந்தவர்களுக்கு நன்கே தெரியும்.. அவர் சிறு தெய்வ வழிபாட்டில் வெற்றி
பெற்றவர்.. காளியை தரிசிப்பவர்,. ஆகவே அவரை எல்லாம் இங்கு
இராமலிங்கத்தாருக்கு சாட்சிக்கு கூப்பிட்டு பலனில்லை.
ஆயிரம் வழிகள் இருக்கட்டும் இறைவனை அடைவதற்கு ஆனால் இராமலிங்கத்தாரின் வழியில் இறைவனை அல்ல அவனின் காலடியைக் கூட காணமுடியாது.
இராமலிங்கத்தாருக்கே அவருக்கு என்ன நடந்தது என தெரியாது, பிறகு
மற்றவர்களின் நிலை,.. இறைவன் அவருடன் பேசியதாக கூறிய அவரை இறைவன் காக்க
மறந்தது தான் வேடிக்கை..
”“ நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை
நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே”
கடவுள் என்ன விளையாட்டுப் பொருளா... நினைத்தபடி அவனை சொல்லுவதற்கு... முடிந்தால் முயற்சி செய்யுங்கள்.
உங்களுக்கு பிடித்ததை நீங்கள் செய்கிறீர்கள் என்றால் சரி.. அதை யாரும்
தடுக்க முடியாது, அது தேவையும் அல்ல.. ஆனால் நாங்கள் செய்வது தான் சரி
என்றால் தான் இங்கு பிரச்சினைகள்..
உண்மையை புரிந்தவர்கள் இன்னும் இங்கு உளாவிக் கொண்டுதான் இருக்கிறார்கள்..
இதைவிட வேறு விளக்கம் தேவையில்லை என நினைக்கிறேன்..
இதற்கு சாட்சி கூறுபவர்கள் உங்கள் முகனூலில் இது தொடர்பான கருத்துக்களை தாறாலமாக பதிவிடுங்கள்.. படிப்பவர்கள் ஆராயட்டும்..
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்
Monday, September 8, 2014
Saturday, September 6, 2014
ஈசனாரும் முருகவேலும்
வணக்கம் தோழர்களே,
வேதங்கள் பற்றி பேசுவதற்கு முன்னர் அது தொடர்பான மொழி பற்றி பேசியாகவேண்டும்..
ஆதியில் இருந்தே தமிழுக்கு இருக்கும் இலக்கண இலக்கிய இயல்புகள் சமசுகிருதத்துக்கு இருந்ததில்லை, தனக்கென முழுமையான அட்சரவடிவங்கள் கூட இல்லாத மொழி அது. ஒளி வடிவமாக கூட அதில் அனைத்து சத்தங்களும் எழுப்ப முடியாத ஓர் மொழியாகவே இது இருகிறது.
தமிழ் மொழியோ முழுமையான ஓர் மொழியாக இருக்கிறது தனக்கென முழுமையான அட்சரங்கள் இலக்கங்கள் இலக்கண அமைப்பு என முழு ஒளி அமைப்பைக் கொண்டது.
முன்னரே நாம் கூறியது போல், முதற் கடவுள் என வேதம் கூறும் சிவன், அவரே வேதம் தந்தார் என்றும் கூறுகிறது. சமசுகிருதம் எனும் மொழியில் வேதம் அருளப்பட்டதாக இருந்தால் இன்று அந்த மொழியின் நிலை என்ன.. வேத நாயகன் இன்னும் அவரது பிடியில் தானே நாட்டை வைத்திருக்கிறார். ஆனால் அவர் வேதம் அருளிய மொழிக்கு மட்டும் ஏன் இந்த நிலை என்ற கேள்வி இல்லையா உங்கள் யாரிடமும்..
அவ்வாறு வேதங்களை சமசுகிருதத்தில் அருளியவர் ஏன் அந்த மொழியை காக்கவில்லை. சிவனை பற்றிய விடயங்கள் சைவம் தொடர்பான தத்துவங்கள் அதிகமாக பேசப்பட்டிருக்கும் மொழி எது..!
தமிழுக்கு சங்கம் வைத்தை அவர் ஏன் சமசுகிருதத்தை சங்கம் வைத்து காக்கவில்லை..! வருத்தப்படாத சமசுகிருத சங்கம் ஒன்றை அவர் அமைத்திருக்கலாம்.. ஆனால் அதை அவர் செய்ததாக காணவில்லை.
ஈசனாரும் முருகவேலும் கட்டிக்காத்த தமிழ் சங்கம் போல்,, என்பார்கள் இலக்கியங்களில்.. தமிழைக் காக்கவேண்டிய காரணம் சிவனாருக்கு ஏன்...அதில் அப்படிஎன்ன இருக்கிறது.. அதில் தான் அனைத்தும் இருக்கிறது.
இப்போது விடயத்துக்கு வருவோம்.. வேதங்கள் தமிழில் என்றால் இப்போது எங்கே போனது என்ற கேள்வி வந்திருக்கு..!
ஒரு சமூகம் இருக்கிறது அது மிக நவீனமாக அபிவிருத்தியடைந்த சமூகம் ( நாடு), நீங்கள் முதன் முறையாய் இந்த சமூகத்துக்குள் வருகிறீர்கள் காரனம் நீங்கள் வேறு சமூகம், புதிய சமூகங்களை தேடி அளைகிறீர்கள் அப்போது நீங்கள் கண்ட சமூகம் இது. இதில் அனைத்தும் இருக்கிறது மிக செழிப்பாக அமைந்த சமூகம், மொழி முதல் கலாச்சாரம் வரை அனைத்திலும் சிறந்த சமூகம்...
உங்கள் சமூகமோ இன்னும் சிந்திக்காத அளவு இந்த சமூகம் இருக்கிறது.. காரணத்தை தேடினால் இவர்கள் கடவுள் என்ற ஓர் விடயத்தை சக்தியை மிக தெளிவாக அமைத்திருக்கிறார்கள் அதனால் அவர்களின் மக்கள் பின்பற்றி வாழ்கையை சிறப்பாக வாழ்கிறார்கள் என்ற விளக்கம் உங்களுக்கு கிடைக்கிறது..
உங்கள் சமூகத்தை நீங்கள் இவ்வாறு செழிப்பாக அமைக்க வேண்டும் அதற்கு உங்களுக்கு இங்கு இருக்கும் இரகசியங்கள் (கடவுள்) என்ற விடயம் வேண்டும் அது உங்கள் மக்களுக்கு உரித்தாக வேண்டும்.. இந்த நிலையில் நீங்கள் என்ன செய்வீர்கள்..
சரியான ஓர் திருடன் தனது திருட்டுக்கான சாட்சிகளை வைக்க மாட்டான் அல்லவா...
சமூகங்களுக்கு இடையிலான போர்கள் மூண்டன, இங்கு இருக்கும் விடயங்கள் அது தொடர்பான விடயங்கள் அழிக்கப்பட்டன... அவை பின்னர் தங்கள் மொழியுடன் கலக்கப்பட்டது.. புதிய சமூகத்துக்கு இது வந்த இடம் வேறாக சித்தரிக்கப் பட்டது.. இதற்கு எதிரான சாட்சிகள் அழிக்கப்பட்டன..
உதாரணம்.. இன்று இலங்கை ஓர் சிங்கள நாடு என்று பரைச்சாற்றும் சிங்களவர், நாகர் என்பது ஓர் மனித இனம் அல்ல என்றும், இயக்கர்கள் அவர்கள் என்றும் இராவணன் ஓர் சிங்கள் மன்னன் என்றும் கூறுகிறார்கள் ஏன், எவ்வாறு..
இதற்கு எதிரான சாட்சிகள் எங்கு போயின..
தென் ஆசியாவிலேயே மிக சிறந்த நூலகம் அதில் இருந்த இலங்கயின் புராதன நூலகம் இலங்கையில் யாழ்பானம் எனும் ஊரில் இருந்தது.. அது போர் என்ற பேரில் அழிக்கப்பட்டது..
உலக வரலாறுகளை எடுத்துப் படியுங்கள் உலகப் போர்கள் கூறும் உண்மைகளை.. போரில் வென்றால் முதலில் நூலகங்கள் தான் அழிக்கப்படும். காரணம் என்ன.. இருக்கும் சமூகம் அழிக்கப்பட்டு புது சமூகம் வந்தவர்களின் தத்துவங்களை பின்பற்ற வேண்டும் என்பதற்குத் தான்... இல்லாவிட்டால் உங்களை எப்படி கட்டி ஆட்சி செய்வது.. அவர்கள் வந்து போன சுவடுகள் இருக்க வேண்டும் அல்லவா..
ஆங்கிலேயர் நாடுகளை போர்களில் வென்று ஆட்சியில் வந்திருக்கவில்லை என்றால் கிருஸ்தவத்தின் நிலையை சிந்தியுங்கள்..
போர்களில் அழிக்கப்பட்ட நூல்களை விட்டு எஞ்சிக் கிடைப்பவை தான் இன்று நாம் பார்க்கும் தொல்காப்பியம் மற்றும் இலக்கியங்கள்..
வேதங்கள் மொழிவடிவாக அருளப்பட்டதாக கூறப்படவில்லை,, அது வேதத்தில் கூட இல்லை... அது கற்பிக்கப்பட்டது செவி வழியாக.. என்கிறது காலக்கோடு... அப்படி இருக்கும் போது அது சமசுகிருதத்தில் தான் வந்தது என்று யாரும் கூறமுடியாது அதே போல் தமிழையும் கூறமுடியாது...
ஆனால் மொழிவடிவம் பெற்ற பின்னர் அதை பேசும் போது தான் ஆராய வேண்டும்.. நாம் கேட்ப்பது ஒன்றே ... முழுமையான மொழிவடிவம் தமிழில் இருக்கும் போது ஏன் சமசுகிருதம் பயன்படுத்தப் பட்டது,..! தமிழ் சங்கம் வளர்த்த ஈசனார் ஏன் தமிழில் வேதம் எழுதும் படி கூறவில்லை..
தமிழை வளர்த்த அவரே ஏன் தமிழுக்கு துரோகம் செய்தார்..
நாயன்மார்கள் காலத்தில் பிந்தியவர்கள் ஆனால் அகத்தியர் காலத்தில் முந்தியவர் ஏன் வேதம் தமிழில் செய்ய வில்லை..
இப்படி பல விடயங்கள் காலத்தை தாண்டிய உண்மையாக இருக்கிறது அவற்றை தேடிப் பிடிப்பது என்பது இலகுவானது அல்ல.. ஆனால் முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை..
தமிழரின் மிக பெரிய பலகீனம் ஒன்றே.. அது எவன் கெட்டாலும் சரி நம் குடும்பம் நல்லா இருந்தா போதும் இது இன்று வந்த விடயம் அல்ல.. அதனால் தான் நம்மிடம் இருக்கும் அறிவை மற்றவருக்கு கொடுப்பதில்லை.. அது எப்படி மற்றவனை ஏமாற்றுவது தொடர்பான அறிவாக இருந்தாலும் சரி..
இலங்கையில் இருந்த நூலகத்தை தமிழன் நினைத்தால் காத்திருக்கலாம்.. ஆனால் அவனோ சாதிகலாள் பிரிக்கப்பட்டவன் தன்னை விட மற்ற சாதிக்காரன் முன் வரக்கூடாது என்று நினைப்பவன், அவனது அறிவு புத்தகமாக இருந்த்து அது வேறு எவருக்கும் கிடைக்க கூடாது என்று மறைத்து வைப்பது தமிழன் பழக்கம்... இதை விடுத்து நூல்களை முன்னரே பிரதிகள் செய்திருக்கலாம் அவற்றை நாடு முலுவதும் இருக்கும் அனைத்து தமிழ் நூலகத்திலும் சேர்த்திருக்கலாம் ஆனால் அதை செய்ய மாட்டார்கள்.. காரணம் மற்றவன் படித்தால் நமக்கு எப்படி மரியாதை கிடைக்கும் என்ற நிலைதான்..
இப்படி தமிழன் மட்டுமே நினைப்பதனால் தான் இன்றும் ஆயிரக்கணக்கான நூல்கள் ஏடுகளாகவே கிடக்கிறது.. புதிய புத்தகங்கள் எழுதுவதை விட்டும் அவற்றை பதிப்பதை விட்டும் இருப்பதை பதிவிட்டால் போதும் தமிழ் சிறப்பாக வளரும்.
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்
வேதங்கள் பற்றி பேசுவதற்கு முன்னர் அது தொடர்பான மொழி பற்றி பேசியாகவேண்டும்..
ஆதியில் இருந்தே தமிழுக்கு இருக்கும் இலக்கண இலக்கிய இயல்புகள் சமசுகிருதத்துக்கு இருந்ததில்லை, தனக்கென முழுமையான அட்சரவடிவங்கள் கூட இல்லாத மொழி அது. ஒளி வடிவமாக கூட அதில் அனைத்து சத்தங்களும் எழுப்ப முடியாத ஓர் மொழியாகவே இது இருகிறது.
தமிழ் மொழியோ முழுமையான ஓர் மொழியாக இருக்கிறது தனக்கென முழுமையான அட்சரங்கள் இலக்கங்கள் இலக்கண அமைப்பு என முழு ஒளி அமைப்பைக் கொண்டது.
முன்னரே நாம் கூறியது போல், முதற் கடவுள் என வேதம் கூறும் சிவன், அவரே வேதம் தந்தார் என்றும் கூறுகிறது. சமசுகிருதம் எனும் மொழியில் வேதம் அருளப்பட்டதாக இருந்தால் இன்று அந்த மொழியின் நிலை என்ன.. வேத நாயகன் இன்னும் அவரது பிடியில் தானே நாட்டை வைத்திருக்கிறார். ஆனால் அவர் வேதம் அருளிய மொழிக்கு மட்டும் ஏன் இந்த நிலை என்ற கேள்வி இல்லையா உங்கள் யாரிடமும்..
அவ்வாறு வேதங்களை சமசுகிருதத்தில் அருளியவர் ஏன் அந்த மொழியை காக்கவில்லை. சிவனை பற்றிய விடயங்கள் சைவம் தொடர்பான தத்துவங்கள் அதிகமாக பேசப்பட்டிருக்கும் மொழி எது..!
தமிழுக்கு சங்கம் வைத்தை அவர் ஏன் சமசுகிருதத்தை சங்கம் வைத்து காக்கவில்லை..! வருத்தப்படாத சமசுகிருத சங்கம் ஒன்றை அவர் அமைத்திருக்கலாம்.. ஆனால் அதை அவர் செய்ததாக காணவில்லை.
ஈசனாரும் முருகவேலும் கட்டிக்காத்த தமிழ் சங்கம் போல்,, என்பார்கள் இலக்கியங்களில்.. தமிழைக் காக்கவேண்டிய காரணம் சிவனாருக்கு ஏன்...அதில் அப்படிஎன்ன இருக்கிறது.. அதில் தான் அனைத்தும் இருக்கிறது.
இப்போது விடயத்துக்கு வருவோம்.. வேதங்கள் தமிழில் என்றால் இப்போது எங்கே போனது என்ற கேள்வி வந்திருக்கு..!
ஒரு சமூகம் இருக்கிறது அது மிக நவீனமாக அபிவிருத்தியடைந்த சமூகம் ( நாடு), நீங்கள் முதன் முறையாய் இந்த சமூகத்துக்குள் வருகிறீர்கள் காரனம் நீங்கள் வேறு சமூகம், புதிய சமூகங்களை தேடி அளைகிறீர்கள் அப்போது நீங்கள் கண்ட சமூகம் இது. இதில் அனைத்தும் இருக்கிறது மிக செழிப்பாக அமைந்த சமூகம், மொழி முதல் கலாச்சாரம் வரை அனைத்திலும் சிறந்த சமூகம்...
உங்கள் சமூகமோ இன்னும் சிந்திக்காத அளவு இந்த சமூகம் இருக்கிறது.. காரணத்தை தேடினால் இவர்கள் கடவுள் என்ற ஓர் விடயத்தை சக்தியை மிக தெளிவாக அமைத்திருக்கிறார்கள் அதனால் அவர்களின் மக்கள் பின்பற்றி வாழ்கையை சிறப்பாக வாழ்கிறார்கள் என்ற விளக்கம் உங்களுக்கு கிடைக்கிறது..
உங்கள் சமூகத்தை நீங்கள் இவ்வாறு செழிப்பாக அமைக்க வேண்டும் அதற்கு உங்களுக்கு இங்கு இருக்கும் இரகசியங்கள் (கடவுள்) என்ற விடயம் வேண்டும் அது உங்கள் மக்களுக்கு உரித்தாக வேண்டும்.. இந்த நிலையில் நீங்கள் என்ன செய்வீர்கள்..
சரியான ஓர் திருடன் தனது திருட்டுக்கான சாட்சிகளை வைக்க மாட்டான் அல்லவா...
சமூகங்களுக்கு இடையிலான போர்கள் மூண்டன, இங்கு இருக்கும் விடயங்கள் அது தொடர்பான விடயங்கள் அழிக்கப்பட்டன... அவை பின்னர் தங்கள் மொழியுடன் கலக்கப்பட்டது.. புதிய சமூகத்துக்கு இது வந்த இடம் வேறாக சித்தரிக்கப் பட்டது.. இதற்கு எதிரான சாட்சிகள் அழிக்கப்பட்டன..
உதாரணம்.. இன்று இலங்கை ஓர் சிங்கள நாடு என்று பரைச்சாற்றும் சிங்களவர், நாகர் என்பது ஓர் மனித இனம் அல்ல என்றும், இயக்கர்கள் அவர்கள் என்றும் இராவணன் ஓர் சிங்கள் மன்னன் என்றும் கூறுகிறார்கள் ஏன், எவ்வாறு..
இதற்கு எதிரான சாட்சிகள் எங்கு போயின..
தென் ஆசியாவிலேயே மிக சிறந்த நூலகம் அதில் இருந்த இலங்கயின் புராதன நூலகம் இலங்கையில் யாழ்பானம் எனும் ஊரில் இருந்தது.. அது போர் என்ற பேரில் அழிக்கப்பட்டது..
உலக வரலாறுகளை எடுத்துப் படியுங்கள் உலகப் போர்கள் கூறும் உண்மைகளை.. போரில் வென்றால் முதலில் நூலகங்கள் தான் அழிக்கப்படும். காரணம் என்ன.. இருக்கும் சமூகம் அழிக்கப்பட்டு புது சமூகம் வந்தவர்களின் தத்துவங்களை பின்பற்ற வேண்டும் என்பதற்குத் தான்... இல்லாவிட்டால் உங்களை எப்படி கட்டி ஆட்சி செய்வது.. அவர்கள் வந்து போன சுவடுகள் இருக்க வேண்டும் அல்லவா..
ஆங்கிலேயர் நாடுகளை போர்களில் வென்று ஆட்சியில் வந்திருக்கவில்லை என்றால் கிருஸ்தவத்தின் நிலையை சிந்தியுங்கள்..
போர்களில் அழிக்கப்பட்ட நூல்களை விட்டு எஞ்சிக் கிடைப்பவை தான் இன்று நாம் பார்க்கும் தொல்காப்பியம் மற்றும் இலக்கியங்கள்..
வேதங்கள் மொழிவடிவாக அருளப்பட்டதாக கூறப்படவில்லை,, அது வேதத்தில் கூட இல்லை... அது கற்பிக்கப்பட்டது செவி வழியாக.. என்கிறது காலக்கோடு... அப்படி இருக்கும் போது அது சமசுகிருதத்தில் தான் வந்தது என்று யாரும் கூறமுடியாது அதே போல் தமிழையும் கூறமுடியாது...
ஆனால் மொழிவடிவம் பெற்ற பின்னர் அதை பேசும் போது தான் ஆராய வேண்டும்.. நாம் கேட்ப்பது ஒன்றே ... முழுமையான மொழிவடிவம் தமிழில் இருக்கும் போது ஏன் சமசுகிருதம் பயன்படுத்தப் பட்டது,..! தமிழ் சங்கம் வளர்த்த ஈசனார் ஏன் தமிழில் வேதம் எழுதும் படி கூறவில்லை..
தமிழை வளர்த்த அவரே ஏன் தமிழுக்கு துரோகம் செய்தார்..
நாயன்மார்கள் காலத்தில் பிந்தியவர்கள் ஆனால் அகத்தியர் காலத்தில் முந்தியவர் ஏன் வேதம் தமிழில் செய்ய வில்லை..
இப்படி பல விடயங்கள் காலத்தை தாண்டிய உண்மையாக இருக்கிறது அவற்றை தேடிப் பிடிப்பது என்பது இலகுவானது அல்ல.. ஆனால் முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை..
தமிழரின் மிக பெரிய பலகீனம் ஒன்றே.. அது எவன் கெட்டாலும் சரி நம் குடும்பம் நல்லா இருந்தா போதும் இது இன்று வந்த விடயம் அல்ல.. அதனால் தான் நம்மிடம் இருக்கும் அறிவை மற்றவருக்கு கொடுப்பதில்லை.. அது எப்படி மற்றவனை ஏமாற்றுவது தொடர்பான அறிவாக இருந்தாலும் சரி..
இலங்கையில் இருந்த நூலகத்தை தமிழன் நினைத்தால் காத்திருக்கலாம்.. ஆனால் அவனோ சாதிகலாள் பிரிக்கப்பட்டவன் தன்னை விட மற்ற சாதிக்காரன் முன் வரக்கூடாது என்று நினைப்பவன், அவனது அறிவு புத்தகமாக இருந்த்து அது வேறு எவருக்கும் கிடைக்க கூடாது என்று மறைத்து வைப்பது தமிழன் பழக்கம்... இதை விடுத்து நூல்களை முன்னரே பிரதிகள் செய்திருக்கலாம் அவற்றை நாடு முலுவதும் இருக்கும் அனைத்து தமிழ் நூலகத்திலும் சேர்த்திருக்கலாம் ஆனால் அதை செய்ய மாட்டார்கள்.. காரணம் மற்றவன் படித்தால் நமக்கு எப்படி மரியாதை கிடைக்கும் என்ற நிலைதான்..
இப்படி தமிழன் மட்டுமே நினைப்பதனால் தான் இன்றும் ஆயிரக்கணக்கான நூல்கள் ஏடுகளாகவே கிடக்கிறது.. புதிய புத்தகங்கள் எழுதுவதை விட்டும் அவற்றை பதிப்பதை விட்டும் இருப்பதை பதிவிட்டால் போதும் தமிழ் சிறப்பாக வளரும்.
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்
தென்நாடுடைய சிவனே என்றால்
வணக்கம் தோழர்களே,
” கீழோர் மறப்பர், மேலோர் நினைப்பர்”
கீழோர் என்றால் கால்கள், மேலோர் என்றால் கண்கள்..
மனைவியை விட்டுப் பிரிந்து கனவன் வணிகத்துக்கு போகும் போது மனைவி பாடிய பாடல் இது... தான் தினமும் சேவை செய்த கால்கள் தன்னை மறந்து போவதையும், சேவைகள் எதுவும் செய்யப்படாத கண்கள் திரும்பிப் பார்த்து பார்த்து போகும் போது அதை என்னி பாடிய செய்யுள்...
இப்படி பலரும் இங்கு சமயம் என்ற பேரில் பேசுவது இதைத் தான்...
உண்மை எங்கோ இருக்கும் ஆனால் அதைவிடுத்து பொய்களை தேடும் உத்தமர்களுக்கு என்ன செய்வது..
காவியைக் கட்டி அல்லது பட்டுடுத்தி பார்ப்பதற்கு சற்று அழகாக தெரிந்தால் போதும் அவர் சொல்வதெல்லாம் தத்துவங்களும், அவர் காட்டுவதெல்லாம் கடவுளும் என்றாகிவிட்டது..
பரதேசி போல் இருந்தால் அவர் சித்தர் என்றாகிவிட்டது..
இரசவாதம் செய்த சித்தர்கள் பரதேசியாகவா இருந்திருப்பார்கள்.. இன்று மக்களை பேசி பேசி பணம் சம்பாதித்த சாமியார்களே ஆகா ஓகோ என்று வாழ்கிறார்கள்.. நேர்மையாக வாதம் செய்த சித்தர்கள் எப்படி இருந்திருப்பார்கள்..
தென்நாடுடைய சிவனே என்றால், .....
தமிழ் சங்கம் தந்தவர் அவர் அல்லவா... முதல் சங்கத்தின் தலைவர் என்பதாலும் அவரை பிரமொழிகளை விட தமிழே அதிகமாக பாடி இருப்பதாலும் அவர் வேற மொழிக்கு சங்கம் வைக்காததாளும் அவரை தென்நாட்டவர் என்றார்கள்.. ஆகவே அவரின் மொழி என்றால் அது தமிழாகவே இருக்கமுடியும்...
வேதங்கள் சமசுகிருதம் மெழியில் வந்திருந்தால் முதலில், ஏன் சமசுகிருத சங்கம் வரவில்லை அவர் அதை செய்த்தாகவும் தெரியவில்லை. சமசுகிருதம் தேவ மொழி என்று யாராவது இனி பேசினால் இதைக் கேளுங்கள்..
தமிழ் சங்கம் வளர்த்த சிவனாரா,, சமசுகிருதத்தில் வேதங்கள் செய்திருப்பார்.. !
வேதங்கள் தமிழில் தான் வந்தது அது பின்னர் சமசுகிருதத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டது... இங்கு வந்தவர்கள் சிவனின் பேர் ஆற்றலைக் கண்டு அவரை தமக்கும் கடவுளாக மாற்றிக் கொண்டனர்.. மதமாற்றம் ஏற்பட்டது இன்று இல்லை..
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்றால்...
தமிழ் எல்லா நாடுகளுக்கும் எல்லா மொழிகளுக்கும் தாய்மையானது என்றதால், தமிழை தந்த சிவனை (தமிழை) கூறினார்கள்..
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்...
குமரன் என்றால் இளமை என்று அர்த்தம் குன்றில் (மலைகள்) அது சார்ந்த பகுதிகளில் தான் அதிகளவில் மூலிகைகள் வளர்ந்தது.. அவை மனிதரை இளமையாக அதாவது நோய் அற்று இருக்க உதவியதனால் அவர்கள் இளமையாக இருந்தர்கள் அப்படி இருந்தால் அந்நாடு சுருசுருப்பாக இருக்கும் அல்லவா.. அதனால் குன்றிருந்தால் குமரன் போல் இருக்கலாம் என்றதை குன்றிருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடமாக கருதினர்.
அதனால் தான் குமரனை, முருகன் என்றார்கள்.... முருகு என்றால் அழகு, அழகு என்றால் கண்ணால் பார்த்து தெரியும் முக உடல் அழகு இல்லை.. தமிழை வளர்த்த சான்றோர் அழகு என்று புற அழகையா பேசி இருப்பார்கள்... அப்படி பேசினால் அகத்தை பார்கச் சொல்லியிருப்பார்களா.. ஆகவே முருகு என்பது அழகு ஆனால் அது புற அழகல்ல..., அக அழகு அதாவது நோயற்ற தேகமாக கருதுவர்..
தமிழை அக அழகு கொண்ட மொழி என்கிறது தொல்காப்பியம்.. ஆகவே அதை புற அழகு கொண்டு பார்க்க கூடாது..
இவை இலக்கிய விளக்கம்,... இது தாண்டி தத்துவ விளக்கமும் உண்டு...
அதை பின்னர் தேவை இருப்பின் பார்க்கலாம்..
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்
” கீழோர் மறப்பர், மேலோர் நினைப்பர்”
கீழோர் என்றால் கால்கள், மேலோர் என்றால் கண்கள்..
மனைவியை விட்டுப் பிரிந்து கனவன் வணிகத்துக்கு போகும் போது மனைவி பாடிய பாடல் இது... தான் தினமும் சேவை செய்த கால்கள் தன்னை மறந்து போவதையும், சேவைகள் எதுவும் செய்யப்படாத கண்கள் திரும்பிப் பார்த்து பார்த்து போகும் போது அதை என்னி பாடிய செய்யுள்...
இப்படி பலரும் இங்கு சமயம் என்ற பேரில் பேசுவது இதைத் தான்...
உண்மை எங்கோ இருக்கும் ஆனால் அதைவிடுத்து பொய்களை தேடும் உத்தமர்களுக்கு என்ன செய்வது..
காவியைக் கட்டி அல்லது பட்டுடுத்தி பார்ப்பதற்கு சற்று அழகாக தெரிந்தால் போதும் அவர் சொல்வதெல்லாம் தத்துவங்களும், அவர் காட்டுவதெல்லாம் கடவுளும் என்றாகிவிட்டது..
பரதேசி போல் இருந்தால் அவர் சித்தர் என்றாகிவிட்டது..
இரசவாதம் செய்த சித்தர்கள் பரதேசியாகவா இருந்திருப்பார்கள்.. இன்று மக்களை பேசி பேசி பணம் சம்பாதித்த சாமியார்களே ஆகா ஓகோ என்று வாழ்கிறார்கள்.. நேர்மையாக வாதம் செய்த சித்தர்கள் எப்படி இருந்திருப்பார்கள்..
தென்நாடுடைய சிவனே என்றால், .....
தமிழ் சங்கம் தந்தவர் அவர் அல்லவா... முதல் சங்கத்தின் தலைவர் என்பதாலும் அவரை பிரமொழிகளை விட தமிழே அதிகமாக பாடி இருப்பதாலும் அவர் வேற மொழிக்கு சங்கம் வைக்காததாளும் அவரை தென்நாட்டவர் என்றார்கள்.. ஆகவே அவரின் மொழி என்றால் அது தமிழாகவே இருக்கமுடியும்...
வேதங்கள் சமசுகிருதம் மெழியில் வந்திருந்தால் முதலில், ஏன் சமசுகிருத சங்கம் வரவில்லை அவர் அதை செய்த்தாகவும் தெரியவில்லை. சமசுகிருதம் தேவ மொழி என்று யாராவது இனி பேசினால் இதைக் கேளுங்கள்..
தமிழ் சங்கம் வளர்த்த சிவனாரா,, சமசுகிருதத்தில் வேதங்கள் செய்திருப்பார்.. !
வேதங்கள் தமிழில் தான் வந்தது அது பின்னர் சமசுகிருதத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டது... இங்கு வந்தவர்கள் சிவனின் பேர் ஆற்றலைக் கண்டு அவரை தமக்கும் கடவுளாக மாற்றிக் கொண்டனர்.. மதமாற்றம் ஏற்பட்டது இன்று இல்லை..
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்றால்...
தமிழ் எல்லா நாடுகளுக்கும் எல்லா மொழிகளுக்கும் தாய்மையானது என்றதால், தமிழை தந்த சிவனை (தமிழை) கூறினார்கள்..
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்...
குமரன் என்றால் இளமை என்று அர்த்தம் குன்றில் (மலைகள்) அது சார்ந்த பகுதிகளில் தான் அதிகளவில் மூலிகைகள் வளர்ந்தது.. அவை மனிதரை இளமையாக அதாவது நோய் அற்று இருக்க உதவியதனால் அவர்கள் இளமையாக இருந்தர்கள் அப்படி இருந்தால் அந்நாடு சுருசுருப்பாக இருக்கும் அல்லவா.. அதனால் குன்றிருந்தால் குமரன் போல் இருக்கலாம் என்றதை குன்றிருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடமாக கருதினர்.
அதனால் தான் குமரனை, முருகன் என்றார்கள்.... முருகு என்றால் அழகு, அழகு என்றால் கண்ணால் பார்த்து தெரியும் முக உடல் அழகு இல்லை.. தமிழை வளர்த்த சான்றோர் அழகு என்று புற அழகையா பேசி இருப்பார்கள்... அப்படி பேசினால் அகத்தை பார்கச் சொல்லியிருப்பார்களா.. ஆகவே முருகு என்பது அழகு ஆனால் அது புற அழகல்ல..., அக அழகு அதாவது நோயற்ற தேகமாக கருதுவர்..
தமிழை அக அழகு கொண்ட மொழி என்கிறது தொல்காப்பியம்.. ஆகவே அதை புற அழகு கொண்டு பார்க்க கூடாது..
இவை இலக்கிய விளக்கம்,... இது தாண்டி தத்துவ விளக்கமும் உண்டு...
அதை பின்னர் தேவை இருப்பின் பார்க்கலாம்..
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்
தென்னாடுடைய சிவனும் கைலாயமும்
வணக்கம் தோழர்களே,
தென்னாடுடைய சிவனும் கைலாயமும் ஒன்று தான் என்றும் சிலர், இவை இரண்டும் வேறு என சிலரும் கூறியிருக்கிறீர்கள்..
பல ஆய்வுகள் உங்கள் மனதில் தோன்றிய படி எழுதியமைக்கு நன்றிகள்...
”குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்”
இதற்கும் தென்நாடுடைய சிவனுக்கும் தொடர்பு இருக்குமா.. !
அல்லது குன்றுகள் பல சேர்ந்த இமயத்தில் குமரன் ஏன் இல்லை என்ற சந்தேகம் வரவேண்டுமா இல்லையா..!
மொத்தத்தில் குன்றுக்கும் கடவுள் என்று நாம் பேசும் ஒரு சக்திக்கும் தொடர்பு இருக்க வேண்டும் என்பது தெரிகிறதா..!
உலகத்தில் எங்கு குன்றுகள் இருந்தாலும் அதில் குமரன் இருக்க வேண்டும் அல்லவா.. ! அப்படியானால் ..! இப்படியாகுமோ..! எப்படியிருக்கும்..!
விடைகளை சொல்லுபவன் ஆசான் (குரு) இல்லை,,, விடைகளை தேடும் வழிகளை சொல்லுபவனே ஆசான், இதை முதலில் தெரிந்து பேசுங்கள்..
எதற்கெடுத்தாலும் இவர் விடை சொல்லாது விடுகிறார் என்று நினைப்பதை விட்டு விடைக்கான தேடலை தந்திருக்கிறார் என்று பாருங்கள் எமது பதிவுகளின் உண்மை உங்களுக்கு புரியும்..
எமக்கு அனைத்தும் தெரியும் என்று நாம் ஒருபோதும் கூறவில்லை அப்படி யாரவது நினைத்தால் உங்களுக்கு எல்லாம் தெரியும் என நீங்கள் நினைப்பதாக அர்த்தம். அகவே சிந்திக்க வேண்டும் என்பதே நாம் உங்களுக்கு இங்கு கூறுவது, அதற்கு சாட்சிகள் தான் நாம் இங்கு சுட்டிக் காட்டுவது.. நாம் காட்டுவது தவறானால்.., சரியானதை நீங்கள் காட்ட வெண்டும் அதற்கு சாட்சிகள் ஆதாரங்கள் என பலவும் தரப்பட வேண்டும்...
உதாரனமாக முப்பு பற்றி நாம் பேசும் போது அதில் இருக்கும் தத்துவத்தை தமிழில் சித்தர்கள் எப்படி மறைத்திருக்கிறார்கள் என்றும், பஞ்சாட்சரம் என்பது எந்த சொரூபம் என்றும் இங்கு மிக எழிமையாக ஆதாரத்துடன் காட்டியிருக்கிறோம்.. அது போல் நீங்களும் காட்ட வேண்டும்.. புராணம் இதிகாசம் என்ற பூச்சாண்டி கதைகள் இங்கு வேண்டாம்,,,
நாம் விஞ்ஞானிகளைப் பற்றி பேசுகிறோம், விஞ்ஞானம் பேசுகிறோம்,, ஆதாரங்கள் அவற்றில் இருக்க வேண்டும்..
பார்க்கலாம் உங்கள் அடுத்த ஆய்வுகளை...
குன்றில் இருப்பவன்,,, தென்னாடுடைய சிவன் என்கிறேன், அதனால் தான் கைலாயம் அவனது வீடு என்கிறேன், ஆனால் நீங்கள் சொல்லும் சிவன் குமரன் அவனில்லை..
குறிப்பு... குமரன் அழகாக இருப்பான் அப்பன் அசிங்கமாக இருப்பான்... அசிங்கத்தில் இருந்து தான் அழகு கிடைக்கும் நமது சினிமா நடிகைகள் போல,,,
தாமரை வளர்வது சேற்றில் என்றார்கள்...
சிந்தியுங்கள்.. ஆசிரியராக எனது சேவையை செய்ய்கிறேன்,, மாணவனாக முடிந்தால் படியுங்கள்... நிச்சயம் பரீட்சை உண்டு..
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்
தென்னாடுடைய சிவனும் கைலாயமும் ஒன்று தான் என்றும் சிலர், இவை இரண்டும் வேறு என சிலரும் கூறியிருக்கிறீர்கள்..
பல ஆய்வுகள் உங்கள் மனதில் தோன்றிய படி எழுதியமைக்கு நன்றிகள்...
”குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்”
இதற்கும் தென்நாடுடைய சிவனுக்கும் தொடர்பு இருக்குமா.. !
அல்லது குன்றுகள் பல சேர்ந்த இமயத்தில் குமரன் ஏன் இல்லை என்ற சந்தேகம் வரவேண்டுமா இல்லையா..!
மொத்தத்தில் குன்றுக்கும் கடவுள் என்று நாம் பேசும் ஒரு சக்திக்கும் தொடர்பு இருக்க வேண்டும் என்பது தெரிகிறதா..!
உலகத்தில் எங்கு குன்றுகள் இருந்தாலும் அதில் குமரன் இருக்க வேண்டும் அல்லவா.. ! அப்படியானால் ..! இப்படியாகுமோ..! எப்படியிருக்கும்..!
விடைகளை சொல்லுபவன் ஆசான் (குரு) இல்லை,,, விடைகளை தேடும் வழிகளை சொல்லுபவனே ஆசான், இதை முதலில் தெரிந்து பேசுங்கள்..
எதற்கெடுத்தாலும் இவர் விடை சொல்லாது விடுகிறார் என்று நினைப்பதை விட்டு விடைக்கான தேடலை தந்திருக்கிறார் என்று பாருங்கள் எமது பதிவுகளின் உண்மை உங்களுக்கு புரியும்..
எமக்கு அனைத்தும் தெரியும் என்று நாம் ஒருபோதும் கூறவில்லை அப்படி யாரவது நினைத்தால் உங்களுக்கு எல்லாம் தெரியும் என நீங்கள் நினைப்பதாக அர்த்தம். அகவே சிந்திக்க வேண்டும் என்பதே நாம் உங்களுக்கு இங்கு கூறுவது, அதற்கு சாட்சிகள் தான் நாம் இங்கு சுட்டிக் காட்டுவது.. நாம் காட்டுவது தவறானால்.., சரியானதை நீங்கள் காட்ட வெண்டும் அதற்கு சாட்சிகள் ஆதாரங்கள் என பலவும் தரப்பட வேண்டும்...
உதாரனமாக முப்பு பற்றி நாம் பேசும் போது அதில் இருக்கும் தத்துவத்தை தமிழில் சித்தர்கள் எப்படி மறைத்திருக்கிறார்கள் என்றும், பஞ்சாட்சரம் என்பது எந்த சொரூபம் என்றும் இங்கு மிக எழிமையாக ஆதாரத்துடன் காட்டியிருக்கிறோம்.. அது போல் நீங்களும் காட்ட வேண்டும்.. புராணம் இதிகாசம் என்ற பூச்சாண்டி கதைகள் இங்கு வேண்டாம்,,,
நாம் விஞ்ஞானிகளைப் பற்றி பேசுகிறோம், விஞ்ஞானம் பேசுகிறோம்,, ஆதாரங்கள் அவற்றில் இருக்க வேண்டும்..
பார்க்கலாம் உங்கள் அடுத்த ஆய்வுகளை...
குன்றில் இருப்பவன்,,, தென்னாடுடைய சிவன் என்கிறேன், அதனால் தான் கைலாயம் அவனது வீடு என்கிறேன், ஆனால் நீங்கள் சொல்லும் சிவன் குமரன் அவனில்லை..
குறிப்பு... குமரன் அழகாக இருப்பான் அப்பன் அசிங்கமாக இருப்பான்... அசிங்கத்தில் இருந்து தான் அழகு கிடைக்கும் நமது சினிமா நடிகைகள் போல,,,
தாமரை வளர்வது சேற்றில் என்றார்கள்...
சிந்தியுங்கள்.. ஆசிரியராக எனது சேவையை செய்ய்கிறேன்,, மாணவனாக முடிந்தால் படியுங்கள்... நிச்சயம் பரீட்சை உண்டு..
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்
Tuesday, September 2, 2014
முப்பு என்றால் என்ன?
வணக்கம் தோழர்களே,
இன்று முக நூல் பார்க்க சற்று தாமதாகிவிட்டது, ஆனால் பார்த்தால் திடுக்கிடும் தகவள் ஒன்று காத்திருந்தது.. அது நம்ம தம்பி எழுதிய கருத்து..
பின்வருமாறு..
“ R Prabu Mec மருபடியும் அதே ஆனவ பேச்சி !
குறிப்பு :
1. முப்பு என்றால் என்ன?
2.முப்பில் அடங்கிய மூன்று உப்புக்கள் யாவை ?
3.முப்பை கட்டும் முறை என்ன ?
4.முப்பில் அடங்கிய தெய்வங்களின் பெயர் என்ன ?
5.முப்பு சித்த மருத்துவத்தில் எதில் அதிக உபயோகம் ஆகும்?
6.முப்பு சேர்க்கப்படா மருந்தின் நிலை என்னவென்று தெரியுமா ?
7.உங்கழுக்கு ரசவாதம் அத்துப்படியா ?
8.பாதரசத்தையும், தங்கத்தையும், செம்பையும் சாகடித்து கையில் சாம்பலாக எடுத்துகாட்ட முடியுமா?
9.வாழான் கொட்டை சுத்தி செய்யும் முறை எவ்வாறு?
10.குருனா எப்படி இருப்பாங்கனு தெரியுமா ?
நான் கேட்ட இந்த கேள்விக்கெல்லாம் சரியான பதில்கல ஒரு ஸ்டேட்டஸ் போடுங்க "
நீங்க சொல்ற பதில் மற்றவங்கழுக்கு தெரியிதோ, புரியிதோ எனக்கு நல்லாவே தெரியும் !!
அதனால நீங்க சொன்னது சரியானதுனா நானே நீங்க சொன்ன மாரி ஓடிடுறேன் ...! “
இதைத் தான் “ வாயைக் கொடுத்து எதையோ கெடுக்கிற” என்பார்கள்.. தம்பி R Prabu Mec ஓடுவதற்கு ஆதாரங்கள் கேட்கிறார் அதை கொடுத்து ஓடவிடலாமா...
முதலில் எமது பதிவுகளை எத்தனை காலமாக பார்கிறீர்கள் தம்பி, எமது பிலாக் (blogs) பற்றி தெரியுமா, அந்தப் பக்கம் போன அனுபவம் உண்டா..!
நீங்கள் இங்கு கேட்டிருக்கும் கேள்விகளுக்கு பல காலங்களின் முன்னரே பதில்கள் எழுதப்பட்டிருக்கிறது.. இங்கு முகணூலில் காலக்கோட்டில் கீழ் நோக்கிப் போனால் அதன் சாரம் பதிவாகி இருக்கும்.
ஒன்றையும் அடியும் முடியும் இல்லாம பார்த்தால் இப்படித்தான் பிதற்றவேண்டி இருக்கும்..
சரி, முப்பு பற்றி எங்காவது நாம் ” இவை எமக்குத் தான் தெரியும், எம்மை விட்டால் ஆட்கள் இதற்கில்லை, நாம் இரசவாத வித்தகர், தங்கம் செய்வோம், வெள்ளி செய்வோம், ரசம் கட்டுவோம்” என்று கூறியிருக்கிறோமா..!
நாம் கூறாத விடயத்தை நீங்கள் கூவிக் கூறினால் அது உண்மையாகுமா..!
இத்தனை கேள்விகள் நீங்கள் கேட்கிறீர்கள் என்றால் ஏதாவது சில விடயமாவது உங்களுக்கு தெரியும் என்று காட்டிக் கொள்ள நீங்கள் செய்யும் முயற்சியாக ஏன் இது இருக்கக் கூடாது..
அதையும் தாண்டி நீங்கள் எமது மாணவரா,..! உங்களுக்கு இரசவாத இரகசியங்களை சொல்லுவதற்கு.. வேண்டுமானால் எமது மாணவராக சேர்ந்து எமக்கு சேவைகள் செய்யுங்கள் உங்கள் தொண்டு உண்மையானது என்றால் ஒரு காலகட்டத்தில் இந்த இரகசியங்கள் சொல்லித் தருகிறேன்..
இருப்பினும்.. “ ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோரு பதம்” என்ற வாக்குக்கமைய.. இந்த விளக்கம் தருகிறேன்,,. இங்கு எவருக்காவது (எமது வாசகர்கள்) முப்பு பற்றி ஏதாவது ஞானம் இருந்தால் அது தொடர்பான தேடலில் இருந்தது உண்மையானால், நாம் இங்கு கூறும் விடயம் உங்கள் அறிவை ஒரு திசைக்கு சுற்றிவிடும். மேலும் முப்பு பற்றி இதுவரை ஆய்வு செய்த (சித்தர்கள் தவிர்த்து) இரசவாதிகள் காணாத பேசாத எழுதாத விடயம் பற்றி இப்போது புரியும்..
பரிபாசை என்பது எப்படி இருக்கும் என்று இந்த ஆய்வு உங்கள் அறிவை தூண்டட்டும்..
முப்பு என்றால் என்ன ..! ஓடுவதற்கு தயாராகுங்கள் தம்பி...
உ + ம் + ப் + உ + ப் = முப்பு ...
புரியவில்லையா.... உங்கள் அறிவு அவ்வளவுதான்,,,
எத்தனை எழுத்துக்கள் சேர்ந்தது முப்பு என்று சொல்லுங்கள்.. ! ஐந்து ... அவற்றில் உயிர்கள் எத்தனை மெய்கள் எத்தனை...!
இரண்டு உயிரும் மூன்று மெய்யும் சேர்ந்தது இந்த முப்பு.. இதுவும் புரியவில்லையா..உங்கள் அறிவு அவ்வளவுதான்..!
ஏன் இரண்டு உயிர் மூன்று மெய்... குரு எப்படி இருப்பார் என்று கேட்டீர் அல்லவா... படியும் பார்த்துப் படியும்...
ஆகாயம், பூமி ( நிலம்), காற்று, தீ, நீர்... இவை எது என்று தெரியுமா... பஞ்சபூதம் என்பார்கள்... இதற்கும் உயிர், மெய் இவைகளுக்கும் என்ன தொடர்பு புரிகிறதா...இல்லையா...உங்கள் அறிவு அவ்வளவுதான்...
ஆகாயமும் நிலமும் உயிராக கொண்டு காற்று, தீ, நீர் இவை மூன்றும் மெய்யாகக் கொண்டு உருவானதே பிறப்பு... இந்த இரண்டு உயிருக்கும் நடுவில் தான் மெய்யாகிய உற்பத்தி இருக்கிறது..
இதைத் தான் பஞ்சபூதம் என்பது.. இந்த பஞ்ச பூதங்களை ஒன்றாக சேர்த்த ஒன்றே முப்பு என்பது...
பஞ்சபூதம் தான் பிரபஞ்ச சக்தி என்பதை காட்டுவதற்காகவே முதற்கடவுள் என்ற சிவனை பஞ்சாட்சரத்தால் அழைக்கிறோம்..
நமசிவய என்று.. இதை பாருங்கள் இதிலும் எந்த உயிர் எழுத்தும் தனியாக இல்லை.. மெய்யும் தனியாக இல்லை.. உயிர்மெய்யாகவே அமைக்கப் பட்டிருக்கும்.. இதைத் தான் ”காரண பஞ்சாட்சரம்” என்பது.(இதுவும் ஒருவர் இங்கு கேட்டிருந்தார்).. சிவசக்தி என்பார்கள்... அர்த்தனாரீசம் என்பார்கள் காரணம் பஞ்சாட்சரம் சமமாக பிரிக்கப் பட்டிருக்கும். அதாவது ஐந்து உயிரும் ஐந்து மெய்யும் இருக்கும்... தனியாக அது செயற்படுவதில்லை.. அதனால் தான் சிவலிங்கள் சித்தர்களால் வழிபடப்பட்டவையாக இருந்தது..
இப்படி இந்த பஞ்சபூத சக்தியை பிரித்து தனியாக கையாண்டால் இந்த பிறவியின் இரகசியத்தை அறியலாம் என்ற விடயம் சித்தர்களின் ஆய்வாக அமைந்த்து ஏற்பட்டதுவே இந்த முப்பு..
முப்புவில் ஐந்து பூதங்களும் அடங்கி இருக்கும். பஞ்சபூதத்தில் இரண்டு உயிரும் மூன்று மெய்யும் இருக்கும் உண்மையை அறிந்தவர்கள், இதன் சமனிலை மாறுவதை கண்டனர்.. ஏதோ ஒன்று இங்கு அதிகமாக இருக்கிறது அதை சரிசெய்தால் நாமும் சிவமே என்ற உண்மையை பெற்றனர். அதாவது அனைத்தும் சமமக இருந்தால் ஒன்றும் அழியாது என்பதை உணர்ந்தனர்.
ஆனால் இந்த ஐம்பூதங்களும் ஒன்றாக இருந்தால் தான் படைத்தல் நடக்கும் என்பதால் இதை தனித்தனியே தேடிப் பயன் இல்லை.. ஆகாயத்தை எப்படி எடுப்பது என்று முதல் உயிரிலேயே சிக்கல் ஏற்பட்டது அதன் விளைவாகவே அவர்கள் பஞ்சபூதங்களும் சேர்ந்து கிடைக்க வேண்டிய விடயம் எது என தேடினர், அது கிடைத்தால் அதை வைத்து எதையும் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் என்ற தத்துவத்தை அடைந்தார்கள்.
ஐந்தொழில்கள் இறைவன் செய்வதானால் அவனிடன் ஐந்தும் சேர்ந்த ஒன்று இருக்கிறது அதை வைத்தே அவன் இதைச் செய்கிறான் அதை அவன் இங்கும் தந்திருக்கிறான் அதை கண்டுபிடித்தால் அவனும் சிவனே என்று நம்பினார்கள்.. எங்கோ இருந்து கொண்டு ஐந்தொழிலை இங்கே செய்ய முடியாது என்றும், அது இங்கு தான் மறைக்கப் பட்டிருகிறது என்றும் உண்மையை கண்டார்கள். அதன் வெளிப்பாடாக அவர்களின் தேடல் ஆரம்பமாகியது.. அந்த பயனத்தில் ஏற்பட்ட அனுபவங்கள் பாடல்களாக மாறின,.. இறைவனின் சக்தி இங்கு அனைவருக்கும் கிடைத்தால் அவர்கள் எப்படி செயற்படுவார்கள் என்பதை அவர்களுடன் இருந்தவர்கள் செய்த விடயங்களே அவர்களுக்கு சாட்சியாயின, அதன் காரணமாக இரைவன் எப்படி பஞ்சபூதங்களை இங்கு ஒரே சக்தியாக மறைத்து வைத்திருக்கிறானோ அதே முறையில் மொழியை பரிபாசைகளாக அமைத்தார்கள்.
ஏகன் அனேகன் என்றார்கள்..அதாவது ஒருவன் ஆனால் அவன் பவலன்.. ஐம்பூதங்களாய் விரியக்கூடியவன் என்றார்கள்..
” ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க
வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க”
வேகம் கெடுப்பது என்றால் இறப்பதற்கான காலத்தை தாண்டுவது என்று பொருள்... திருவாசகத்துக்கு உரை எழுதிய ஆய்வாளர்கள் பட்டம் பெற்றால் போதும் என்று நினைத்ததன் பலன் இங்கு வேறு விதாமாய் போய்விட்டது..
பிறப்பருக்கும் என்றால் இறந்தால் தானே இனி பிறப்பதற்கு..
புறத்தார்கு என்றால் ஏகனை காணாதவனுக்கு என்று அர்த்தம்,,, அவன் இறப்பது உண்மை..
கரங்குவித்தால் தான் அமிர்தம் வாங்க முடியும்,..
சிரம்குவிவார் என்றால் பனிவுடன் இருப்பது என்று பொருள்,, குருவிடம் பனிந்தால் அமிர்த்தம் கிடைக்கும்,,,
இதற்கிடையில் அனைத்திலும் வெல்க... வெற்றி பெற்றால் சிவமாக மாறலாம்...என்றார்..
இப்படி பல இரகசிய வாக்கியங்கள் பாடல்கள் மூலம் இந்த முப்பு கூறப்பட்டிருக்கிறது..
முப்பு என்றால் பஞ்சபூதம் என்று அர்த்தம்... அவை ஒன்றாக சேர்ந்த பொருள் முப்பு..
“ அண்டமதான அக்கினி உப்பை
கண்டறியார்கள் காசினி மூடர்கள்
பிண்டம் அதனில் பிறந்தது காணார்
சண்டனைச் சேர்வார் சாத்திரம் பார்த்தே..”
இது உங்களை போல தம்பி...
“ கூர்வசனம் தவறாத குருவைக் கண்டு
குணமாக அவர்பதத்தில் பணிந்துகொண்டு
நேர்வசனம் நிசவசனம் ஆகப் பெற்று
நின்றதனால் சகலசித்தும் நேரதாகும்”
இது எம்மைப் போல ...
ஆர்வசனம் சொன்னாலும் கேட்டுக்கொண்டு
அலைவார்கள் உலகமதில் அசட்டுவாதி
இது உங்களைப் போல///
பேர்வசனப் பெருமையினால் பேரண்டத்தை
பேனியே பெற்றவனே சித்தனாமே...
இது யாரைப் போல.. வாசகர்கள் சொல்லுங்கள்...
வாயைக் கொடுக்கும் முன் யாரிடம் கொடுக்கிறோம் என்று கொடுக்காவிட்டால் இப்படித் தான் ஆகும்,,...
வடலூர் இராமலிங்கம் (வள்ளலார்) என்ன பெரிய ஞானியா... அருட்பா என்ன இரகசியமா,,.. திருவள்ளுவரின் ஞான வெட்டியானும், அகத்தியரின் பெருணூல் காவியமும் இல்லை என்றால் அவரின் அருட்பாவில் ஒன்றும் இருக்காது... அங்கு இருப்பதை வேறு வரிசையில் பிரதிபன்னிட்டு பெரிசா பேச வந்துட்டாங்க..
படிக்காத முட்டாலுக்குத் தான் இராமலிங்கம் குருவாக இருக்கமுடியும்..
உங்கள் விடயத்துக்கு வருவோம்.. நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகள் அனைத்துக்கும் பதில் தேவை என்றால் எம்மிடம் மாணவராக வந்து பனிசெய்யுங்கள்.. சிரம் குவியுங்கள் பின்னர் பார்க்கலாம் உங்களுக்கு அது புரிகிறதா என்று..
உங்கள் கேள்வியில் இருந்தே தெரிகிறது உங்களுக்கு எந்த அறிவும் முப்பு பற்றி இல்லை என்பது ...
முப்பை கட்டுவதில்லை.. கட்டியிருப்பது தான் முப்பு.. இங்கு யாராலும் முப்பை கட்ட முடியாது, முப்பை செய்யவும் முடியாது, அது சித்தர்களால் கூட முடியாது.. முப்பு என்பது ஒன்று அது இங்கே கட்டப் பட்டிருக்கிறது, அதை அவிழ்ப்பதே முப்புவின் இரகசியம்.. பஞ்சபூதங்கள் சேர்ந்த நிலை அல்லவா முப்பு அப்படி இருக்க அதை எப்படி கட்டுவது, அதை தனித் தனியாக பிரிக்க வேண்டும் அப்பனே...
இரசவாதம் அத்துப் படிதான்... என்ன செய்ய வேண்டும், தங்கம் வேண்டுமா, வெள்ளி வேண்டுமா, அல்லது கற்பம் வேண்டுமா... ஒன்றும் கவலை இல்லை... ரூபாய் ஒரு கோடி எடுத்துக் கொண்டு எம்மை சந்தியுங்கள் உங்களுக்கு தேவையானவற்றை உங்கள் கண்முன்னால் செய்து காட்டுகிறேன்...எதை சாகடிக்கவேண்டும் உங்களையும் சேர்த்து சாகடித்து சாம்பலாக்கி காட்டிகிறேன்.. இரசவாதம் செய்ய செலவு இருப்பதாவது தெரியுமா,. அல்லது அதுவும் ஆகாயத்தில் இருந்து விழும் என்று யாராவது சொன்னார்களா...
சித்த மருத்துவத்துக்கும் எமக்கும் என்ன தொடர்பு என்று தேடிப்பாருங்கள் அப்போது விளங்கும் முப்புக்கும் இருக்கும் தொடர்பு..
அடி முட்டால் நீ என்பதற்கு இந்த கேள்வி பொருத்தம்.. வாழான் கொட்டையை எப்படி சுத்தி செய்வது...?
சாதாரனமான ஓர் பேதிக் குளிகை செய்ய தெரியாமலா மருத்துவர்கள் இருப்பார்கள்.. ஒரு வேலை உனது ஊரில் அப்படியாக இருக்கலாம்.. அல்லது உனது குரு மார்கள் அப்படி இருக்கலாம், முப்புவைப் பற்றி பேசும் போது வாழான் கொட்டைப் பற்றி கேட்டிருக்கும் போதே உமது அறிவு நன்றாக புரிகிறது..
எமது பிலாக்கில் போய் பாரும்... தம்பியாரே...
முப்புவுகும் தெய்வத்துக்கும் என்னையா தொடர்பு.. அது பஞ்சபூதங்கள் என்ற சக்தியின் வெளிப்பாடு, நீங்கள் பஞ்சபூதங்களை தெய்வமாக கருதி அதற்கு பெயர்கள் வைத்தால் அதற்கு நாம் பொருப்பாக முடியுமா.. நாம் ஏகனை மட்டும் பார்க்கும் வம்சத்தில் வந்தவர்கள், அவர்களை குருவாக பெற்றவர் ஆகவே எமது தெய்வம் முப்பில் ந ம சி வ ய என்பது மட்டுமே..
குரு எப்படி இருப்பார் என்று தெரியுமா... முட்டால் தனமான கேள்வியை கேட்கும் மாணவனுக்கும் பதில் கூறுத தெரிந்தவராக இருப்பார்.
” நான் கேட்ட இந்த கேள்விக்கெல்லாம் சரியான பதில்கல ஒரு ஸ்டேட்டஸ் போடுங்க "
ஏண்டா தம்பி, எது சரியான பதில் என்று எப்படிடா நீ சொல்லுவாய்... அப்படி சொல்வதானல் அதை நீயே இங்கு சொல்ல வேண்டியது தானே... பிறகு ஏண்டா என்னிடம் கேட்கிறாய்... வள்ளலாரை பற்றி பேச என்னால் முடியுமா என கேட்கும் நீ,, எப்படி என்னைப் பற்றி கேட்க முடியும்.. முட்டால் பயலே...
” நீங்க சொல்ற பதில் மற்றவங்கழுக்கு தெரியிதோ, புரியிதோ எனக்கு நல்லாவே தெரியும் !!”
உனக்கு தெரிஞ்சா நீ அதை சொல்ல வேண்டியது தானே,, ஏன் எனது தளத்தில் சுற்றித் திறிகிறாய்.. மற்றவனுக்கு புரியாத விடயம் உனக்கு புரிஞ்சா நீ இப்ப எங்க வேலை செய்கிறாய்,, அதையா செய்வாய்... முட்டால் பயலே..
அதனால நீங்க சொன்னது சரியானதுனா நானே நீங்க சொன்ன மாரி ஓடிடுறேன் ...! “
இப்ப நாம் சொன்னது உனது மரமண்டைக்கு புரிஞ்சிருக்கும் என நினைக்கிறேன்... இல்லாட்டியும் பரவாயில்லை.. நீ நாம் சொல்றது புரிஞ்சவன் என்றால் உமக்கு இங்கு வேலை கிடையாது,, உமது தளத்தில் வேலையைப் பாரும்.
கேள்வி கேட்பதில் நீ நாகேஸ் என்றால் பதில் கூறுவதில் நாம் சிவாஜி...
சிங்கம் சிங்கிலாத் தான் வரும், பன்னிதான் கூட்டமா வரும்..
ஒரு கேள்வி.. உனது தாய் தந்தை, அம்மா அப்பா, பெயர்களை கூறும் பார்க்கலாம்..!
“ வாறான சனங்களுக்கும் ஐந்துபூதம்
மருவியதோ தேவதைக்கும் ஐந்துபூதம்
தாறான அண்டம்எல்லாம் ஐந்துபூதம்
சதாசிவமாய் நின்றதுவும் ஐந்துபூதம்
குரும்பரே ஐந்தினால் எல்லாம்ஆச்சு
நீறான வேடமிட்டு உபதேசித்த
நிலையெல்லாம் ஐந்தெழுத்தின் நிலையுமாச்சே..”
” தெளிவான மண்ணதுவும் நீரில்சேரும்
சேர்ந்துஎழுந்த சலமதுவும் தீயிற்சேரும்
ஒளியான தீச்சென்று வாயுவிற்சேரும்
ஓடியந்த வாயுவதும் வெளியிற்சேரும்
களியாகி செடமாகி செத்தபின்பு
கசடரே நரகசொர்க்கம் ஆவதென்கே
தெளிவான வாயுவொன்றே விந்திற்சேரும்
நேராக நாலும் அங்கே நீக்கிப் போச்சே.”
இங்கு ஐம்பூதங்கள் எவ்வாறு செயலாற்றுகிறது என்று தெளிவாகவே இருக்கிறது.
ஐம்பூதத்தில் ஒன்றை மட்டும் புரிந்துவிட்டால் சமச்சீர் எது என புரியும். அதுவே முப்புவின் இரகசியம். சாகாவரம்.. இது அறிவாழ் மட்டுமே கிடைக்கும், அதனால் தான் நாம் உங்களுக்கு சொல்வது தெளிவான அறிவே ஞானம், அதுவே கடவுள் என்று.. முட்டாப் பசங்கலா...
” நூல்கிடைப்பது யாருக்கு விட்டகுறையோருக்கு
நுணுக்கமற்ற சாத்திரங்கள் கருக்காணாது
நூல்கிடைத்தும் கருகாணோம் என்றுஏங்கி
நோய்கொண்டு மனமுடைந்து நொந்தோர்கோடி
நூல்கிடைத்தால் என்னுடைய நிகண்டைப்பாரு
நுணுக்கமுற்ற கருக்களெல்லாம் வெளியாய்போகும்
நூல்கிடைப்பது அரிதல்லவென்னி கண்டுகிட்டார்
நுகராமல் சாத்திரத்தை ஒளித்திட்டாரே.”
நுணுக்கமாய் படுக்கவேண்டும்.. வள்ளலார் சொன்னாலும் சரி அவர் அப்பா சொன்னாலும் சரி, நாம் சொன்னாலும் சரி...
“ சாகாக்கால் ; வேகாத்தலை; போகாப்புனல்” இது பெரிய இரகசியம் போலும், என்னவோ வள்ளலார் தான் இதை சொன்னார் போலும் பேசும் முட்டாப் பசங்களுக்கு இது.
“ போகாத விந்துவினால் பிறக்குங்கோடி
புகழான வித்ததினால் மரமோகோடி
சாகாத காலிது தானறிவாய் மக்காள்
சமுசயங்கள் எண்ணாதே சனனமில்லை
வேகாத தலையறிந்தால் எல்லாம் போச்சு
வெட்டவெளியான மனம் பிறக்குமோடா
பாகாத திரோதகையின் மயக்கமானால்
பரிவான நாதவிந்து பரிசமாமே.”
இப்படி அருட்பாவில் பிரதி செய்யப்பட்டது தான் இருக்கு.. அப்பரம் என்னடா வள்ளலார்,, சும்மா இராமலிங்கம் தான்....
அறிவு என்பது ஞானம் அதுவே கடவுள்.. இங்கு நாம் ஆய்வுகள் செய்யாமல் வரவில்லை, துனிச்சலாக பேசுகிறோம் என்றால் ஆதாரங்கள் காட்டமுடியாமல் இல்லை.
எமது வயதுக்கும் எமது தோற்றத்துக்கும் எமது அறிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் அனைத்தும் நாம்தான்.
25 முதல் 30 வருட ஆய்வுகள், தெளிவான ஆய்வுகள், கடவுள் சொன்னாலும் நம்பாத ஆய்வுகள். எமது குரு பரம்பரை வித்தியாசமானது. நாம் கூத்தடிக்கும் கும்பலுடன் திரிந்தவர் அல்ல.. கலவும் கற்று மற என்பது போல் கும்பலாக திரிந்து கலவை கற்றவர் நாம், இப்போது மறந்துவிட்டோம்.
யாரிடம் சாட்சிகள் கேட்கிறீர்... இல்லாதவனிடம் கேளுங்கள். இங்கு அது குவிந்து கிடக்கிறது காரணம் நாம் சிரம் குவிபவர்..
அந்த பரமனை விட்டு எவனுக்கும் சிரம் குவியாது.
நாயிற்கடையாய் கிடந்த அடியேனுக்கு தாயினும் சிறந்த தயவான தத்துவன் இருக்கும் போது, எமக்கு அறிவுக்கு என்ன பஞ்சம்.
கூட்டியவா என்னைத் தன் அடியாரில், கொடிய வினை
ஓட்டியவா, என்கண் ஓடியவா, தன்னை உள்ளவண்ணம்
காட்டியவா, கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா,
ஆட்டியவா நடம் ஆடகத் தாமரை ஆரணங்கே.
என்ன கவலை..
யாரிடம் கேற்கிறாய் கேள்வி, என்னிடம் தீட்சை பெற்றாயா, மாணவனாக வந்தாயா, சேவை செய்தாயா.. மாமனா, மச்சானா,,, முட்டாப் பயலே..
இதற்கு மேல் உங்களுக்கு இங்கு வேலை கிடையாது தம்பி.
நாம் எப்படி பேசுவோம், எப்படி பழகுவோம் என்றும் எமது மாணவர்களுக்கு தெரியும் ஓரளவு.
முடிந்தால் அறிவை தேடுங்கள் கடவுள் உங்களைத் தேடுவான்.
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்..
இன்று முக நூல் பார்க்க சற்று தாமதாகிவிட்டது, ஆனால் பார்த்தால் திடுக்கிடும் தகவள் ஒன்று காத்திருந்தது.. அது நம்ம தம்பி எழுதிய கருத்து..
பின்வருமாறு..
“ R Prabu Mec மருபடியும் அதே ஆனவ பேச்சி !
குறிப்பு :
1. முப்பு என்றால் என்ன?
2.முப்பில் அடங்கிய மூன்று உப்புக்கள் யாவை ?
3.முப்பை கட்டும் முறை என்ன ?
4.முப்பில் அடங்கிய தெய்வங்களின் பெயர் என்ன ?
5.முப்பு சித்த மருத்துவத்தில் எதில் அதிக உபயோகம் ஆகும்?
6.முப்பு சேர்க்கப்படா மருந்தின் நிலை என்னவென்று தெரியுமா ?
7.உங்கழுக்கு ரசவாதம் அத்துப்படியா ?
8.பாதரசத்தையும், தங்கத்தையும், செம்பையும் சாகடித்து கையில் சாம்பலாக எடுத்துகாட்ட முடியுமா?
9.வாழான் கொட்டை சுத்தி செய்யும் முறை எவ்வாறு?
10.குருனா எப்படி இருப்பாங்கனு தெரியுமா ?
நான் கேட்ட இந்த கேள்விக்கெல்லாம் சரியான பதில்கல ஒரு ஸ்டேட்டஸ் போடுங்க "
நீங்க சொல்ற பதில் மற்றவங்கழுக்கு தெரியிதோ, புரியிதோ எனக்கு நல்லாவே தெரியும் !!
அதனால நீங்க சொன்னது சரியானதுனா நானே நீங்க சொன்ன மாரி ஓடிடுறேன் ...! “
இதைத் தான் “ வாயைக் கொடுத்து எதையோ கெடுக்கிற” என்பார்கள்.. தம்பி R Prabu Mec ஓடுவதற்கு ஆதாரங்கள் கேட்கிறார் அதை கொடுத்து ஓடவிடலாமா...
முதலில் எமது பதிவுகளை எத்தனை காலமாக பார்கிறீர்கள் தம்பி, எமது பிலாக் (blogs) பற்றி தெரியுமா, அந்தப் பக்கம் போன அனுபவம் உண்டா..!
நீங்கள் இங்கு கேட்டிருக்கும் கேள்விகளுக்கு பல காலங்களின் முன்னரே பதில்கள் எழுதப்பட்டிருக்கிறது.. இங்கு முகணூலில் காலக்கோட்டில் கீழ் நோக்கிப் போனால் அதன் சாரம் பதிவாகி இருக்கும்.
ஒன்றையும் அடியும் முடியும் இல்லாம பார்த்தால் இப்படித்தான் பிதற்றவேண்டி இருக்கும்..
சரி, முப்பு பற்றி எங்காவது நாம் ” இவை எமக்குத் தான் தெரியும், எம்மை விட்டால் ஆட்கள் இதற்கில்லை, நாம் இரசவாத வித்தகர், தங்கம் செய்வோம், வெள்ளி செய்வோம், ரசம் கட்டுவோம்” என்று கூறியிருக்கிறோமா..!
நாம் கூறாத விடயத்தை நீங்கள் கூவிக் கூறினால் அது உண்மையாகுமா..!
இத்தனை கேள்விகள் நீங்கள் கேட்கிறீர்கள் என்றால் ஏதாவது சில விடயமாவது உங்களுக்கு தெரியும் என்று காட்டிக் கொள்ள நீங்கள் செய்யும் முயற்சியாக ஏன் இது இருக்கக் கூடாது..
அதையும் தாண்டி நீங்கள் எமது மாணவரா,..! உங்களுக்கு இரசவாத இரகசியங்களை சொல்லுவதற்கு.. வேண்டுமானால் எமது மாணவராக சேர்ந்து எமக்கு சேவைகள் செய்யுங்கள் உங்கள் தொண்டு உண்மையானது என்றால் ஒரு காலகட்டத்தில் இந்த இரகசியங்கள் சொல்லித் தருகிறேன்..
இருப்பினும்.. “ ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோரு பதம்” என்ற வாக்குக்கமைய.. இந்த விளக்கம் தருகிறேன்,,. இங்கு எவருக்காவது (எமது வாசகர்கள்) முப்பு பற்றி ஏதாவது ஞானம் இருந்தால் அது தொடர்பான தேடலில் இருந்தது உண்மையானால், நாம் இங்கு கூறும் விடயம் உங்கள் அறிவை ஒரு திசைக்கு சுற்றிவிடும். மேலும் முப்பு பற்றி இதுவரை ஆய்வு செய்த (சித்தர்கள் தவிர்த்து) இரசவாதிகள் காணாத பேசாத எழுதாத விடயம் பற்றி இப்போது புரியும்..
பரிபாசை என்பது எப்படி இருக்கும் என்று இந்த ஆய்வு உங்கள் அறிவை தூண்டட்டும்..
முப்பு என்றால் என்ன ..! ஓடுவதற்கு தயாராகுங்கள் தம்பி...
உ + ம் + ப் + உ + ப் = முப்பு ...
புரியவில்லையா.... உங்கள் அறிவு அவ்வளவுதான்,,,
எத்தனை எழுத்துக்கள் சேர்ந்தது முப்பு என்று சொல்லுங்கள்.. ! ஐந்து ... அவற்றில் உயிர்கள் எத்தனை மெய்கள் எத்தனை...!
இரண்டு உயிரும் மூன்று மெய்யும் சேர்ந்தது இந்த முப்பு.. இதுவும் புரியவில்லையா..உங்கள் அறிவு அவ்வளவுதான்..!
ஏன் இரண்டு உயிர் மூன்று மெய்... குரு எப்படி இருப்பார் என்று கேட்டீர் அல்லவா... படியும் பார்த்துப் படியும்...
ஆகாயம், பூமி ( நிலம்), காற்று, தீ, நீர்... இவை எது என்று தெரியுமா... பஞ்சபூதம் என்பார்கள்... இதற்கும் உயிர், மெய் இவைகளுக்கும் என்ன தொடர்பு புரிகிறதா...இல்லையா...உங்கள் அறிவு அவ்வளவுதான்...
ஆகாயமும் நிலமும் உயிராக கொண்டு காற்று, தீ, நீர் இவை மூன்றும் மெய்யாகக் கொண்டு உருவானதே பிறப்பு... இந்த இரண்டு உயிருக்கும் நடுவில் தான் மெய்யாகிய உற்பத்தி இருக்கிறது..
இதைத் தான் பஞ்சபூதம் என்பது.. இந்த பஞ்ச பூதங்களை ஒன்றாக சேர்த்த ஒன்றே முப்பு என்பது...
பஞ்சபூதம் தான் பிரபஞ்ச சக்தி என்பதை காட்டுவதற்காகவே முதற்கடவுள் என்ற சிவனை பஞ்சாட்சரத்தால் அழைக்கிறோம்..
நமசிவய என்று.. இதை பாருங்கள் இதிலும் எந்த உயிர் எழுத்தும் தனியாக இல்லை.. மெய்யும் தனியாக இல்லை.. உயிர்மெய்யாகவே அமைக்கப் பட்டிருக்கும்.. இதைத் தான் ”காரண பஞ்சாட்சரம்” என்பது.(இதுவும் ஒருவர் இங்கு கேட்டிருந்தார்).. சிவசக்தி என்பார்கள்... அர்த்தனாரீசம் என்பார்கள் காரணம் பஞ்சாட்சரம் சமமாக பிரிக்கப் பட்டிருக்கும். அதாவது ஐந்து உயிரும் ஐந்து மெய்யும் இருக்கும்... தனியாக அது செயற்படுவதில்லை.. அதனால் தான் சிவலிங்கள் சித்தர்களால் வழிபடப்பட்டவையாக இருந்தது..
இப்படி இந்த பஞ்சபூத சக்தியை பிரித்து தனியாக கையாண்டால் இந்த பிறவியின் இரகசியத்தை அறியலாம் என்ற விடயம் சித்தர்களின் ஆய்வாக அமைந்த்து ஏற்பட்டதுவே இந்த முப்பு..
முப்புவில் ஐந்து பூதங்களும் அடங்கி இருக்கும். பஞ்சபூதத்தில் இரண்டு உயிரும் மூன்று மெய்யும் இருக்கும் உண்மையை அறிந்தவர்கள், இதன் சமனிலை மாறுவதை கண்டனர்.. ஏதோ ஒன்று இங்கு அதிகமாக இருக்கிறது அதை சரிசெய்தால் நாமும் சிவமே என்ற உண்மையை பெற்றனர். அதாவது அனைத்தும் சமமக இருந்தால் ஒன்றும் அழியாது என்பதை உணர்ந்தனர்.
ஆனால் இந்த ஐம்பூதங்களும் ஒன்றாக இருந்தால் தான் படைத்தல் நடக்கும் என்பதால் இதை தனித்தனியே தேடிப் பயன் இல்லை.. ஆகாயத்தை எப்படி எடுப்பது என்று முதல் உயிரிலேயே சிக்கல் ஏற்பட்டது அதன் விளைவாகவே அவர்கள் பஞ்சபூதங்களும் சேர்ந்து கிடைக்க வேண்டிய விடயம் எது என தேடினர், அது கிடைத்தால் அதை வைத்து எதையும் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் என்ற தத்துவத்தை அடைந்தார்கள்.
ஐந்தொழில்கள் இறைவன் செய்வதானால் அவனிடன் ஐந்தும் சேர்ந்த ஒன்று இருக்கிறது அதை வைத்தே அவன் இதைச் செய்கிறான் அதை அவன் இங்கும் தந்திருக்கிறான் அதை கண்டுபிடித்தால் அவனும் சிவனே என்று நம்பினார்கள்.. எங்கோ இருந்து கொண்டு ஐந்தொழிலை இங்கே செய்ய முடியாது என்றும், அது இங்கு தான் மறைக்கப் பட்டிருகிறது என்றும் உண்மையை கண்டார்கள். அதன் வெளிப்பாடாக அவர்களின் தேடல் ஆரம்பமாகியது.. அந்த பயனத்தில் ஏற்பட்ட அனுபவங்கள் பாடல்களாக மாறின,.. இறைவனின் சக்தி இங்கு அனைவருக்கும் கிடைத்தால் அவர்கள் எப்படி செயற்படுவார்கள் என்பதை அவர்களுடன் இருந்தவர்கள் செய்த விடயங்களே அவர்களுக்கு சாட்சியாயின, அதன் காரணமாக இரைவன் எப்படி பஞ்சபூதங்களை இங்கு ஒரே சக்தியாக மறைத்து வைத்திருக்கிறானோ அதே முறையில் மொழியை பரிபாசைகளாக அமைத்தார்கள்.
ஏகன் அனேகன் என்றார்கள்..அதாவது ஒருவன் ஆனால் அவன் பவலன்.. ஐம்பூதங்களாய் விரியக்கூடியவன் என்றார்கள்..
” ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க
வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க”
வேகம் கெடுப்பது என்றால் இறப்பதற்கான காலத்தை தாண்டுவது என்று பொருள்... திருவாசகத்துக்கு உரை எழுதிய ஆய்வாளர்கள் பட்டம் பெற்றால் போதும் என்று நினைத்ததன் பலன் இங்கு வேறு விதாமாய் போய்விட்டது..
பிறப்பருக்கும் என்றால் இறந்தால் தானே இனி பிறப்பதற்கு..
புறத்தார்கு என்றால் ஏகனை காணாதவனுக்கு என்று அர்த்தம்,,, அவன் இறப்பது உண்மை..
கரங்குவித்தால் தான் அமிர்தம் வாங்க முடியும்,..
சிரம்குவிவார் என்றால் பனிவுடன் இருப்பது என்று பொருள்,, குருவிடம் பனிந்தால் அமிர்த்தம் கிடைக்கும்,,,
இதற்கிடையில் அனைத்திலும் வெல்க... வெற்றி பெற்றால் சிவமாக மாறலாம்...என்றார்..
இப்படி பல இரகசிய வாக்கியங்கள் பாடல்கள் மூலம் இந்த முப்பு கூறப்பட்டிருக்கிறது..
முப்பு என்றால் பஞ்சபூதம் என்று அர்த்தம்... அவை ஒன்றாக சேர்ந்த பொருள் முப்பு..
“ அண்டமதான அக்கினி உப்பை
கண்டறியார்கள் காசினி மூடர்கள்
பிண்டம் அதனில் பிறந்தது காணார்
சண்டனைச் சேர்வார் சாத்திரம் பார்த்தே..”
இது உங்களை போல தம்பி...
“ கூர்வசனம் தவறாத குருவைக் கண்டு
குணமாக அவர்பதத்தில் பணிந்துகொண்டு
நேர்வசனம் நிசவசனம் ஆகப் பெற்று
நின்றதனால் சகலசித்தும் நேரதாகும்”
இது எம்மைப் போல ...
ஆர்வசனம் சொன்னாலும் கேட்டுக்கொண்டு
அலைவார்கள் உலகமதில் அசட்டுவாதி
இது உங்களைப் போல///
பேர்வசனப் பெருமையினால் பேரண்டத்தை
பேனியே பெற்றவனே சித்தனாமே...
இது யாரைப் போல.. வாசகர்கள் சொல்லுங்கள்...
வாயைக் கொடுக்கும் முன் யாரிடம் கொடுக்கிறோம் என்று கொடுக்காவிட்டால் இப்படித் தான் ஆகும்,,...
வடலூர் இராமலிங்கம் (வள்ளலார்) என்ன பெரிய ஞானியா... அருட்பா என்ன இரகசியமா,,.. திருவள்ளுவரின் ஞான வெட்டியானும், அகத்தியரின் பெருணூல் காவியமும் இல்லை என்றால் அவரின் அருட்பாவில் ஒன்றும் இருக்காது... அங்கு இருப்பதை வேறு வரிசையில் பிரதிபன்னிட்டு பெரிசா பேச வந்துட்டாங்க..
படிக்காத முட்டாலுக்குத் தான் இராமலிங்கம் குருவாக இருக்கமுடியும்..
உங்கள் விடயத்துக்கு வருவோம்.. நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகள் அனைத்துக்கும் பதில் தேவை என்றால் எம்மிடம் மாணவராக வந்து பனிசெய்யுங்கள்.. சிரம் குவியுங்கள் பின்னர் பார்க்கலாம் உங்களுக்கு அது புரிகிறதா என்று..
உங்கள் கேள்வியில் இருந்தே தெரிகிறது உங்களுக்கு எந்த அறிவும் முப்பு பற்றி இல்லை என்பது ...
முப்பை கட்டுவதில்லை.. கட்டியிருப்பது தான் முப்பு.. இங்கு யாராலும் முப்பை கட்ட முடியாது, முப்பை செய்யவும் முடியாது, அது சித்தர்களால் கூட முடியாது.. முப்பு என்பது ஒன்று அது இங்கே கட்டப் பட்டிருக்கிறது, அதை அவிழ்ப்பதே முப்புவின் இரகசியம்.. பஞ்சபூதங்கள் சேர்ந்த நிலை அல்லவா முப்பு அப்படி இருக்க அதை எப்படி கட்டுவது, அதை தனித் தனியாக பிரிக்க வேண்டும் அப்பனே...
இரசவாதம் அத்துப் படிதான்... என்ன செய்ய வேண்டும், தங்கம் வேண்டுமா, வெள்ளி வேண்டுமா, அல்லது கற்பம் வேண்டுமா... ஒன்றும் கவலை இல்லை... ரூபாய் ஒரு கோடி எடுத்துக் கொண்டு எம்மை சந்தியுங்கள் உங்களுக்கு தேவையானவற்றை உங்கள் கண்முன்னால் செய்து காட்டுகிறேன்...எதை சாகடிக்கவேண்டும் உங்களையும் சேர்த்து சாகடித்து சாம்பலாக்கி காட்டிகிறேன்.. இரசவாதம் செய்ய செலவு இருப்பதாவது தெரியுமா,. அல்லது அதுவும் ஆகாயத்தில் இருந்து விழும் என்று யாராவது சொன்னார்களா...
சித்த மருத்துவத்துக்கும் எமக்கும் என்ன தொடர்பு என்று தேடிப்பாருங்கள் அப்போது விளங்கும் முப்புக்கும் இருக்கும் தொடர்பு..
அடி முட்டால் நீ என்பதற்கு இந்த கேள்வி பொருத்தம்.. வாழான் கொட்டையை எப்படி சுத்தி செய்வது...?
சாதாரனமான ஓர் பேதிக் குளிகை செய்ய தெரியாமலா மருத்துவர்கள் இருப்பார்கள்.. ஒரு வேலை உனது ஊரில் அப்படியாக இருக்கலாம்.. அல்லது உனது குரு மார்கள் அப்படி இருக்கலாம், முப்புவைப் பற்றி பேசும் போது வாழான் கொட்டைப் பற்றி கேட்டிருக்கும் போதே உமது அறிவு நன்றாக புரிகிறது..
எமது பிலாக்கில் போய் பாரும்... தம்பியாரே...
முப்புவுகும் தெய்வத்துக்கும் என்னையா தொடர்பு.. அது பஞ்சபூதங்கள் என்ற சக்தியின் வெளிப்பாடு, நீங்கள் பஞ்சபூதங்களை தெய்வமாக கருதி அதற்கு பெயர்கள் வைத்தால் அதற்கு நாம் பொருப்பாக முடியுமா.. நாம் ஏகனை மட்டும் பார்க்கும் வம்சத்தில் வந்தவர்கள், அவர்களை குருவாக பெற்றவர் ஆகவே எமது தெய்வம் முப்பில் ந ம சி வ ய என்பது மட்டுமே..
குரு எப்படி இருப்பார் என்று தெரியுமா... முட்டால் தனமான கேள்வியை கேட்கும் மாணவனுக்கும் பதில் கூறுத தெரிந்தவராக இருப்பார்.
” நான் கேட்ட இந்த கேள்விக்கெல்லாம் சரியான பதில்கல ஒரு ஸ்டேட்டஸ் போடுங்க "
ஏண்டா தம்பி, எது சரியான பதில் என்று எப்படிடா நீ சொல்லுவாய்... அப்படி சொல்வதானல் அதை நீயே இங்கு சொல்ல வேண்டியது தானே... பிறகு ஏண்டா என்னிடம் கேட்கிறாய்... வள்ளலாரை பற்றி பேச என்னால் முடியுமா என கேட்கும் நீ,, எப்படி என்னைப் பற்றி கேட்க முடியும்.. முட்டால் பயலே...
” நீங்க சொல்ற பதில் மற்றவங்கழுக்கு தெரியிதோ, புரியிதோ எனக்கு நல்லாவே தெரியும் !!”
உனக்கு தெரிஞ்சா நீ அதை சொல்ல வேண்டியது தானே,, ஏன் எனது தளத்தில் சுற்றித் திறிகிறாய்.. மற்றவனுக்கு புரியாத விடயம் உனக்கு புரிஞ்சா நீ இப்ப எங்க வேலை செய்கிறாய்,, அதையா செய்வாய்... முட்டால் பயலே..
அதனால நீங்க சொன்னது சரியானதுனா நானே நீங்க சொன்ன மாரி ஓடிடுறேன் ...! “
இப்ப நாம் சொன்னது உனது மரமண்டைக்கு புரிஞ்சிருக்கும் என நினைக்கிறேன்... இல்லாட்டியும் பரவாயில்லை.. நீ நாம் சொல்றது புரிஞ்சவன் என்றால் உமக்கு இங்கு வேலை கிடையாது,, உமது தளத்தில் வேலையைப் பாரும்.
கேள்வி கேட்பதில் நீ நாகேஸ் என்றால் பதில் கூறுவதில் நாம் சிவாஜி...
சிங்கம் சிங்கிலாத் தான் வரும், பன்னிதான் கூட்டமா வரும்..
ஒரு கேள்வி.. உனது தாய் தந்தை, அம்மா அப்பா, பெயர்களை கூறும் பார்க்கலாம்..!
“ வாறான சனங்களுக்கும் ஐந்துபூதம்
மருவியதோ தேவதைக்கும் ஐந்துபூதம்
தாறான அண்டம்எல்லாம் ஐந்துபூதம்
சதாசிவமாய் நின்றதுவும் ஐந்துபூதம்
குரும்பரே ஐந்தினால் எல்லாம்ஆச்சு
நீறான வேடமிட்டு உபதேசித்த
நிலையெல்லாம் ஐந்தெழுத்தின் நிலையுமாச்சே..”
” தெளிவான மண்ணதுவும் நீரில்சேரும்
சேர்ந்துஎழுந்த சலமதுவும் தீயிற்சேரும்
ஒளியான தீச்சென்று வாயுவிற்சேரும்
ஓடியந்த வாயுவதும் வெளியிற்சேரும்
களியாகி செடமாகி செத்தபின்பு
கசடரே நரகசொர்க்கம் ஆவதென்கே
தெளிவான வாயுவொன்றே விந்திற்சேரும்
நேராக நாலும் அங்கே நீக்கிப் போச்சே.”
இங்கு ஐம்பூதங்கள் எவ்வாறு செயலாற்றுகிறது என்று தெளிவாகவே இருக்கிறது.
ஐம்பூதத்தில் ஒன்றை மட்டும் புரிந்துவிட்டால் சமச்சீர் எது என புரியும். அதுவே முப்புவின் இரகசியம். சாகாவரம்.. இது அறிவாழ் மட்டுமே கிடைக்கும், அதனால் தான் நாம் உங்களுக்கு சொல்வது தெளிவான அறிவே ஞானம், அதுவே கடவுள் என்று.. முட்டாப் பசங்கலா...
” நூல்கிடைப்பது யாருக்கு விட்டகுறையோருக்கு
நுணுக்கமற்ற சாத்திரங்கள் கருக்காணாது
நூல்கிடைத்தும் கருகாணோம் என்றுஏங்கி
நோய்கொண்டு மனமுடைந்து நொந்தோர்கோடி
நூல்கிடைத்தால் என்னுடைய நிகண்டைப்பாரு
நுணுக்கமுற்ற கருக்களெல்லாம் வெளியாய்போகும்
நூல்கிடைப்பது அரிதல்லவென்னி கண்டுகிட்டார்
நுகராமல் சாத்திரத்தை ஒளித்திட்டாரே.”
நுணுக்கமாய் படுக்கவேண்டும்.. வள்ளலார் சொன்னாலும் சரி அவர் அப்பா சொன்னாலும் சரி, நாம் சொன்னாலும் சரி...
“ சாகாக்கால் ; வேகாத்தலை; போகாப்புனல்” இது பெரிய இரகசியம் போலும், என்னவோ வள்ளலார் தான் இதை சொன்னார் போலும் பேசும் முட்டாப் பசங்களுக்கு இது.
“ போகாத விந்துவினால் பிறக்குங்கோடி
புகழான வித்ததினால் மரமோகோடி
சாகாத காலிது தானறிவாய் மக்காள்
சமுசயங்கள் எண்ணாதே சனனமில்லை
வேகாத தலையறிந்தால் எல்லாம் போச்சு
வெட்டவெளியான மனம் பிறக்குமோடா
பாகாத திரோதகையின் மயக்கமானால்
பரிவான நாதவிந்து பரிசமாமே.”
இப்படி அருட்பாவில் பிரதி செய்யப்பட்டது தான் இருக்கு.. அப்பரம் என்னடா வள்ளலார்,, சும்மா இராமலிங்கம் தான்....
அறிவு என்பது ஞானம் அதுவே கடவுள்.. இங்கு நாம் ஆய்வுகள் செய்யாமல் வரவில்லை, துனிச்சலாக பேசுகிறோம் என்றால் ஆதாரங்கள் காட்டமுடியாமல் இல்லை.
எமது வயதுக்கும் எமது தோற்றத்துக்கும் எமது அறிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் அனைத்தும் நாம்தான்.
25 முதல் 30 வருட ஆய்வுகள், தெளிவான ஆய்வுகள், கடவுள் சொன்னாலும் நம்பாத ஆய்வுகள். எமது குரு பரம்பரை வித்தியாசமானது. நாம் கூத்தடிக்கும் கும்பலுடன் திரிந்தவர் அல்ல.. கலவும் கற்று மற என்பது போல் கும்பலாக திரிந்து கலவை கற்றவர் நாம், இப்போது மறந்துவிட்டோம்.
யாரிடம் சாட்சிகள் கேட்கிறீர்... இல்லாதவனிடம் கேளுங்கள். இங்கு அது குவிந்து கிடக்கிறது காரணம் நாம் சிரம் குவிபவர்..
அந்த பரமனை விட்டு எவனுக்கும் சிரம் குவியாது.
நாயிற்கடையாய் கிடந்த அடியேனுக்கு தாயினும் சிறந்த தயவான தத்துவன் இருக்கும் போது, எமக்கு அறிவுக்கு என்ன பஞ்சம்.
கூட்டியவா என்னைத் தன் அடியாரில், கொடிய வினை
ஓட்டியவா, என்கண் ஓடியவா, தன்னை உள்ளவண்ணம்
காட்டியவா, கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா,
ஆட்டியவா நடம் ஆடகத் தாமரை ஆரணங்கே.
என்ன கவலை..
யாரிடம் கேற்கிறாய் கேள்வி, என்னிடம் தீட்சை பெற்றாயா, மாணவனாக வந்தாயா, சேவை செய்தாயா.. மாமனா, மச்சானா,,, முட்டாப் பயலே..
இதற்கு மேல் உங்களுக்கு இங்கு வேலை கிடையாது தம்பி.
நாம் எப்படி பேசுவோம், எப்படி பழகுவோம் என்றும் எமது மாணவர்களுக்கு தெரியும் ஓரளவு.
முடிந்தால் அறிவை தேடுங்கள் கடவுள் உங்களைத் தேடுவான்.
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்..
Monday, September 1, 2014
ஐயங்கார் இறந்தார்..
வணக்கம் தோழர்களே,,
நாம் பலமுறை கூறியிருக்கிறோம், இந்த பிராணாயாமம், வாசி யோகம், குண்டலினி என்று அர்த்தம் புரியாமல் போய் மாட்டிக் கொள்ளவேண்டாம் என்று.
வாசி யோகம், பிராணாயாமம், குண்டலினி என்ற பயிற்சிகள் செய்தால் மாரடைப்பு, நெஞ்சுவலி, இதய நோய், நுரையீரல் பாதிப்பு என உங்கள் சுவாசத் தொகுதியை மிக ஆபத்தாக பாதிக்கும், இந்த பாதிப்பு உங்கள் பயிற்சியின் நேர கால அமைப்பை பொருத்து இருக்கும், ஆனால் பாதிப்பு பாதிப்புத் தான்..
அதற்கு சாட்சியாக இந்த செய்தி...
BKS Iyengar has died after a recent hospitalization, as reported by several Indian news sites and the official Iyengar website.
Iyengar had been ill for weeks, according to the Times of India, and had been suffering from heart problems. Admitted to the hospital on August 12, Iyengar's condition had worsened in recent days, and he was put on dialysis.
இத்தனை வருட யோகப் பயிற்சி இதயத்தை பாதுகாக முடியாது போனது..
Despite suffering two massive heart-attacks in 1996 and 1998.
இவரை விட இங்கு யாரும் யோகா வாசி பிராணாயாமம் பற்றி பேசி இருக்க முடியாது, இவரின் வருகைக்கு பிறகுதான் இந்த விடயங்கள் மேல் நாடுகளில் சூடுபிடித்தது, அங்கிருந்து மீண்டும் இங்கு வந்தது..
தெளிவாக கற்றபின் எதையும் ஆரம்பிக்க வேண்டும்.. அப்போது தான் அதன் உண்மை புரியும்..
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்
நாம் பலமுறை கூறியிருக்கிறோம், இந்த பிராணாயாமம், வாசி யோகம், குண்டலினி என்று அர்த்தம் புரியாமல் போய் மாட்டிக் கொள்ளவேண்டாம் என்று.
வாசி யோகம், பிராணாயாமம், குண்டலினி என்ற பயிற்சிகள் செய்தால் மாரடைப்பு, நெஞ்சுவலி, இதய நோய், நுரையீரல் பாதிப்பு என உங்கள் சுவாசத் தொகுதியை மிக ஆபத்தாக பாதிக்கும், இந்த பாதிப்பு உங்கள் பயிற்சியின் நேர கால அமைப்பை பொருத்து இருக்கும், ஆனால் பாதிப்பு பாதிப்புத் தான்..
அதற்கு சாட்சியாக இந்த செய்தி...
BKS Iyengar has died after a recent hospitalization, as reported by several Indian news sites and the official Iyengar website.
Iyengar had been ill for weeks, according to the Times of India, and had been suffering from heart problems. Admitted to the hospital on August 12, Iyengar's condition had worsened in recent days, and he was put on dialysis.
இத்தனை வருட யோகப் பயிற்சி இதயத்தை பாதுகாக முடியாது போனது..
Despite suffering two massive heart-attacks in 1996 and 1998.
இவரை விட இங்கு யாரும் யோகா வாசி பிராணாயாமம் பற்றி பேசி இருக்க முடியாது, இவரின் வருகைக்கு பிறகுதான் இந்த விடயங்கள் மேல் நாடுகளில் சூடுபிடித்தது, அங்கிருந்து மீண்டும் இங்கு வந்தது..
தெளிவாக கற்றபின் எதையும் ஆரம்பிக்க வேண்டும்.. அப்போது தான் அதன் உண்மை புரியும்..
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்
யார் சாமி...
வணக்கம் தோழர்களே,,
ஒரு சிலர் பாடல்கள் காட்டுகிறார்கள் நமக்கே... அவர்களின் அறிவு எப்படி செயலாற்றுகிறது என்று பார்க்கலாம்..
“ அலையவே நாலுவே தத்திலுள்ள
அடைவான குருமார்கள் பொய்கள்சொல்லி
நிலையவே அவரவர்கள் வேதங்கட்டி
நீச்சாஉன் தெய்வம் எந்தெய்வம் என்றூ
மலையவே மானுடரை மயக்கங்காட்டி
மகிமைபெற இருந்துமே நிட்டைப்போலே
குலையவே காட்டியே அடிமைசெய்வார்
குரூரமாய்ப் பார்த்தறிந்தா லெல்லாம்பொய்யே.”
” என்பார்கள் உறுதியில்லா ராசைகூடார்
இன்பமா யுடம்புவளை யாமல்தானும்
நன்மையாய் புத்துமண்ணை லிங்கமாக
நாடியே யொருபிடித்து செபங்கள்செய்வார்
வன்பாக பசிவந்த போதில்தானும்
வடிவாக யிரந்துண்பார் மாயமெத்த
உண்பாரை யுடுப்பாரை பார்த்துஏங்கி
உறுதிதா னில்லாம லலைகுவாரே.”
பாடல் விளக்கம்... சுருக்கமாக..
நான்கு வேதத்திலும் இருக்கின்ற குருமார்கள் பொய்களைச் சொல்லி அதோடு அவர்களின் வேதாந்தமும் சொல்லி, இது இந்த சாதிக்கு, அது அந்த சாதிக்கு (பிரிவினை) உரிய தெய்வம் என்று மக்களை மயக்கி, அவர்கள் சுகமாக இருந்து சாமியார் போல் மக்களை அடிமையாக்கி வைப்பார்கள்.. இதை அறிவாழ் பார்த்தால் இவர்கள் செய்யும் பொய் தெரியும் என்கிறார்..
உதாரணமாக .. சாய் பாபா, சத்குரு, நித்தியானந்தா, ரவிசர்மா, அம்மா, அப்பா, கல்கி போன்ற ஆசாமிகள்..
இந்த சாமியார்களுக்கு பெண்கள் இல்லாவிட்டால் மாக்கட்டிங் இல்லை..
இந்த சாமியார்களின் சொத்து மதிப்பில் பாதியைவிட குறைவாகவே நாட்டின் பொருளாதார கடன்கள் இருக்கிறது.. ஏழை நாடு என்கிறீர்கள், அரசியல் வாதிகள் சொத்துமதிப்பை பேசும் நீங்கள் இந்த சாமியார்களின் சொத்துக்களை ஆராய்ந்து பாருங்கள்.. அவர்களிடம் வரும் பக்தருக்கு ஆசி வழங்கத்தேவையில்லை, தலா 1 கோடி கொடுத்தால் போதும், நாட்டின் ஏழைகள் இருக்கமாட்டார்கள்.. இவர்களிடம் இருக்கும் பணம் போதும் நதிகளை உலக மயப்படுத்தலாம்..
தங்குவதற்கு மாளிகைகள் எதற்கு சாமியாருக்கு.. குடில் போதாது.. பயனிக்க மெர்சிடஸ், பி.எம்,டபில்யு, ஆடி, என சொகுசு வண்டி எதற்கு, விமானத்தில் விஐபி ஆசனம் எதற்கு, பளபளப்பான ஆடைகள் எதற்கு, கரண்டியால் சாதம் சாப்பிடும் இவர்கள் சாமியார்கள் என்றால்..
காட்டிலும் மேட்டிலும் அழைந்து திரிந்து மக்களுக்கு அறிய மருந்துகளையும் வாழ்வியலின் உண்மையையும் தந்த ஞானிகள் சித்தர்கள் எல்லாம் யாருங்க...
இப்ப முட்டாப் பசங்க யாருன்னு நீங்களே தீர்மானிங்க...
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்
ஒரு சிலர் பாடல்கள் காட்டுகிறார்கள் நமக்கே... அவர்களின் அறிவு எப்படி செயலாற்றுகிறது என்று பார்க்கலாம்..
“ அலையவே நாலுவே தத்திலுள்ள
அடைவான குருமார்கள் பொய்கள்சொல்லி
நிலையவே அவரவர்கள் வேதங்கட்டி
நீச்சாஉன் தெய்வம் எந்தெய்வம் என்றூ
மலையவே மானுடரை மயக்கங்காட்டி
மகிமைபெற இருந்துமே நிட்டைப்போலே
குலையவே காட்டியே அடிமைசெய்வார்
குரூரமாய்ப் பார்த்தறிந்தா லெல்லாம்பொய்யே.”
” என்பார்கள் உறுதியில்லா ராசைகூடார்
இன்பமா யுடம்புவளை யாமல்தானும்
நன்மையாய் புத்துமண்ணை லிங்கமாக
நாடியே யொருபிடித்து செபங்கள்செய்வார்
வன்பாக பசிவந்த போதில்தானும்
வடிவாக யிரந்துண்பார் மாயமெத்த
உண்பாரை யுடுப்பாரை பார்த்துஏங்கி
உறுதிதா னில்லாம லலைகுவாரே.”
பாடல் விளக்கம்... சுருக்கமாக..
நான்கு வேதத்திலும் இருக்கின்ற குருமார்கள் பொய்களைச் சொல்லி அதோடு அவர்களின் வேதாந்தமும் சொல்லி, இது இந்த சாதிக்கு, அது அந்த சாதிக்கு (பிரிவினை) உரிய தெய்வம் என்று மக்களை மயக்கி, அவர்கள் சுகமாக இருந்து சாமியார் போல் மக்களை அடிமையாக்கி வைப்பார்கள்.. இதை அறிவாழ் பார்த்தால் இவர்கள் செய்யும் பொய் தெரியும் என்கிறார்..
உதாரணமாக .. சாய் பாபா, சத்குரு, நித்தியானந்தா, ரவிசர்மா, அம்மா, அப்பா, கல்கி போன்ற ஆசாமிகள்..
இந்த சாமியார்களுக்கு பெண்கள் இல்லாவிட்டால் மாக்கட்டிங் இல்லை..
இந்த சாமியார்களின் சொத்து மதிப்பில் பாதியைவிட குறைவாகவே நாட்டின் பொருளாதார கடன்கள் இருக்கிறது.. ஏழை நாடு என்கிறீர்கள், அரசியல் வாதிகள் சொத்துமதிப்பை பேசும் நீங்கள் இந்த சாமியார்களின் சொத்துக்களை ஆராய்ந்து பாருங்கள்.. அவர்களிடம் வரும் பக்தருக்கு ஆசி வழங்கத்தேவையில்லை, தலா 1 கோடி கொடுத்தால் போதும், நாட்டின் ஏழைகள் இருக்கமாட்டார்கள்.. இவர்களிடம் இருக்கும் பணம் போதும் நதிகளை உலக மயப்படுத்தலாம்..
தங்குவதற்கு மாளிகைகள் எதற்கு சாமியாருக்கு.. குடில் போதாது.. பயனிக்க மெர்சிடஸ், பி.எம்,டபில்யு, ஆடி, என சொகுசு வண்டி எதற்கு, விமானத்தில் விஐபி ஆசனம் எதற்கு, பளபளப்பான ஆடைகள் எதற்கு, கரண்டியால் சாதம் சாப்பிடும் இவர்கள் சாமியார்கள் என்றால்..
காட்டிலும் மேட்டிலும் அழைந்து திரிந்து மக்களுக்கு அறிய மருந்துகளையும் வாழ்வியலின் உண்மையையும் தந்த ஞானிகள் சித்தர்கள் எல்லாம் யாருங்க...
இப்ப முட்டாப் பசங்க யாருன்னு நீங்களே தீர்மானிங்க...
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்
Sunday, August 31, 2014
ஜீவகாருண்யம்,,,,
வணக்கம் தோழர்களே,
இந்த வள்ளலார் என்ற ஒருவரை பின்பற்றும் அன்பர்களின் போதனைகள் தாங்க முடியல சாமி...
அருட்பெரும்ஜோதி, தனிப் பெரும் கருனை.. இது என்னடா கோதாரி வந்திருக்கு... பலரும் ஆகா ஓகோ என்றாங்க...!
ஜீவ காருண்யம் என்றால் என்ன என்று வள்ளலாருக்கே தெரியாது போல...
ஒரு சிறு கேள்வி... ஜீவகாருண்யம் பற்றி..
உயிரற்ற ஒரு பொருளும் இந்த பிரபஞ்சத்தில் இல்லை, அது எதுவாக இருந்தாலும் அதில் அணுக்கல் இருக்கும் உண்மை தெரியாதா.. அந்த ஆணுக்களைத் தானே உயிர் என்பது, எதுவாக அது இருந்தாலும் அணுமாற்றத்தின் மூலமே அதன் தன்மை மாறுபடுகிறது அல்லவா.. சரி அப்படி இல்லை என்றால் பாசியில் (அல்கா) இருந்து தானே தாவரங்கள் வகைப்படுத்தப்படுகிறது, அவை உயிர் உள்ளதனால் தானே வளர்கிறது.. அவற்றின் வளர்ச்சிக்கு அதன் அணுமாற்றம் தானே காரணம். இவர் ஜீவகாருண்யம் என்றால் எதை சொல்கிறார்.. இங்கு சைவம் அசைவம் என்ற வேறுபாட்டுடன் எந்த உயிரும் படைக்கப் படவில்லை, அனைத்தும் ஒன்றாகவே படைக்கப் பட்டிருப்பது கூட தெரியாத ஞானி..
பருத்தியின் பஞ்சு தான் உடையாக இருக்கிறது என்றால்.. பருத்தி இங்கு நீங்கள் உடை தயாரிப்பதற்காக படைக்கப்படவில்லையே.. அப்படி இல்லை என்றால் மற்றவையும் அதற்காகவே படைக்கப்பட்டிருக்கிறது என்று தானே கூறவேண்டும்..
இந்த பட்டுப் பூச்சியின் கூடு ஜீவகாருண்யம் இல்லையா..! உடலை மறைக்க உங்கள் மனைவிகள் உடுத்தும் துனி... அது எங்கிருந்து வந்தது... பட்டுப் பூச்சியிடம் இருந்து... பட்டுப் பூச்சி வெளிவிடும் பஞ்சு அதன் முட்டையை காக்கவும் குஞ்சுகளை காக்கவும் தானே..அப்படி பட்டுப் பூச்சியைக் கொன்று உடலை மறைக்க துனி போட்டிருக்கும் நீங்கள் ஜீவகாருண்யம் பற்றி பேசுகிறீர்கள்..
அவர் சொன்னது உண்மை என்று எந்த அறிவாழியும் ஏற்க மாட்டான்.
ஏண்டா அப்பா.. சிந்தித்து பார்க்கும் அறிவு மொத்தமா போயிட்டா உங்களுக்கு...
அது போகட்டும்... இதைப் பாருங்கள்
ஒரு தளத்தில் இருந்து எடுத்தது வள்ளலாரின் வாரிசுகளாம்
“Most important NOTE to Members of Suddha Sanmarga ;-
சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடையாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள்.---- வள்ளலார்.-”
-----------------------
சமயம் மதம் இவற்றை விட்டவர்கள் தான் சன்மார்கமாம்... சிரிப்பாயில்லை..
அவரே சொல்கிறார் யாரையும் வணங்காதே என்று,, இவனுங்க அவரையே படமா போட்டு ஆனில மாட்டி பூப் போட்டு கும்பிடுறானுங்க.. என்னடா உங்க கொள்கை..
”இதோ அவரே வெளியிட்ட 12.04.1871 அறிக்கையில் தன் மார்க்க கடவுளை வெளிப்படுத்துகிறார்.”
“இப்போது வருகிற நமது கடவுள் இதற்கு முன் சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள், மூர்த்திகள், கடவுளர், தேவர், அடியார், யோகி, ஞானி முதலானவர்களில் ஒருவரல்ல.
இப்படிச் சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும், எல்லாத் தேவர்களும், எல்லாக் கடவுளரும், எல்லாத் தலைவர்களும், எல்லா யோகிகளும், எல்லா கடவுளரும், எல்லா ஞானிகளும் தங்கள் தங்கள் அனுபவங்களைக் குறித்து எதிர்பார்க்கின்றபடி எழுந்தருளுகின்ற தனித்தலைமைப் பெரும்பதி”
இவரின் கூற்றுப்படி மற்றவர்களின் அறிவில் கிடைத்தவை எல்லாம் கதைகலாம்,, இவரின் அறிவில் வந்தவை மட்டும் உண்மையாம்.. முழுப் பூசனியை சோற்றில் மறைக்கிறது இது தான்.. பார்த்துக் கோங்க...
எந்த சமய மத சம்பிரதாயமும் இருக்கக் கூடாது சுத்த சன்மார்க்கத்துக்கு.. அப்பிடின்னா.. இவனுங்க எப்படி கல்யானம் பன்னி பிள்ளை பெர்றானுங்க... அதும் ஜோதியாய் வருமோ...
மதம் என்றால் கலாச்சாரம் என்று அர்த்தம்.. கலாச்சாரத்தை விட்டு விடு என்றால் உடுப்பே போடக்கூடாதே... ஏண்டாப்பா உங்களுக்கு வீடுகளே தேவையில்லையே.. அதுவும் கலாச்சாரம் தானே..
அதுவும் போகட்டும் உங்களுக்கு பெயர்களே இருக்கக் கூடாதே... நீங்கள் எழுதும் மொழிகள் அனைத்தும் ஒரு கலாச்சாரத்தின் அங்கம் அல்லவா...
நீங்கள் மதம் என்று எதை கூறிகிறீர்கள் சமயம் என்று எதை கூறுகிறீர்கள் என்று விளக்கமாக உங்கள் சன்மார்க்க குருவிடம் முதலில் கேளுங்கள்..
சன்மார்கத்தில் இருப்பவன் எவனும் வக்கீலாக இருக்க கூடாதே.. ஆனால் பலர் இருக்கிறீர்கள், தனியார் மருத்துவ மனை செய்யக் கூடாது அங்கு வேலையும் செய்யக் கூடாது ஆனால் பலர் இருக்கிறீர்கள்...
கேட்டால் நாங்கள் சாப்பிட வேண்டும் என்பீர்கள் அதுக்கு விவசாயம் போதும், அதுவும் உங்கள் உணவுக்கு மட்டும் போதுமான அளவு செய்யுங்கள்.. உங்கள் பிள்ளைகள் எத்தனை பேர் அரச பாடசாலையில் படிக்கிறது.. இலவச கல்வியை நாடுகிறது.. தனியார் பாடசாலையில் வரிசையில் நின்று கட்டனம் கட்டி சேர்த்துவிட்டு சன்மார்கம் ஜீவகாருண்யம் பேசுகிறீர்கள்..
சன்மார்க்கத்தில் இருப்பவர் எத்தனைப் பேருக்கு மலிகை கடை இருக்கு துனிக்கடை இருக்கு அதில் எத்தனை வீதம் இலாபம் வைத்து வியாபாரம் செய்கிறீர்கள். உங்களில் எத்தனை பேருக்கு நகை கடைகள் இருக்கு அங்கு செய்கூலி சேதாரம் இல்லாமல் விற்கிறீர்கள்..
இவை எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் குழந்தைக்கு அப்பவின் பெயரை சேர்க்க கூடாது.. மத அமைப்பின் வெளிப்பாட்டின் அடித்தளம் இது தான்.. முடியுமா உங்களால்.. முடிந்தால் வாழ்ந்துகாட்டுங்கள்.. இன்னாரின் மகன் என்று சொல்லக் கூடாது, இன்னார் தான் எனது அப்பா என்றும் சொல்லக் கூடாது.. கேட்டால் யாரும் இல்லை என்று கூறவேண்டும்..
படைப்பே இங்கு சன்மார்க்கத்தில் இல்லை, பிறகு எதைப் பற்றி பேசுகிறீர்கள்.. உங்கள் வீட்டுக்கார அம்மா..(மனைவி) வீட்டுக்கு விலக்கு வந்தால் தான் தாயாக முடியும்,.. அதுவே மிகப் பெரிய அசைவம்... முடிந்தால் அவர்களை தொடாதீர்கள்... அப்படியே நீங்களே இரத்தம், சதை, மச்சை, மயிர் எனத்தான் படைக்கப் பட்டிருக்கிறீர்கள் ஆகவே நீங்களே மிகப் பெரிய மாமிசம்...
சும்மா ஊரை ஏமாத்துரத்த விட்டுட்டு நேர்மையாக உழைத்து சாப்பிடுங்கப்பா... அது தான் கடவுள் ....
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்
இந்த வள்ளலார் என்ற ஒருவரை பின்பற்றும் அன்பர்களின் போதனைகள் தாங்க முடியல சாமி...
அருட்பெரும்ஜோதி, தனிப் பெரும் கருனை.. இது என்னடா கோதாரி வந்திருக்கு... பலரும் ஆகா ஓகோ என்றாங்க...!
ஜீவ காருண்யம் என்றால் என்ன என்று வள்ளலாருக்கே தெரியாது போல...
ஒரு சிறு கேள்வி... ஜீவகாருண்யம் பற்றி..
உயிரற்ற ஒரு பொருளும் இந்த பிரபஞ்சத்தில் இல்லை, அது எதுவாக இருந்தாலும் அதில் அணுக்கல் இருக்கும் உண்மை தெரியாதா.. அந்த ஆணுக்களைத் தானே உயிர் என்பது, எதுவாக அது இருந்தாலும் அணுமாற்றத்தின் மூலமே அதன் தன்மை மாறுபடுகிறது அல்லவா.. சரி அப்படி இல்லை என்றால் பாசியில் (அல்கா) இருந்து தானே தாவரங்கள் வகைப்படுத்தப்படுகிறது, அவை உயிர் உள்ளதனால் தானே வளர்கிறது.. அவற்றின் வளர்ச்சிக்கு அதன் அணுமாற்றம் தானே காரணம். இவர் ஜீவகாருண்யம் என்றால் எதை சொல்கிறார்.. இங்கு சைவம் அசைவம் என்ற வேறுபாட்டுடன் எந்த உயிரும் படைக்கப் படவில்லை, அனைத்தும் ஒன்றாகவே படைக்கப் பட்டிருப்பது கூட தெரியாத ஞானி..
பருத்தியின் பஞ்சு தான் உடையாக இருக்கிறது என்றால்.. பருத்தி இங்கு நீங்கள் உடை தயாரிப்பதற்காக படைக்கப்படவில்லையே.. அப்படி இல்லை என்றால் மற்றவையும் அதற்காகவே படைக்கப்பட்டிருக்கிறது என்று தானே கூறவேண்டும்..
இந்த பட்டுப் பூச்சியின் கூடு ஜீவகாருண்யம் இல்லையா..! உடலை மறைக்க உங்கள் மனைவிகள் உடுத்தும் துனி... அது எங்கிருந்து வந்தது... பட்டுப் பூச்சியிடம் இருந்து... பட்டுப் பூச்சி வெளிவிடும் பஞ்சு அதன் முட்டையை காக்கவும் குஞ்சுகளை காக்கவும் தானே..அப்படி பட்டுப் பூச்சியைக் கொன்று உடலை மறைக்க துனி போட்டிருக்கும் நீங்கள் ஜீவகாருண்யம் பற்றி பேசுகிறீர்கள்..
அவர் சொன்னது உண்மை என்று எந்த அறிவாழியும் ஏற்க மாட்டான்.
ஏண்டா அப்பா.. சிந்தித்து பார்க்கும் அறிவு மொத்தமா போயிட்டா உங்களுக்கு...
அது போகட்டும்... இதைப் பாருங்கள்
ஒரு தளத்தில் இருந்து எடுத்தது வள்ளலாரின் வாரிசுகளாம்
“Most important NOTE to Members of Suddha Sanmarga ;-
சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடையாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள்.---- வள்ளலார்.-”
-----------------------
சமயம் மதம் இவற்றை விட்டவர்கள் தான் சன்மார்கமாம்... சிரிப்பாயில்லை..
அவரே சொல்கிறார் யாரையும் வணங்காதே என்று,, இவனுங்க அவரையே படமா போட்டு ஆனில மாட்டி பூப் போட்டு கும்பிடுறானுங்க.. என்னடா உங்க கொள்கை..
”இதோ அவரே வெளியிட்ட 12.04.1871 அறிக்கையில் தன் மார்க்க கடவுளை வெளிப்படுத்துகிறார்.”
“இப்போது வருகிற நமது கடவுள் இதற்கு முன் சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள், மூர்த்திகள், கடவுளர், தேவர், அடியார், யோகி, ஞானி முதலானவர்களில் ஒருவரல்ல.
இப்படிச் சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும், எல்லாத் தேவர்களும், எல்லாக் கடவுளரும், எல்லாத் தலைவர்களும், எல்லா யோகிகளும், எல்லா கடவுளரும், எல்லா ஞானிகளும் தங்கள் தங்கள் அனுபவங்களைக் குறித்து எதிர்பார்க்கின்றபடி எழுந்தருளுகின்ற தனித்தலைமைப் பெரும்பதி”
இவரின் கூற்றுப்படி மற்றவர்களின் அறிவில் கிடைத்தவை எல்லாம் கதைகலாம்,, இவரின் அறிவில் வந்தவை மட்டும் உண்மையாம்.. முழுப் பூசனியை சோற்றில் மறைக்கிறது இது தான்.. பார்த்துக் கோங்க...
எந்த சமய மத சம்பிரதாயமும் இருக்கக் கூடாது சுத்த சன்மார்க்கத்துக்கு.. அப்பிடின்னா.. இவனுங்க எப்படி கல்யானம் பன்னி பிள்ளை பெர்றானுங்க... அதும் ஜோதியாய் வருமோ...
மதம் என்றால் கலாச்சாரம் என்று அர்த்தம்.. கலாச்சாரத்தை விட்டு விடு என்றால் உடுப்பே போடக்கூடாதே... ஏண்டாப்பா உங்களுக்கு வீடுகளே தேவையில்லையே.. அதுவும் கலாச்சாரம் தானே..
அதுவும் போகட்டும் உங்களுக்கு பெயர்களே இருக்கக் கூடாதே... நீங்கள் எழுதும் மொழிகள் அனைத்தும் ஒரு கலாச்சாரத்தின் அங்கம் அல்லவா...
நீங்கள் மதம் என்று எதை கூறிகிறீர்கள் சமயம் என்று எதை கூறுகிறீர்கள் என்று விளக்கமாக உங்கள் சன்மார்க்க குருவிடம் முதலில் கேளுங்கள்..
சன்மார்கத்தில் இருப்பவன் எவனும் வக்கீலாக இருக்க கூடாதே.. ஆனால் பலர் இருக்கிறீர்கள், தனியார் மருத்துவ மனை செய்யக் கூடாது அங்கு வேலையும் செய்யக் கூடாது ஆனால் பலர் இருக்கிறீர்கள்...
கேட்டால் நாங்கள் சாப்பிட வேண்டும் என்பீர்கள் அதுக்கு விவசாயம் போதும், அதுவும் உங்கள் உணவுக்கு மட்டும் போதுமான அளவு செய்யுங்கள்.. உங்கள் பிள்ளைகள் எத்தனை பேர் அரச பாடசாலையில் படிக்கிறது.. இலவச கல்வியை நாடுகிறது.. தனியார் பாடசாலையில் வரிசையில் நின்று கட்டனம் கட்டி சேர்த்துவிட்டு சன்மார்கம் ஜீவகாருண்யம் பேசுகிறீர்கள்..
சன்மார்க்கத்தில் இருப்பவர் எத்தனைப் பேருக்கு மலிகை கடை இருக்கு துனிக்கடை இருக்கு அதில் எத்தனை வீதம் இலாபம் வைத்து வியாபாரம் செய்கிறீர்கள். உங்களில் எத்தனை பேருக்கு நகை கடைகள் இருக்கு அங்கு செய்கூலி சேதாரம் இல்லாமல் விற்கிறீர்கள்..
இவை எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் குழந்தைக்கு அப்பவின் பெயரை சேர்க்க கூடாது.. மத அமைப்பின் வெளிப்பாட்டின் அடித்தளம் இது தான்.. முடியுமா உங்களால்.. முடிந்தால் வாழ்ந்துகாட்டுங்கள்.. இன்னாரின் மகன் என்று சொல்லக் கூடாது, இன்னார் தான் எனது அப்பா என்றும் சொல்லக் கூடாது.. கேட்டால் யாரும் இல்லை என்று கூறவேண்டும்..
படைப்பே இங்கு சன்மார்க்கத்தில் இல்லை, பிறகு எதைப் பற்றி பேசுகிறீர்கள்.. உங்கள் வீட்டுக்கார அம்மா..(மனைவி) வீட்டுக்கு விலக்கு வந்தால் தான் தாயாக முடியும்,.. அதுவே மிகப் பெரிய அசைவம்... முடிந்தால் அவர்களை தொடாதீர்கள்... அப்படியே நீங்களே இரத்தம், சதை, மச்சை, மயிர் எனத்தான் படைக்கப் பட்டிருக்கிறீர்கள் ஆகவே நீங்களே மிகப் பெரிய மாமிசம்...
சும்மா ஊரை ஏமாத்துரத்த விட்டுட்டு நேர்மையாக உழைத்து சாப்பிடுங்கப்பா... அது தான் கடவுள் ....
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்
நவக்கிரகம் ஆலயம்
வணக்கம் தோழர்களே,
எமது வாசகி ஒருவர் இந்த கடித்தம் எழுதியிருக்கிறார் மின்னஞ்சலுக்கு...
“ தங்களின் சாதகம் பார்ப்பது என்ற தலைப்பில் எழுதிய கருத்துக்கள் மிக அருமை. பலரின் வாழ்க்கையோடு விளையாடி பணம் சேர்க்கும் பலருக்கு சாட்டையடி.
ஆனால் எனக்கோ குழப்பத்தின் மேல் குழப்பம். சாதகம் பார்ப்பதென்பது பொய்யா, தமிழ்நாட்டில் சனிகொரு கோவில், குரு, சுக்கிரன், ராகு, கேது என்று அனைத்திற்கும் தனிதனி கோவில்கள் கட்டி உள்ளார்களே தோழரே, அணைத்து கிரகத்திற்கும் கோவில்கள் உண்டென்றால் அந்தந்த கிரகத்திற்கான ரகு கேது குரு சனி சுக்கிரன் போன்றோரும் உண்டு என்றுதானே அர்த்தம். அது உண்மையென்றால் இந்த கிரகங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதோ ஒரு வகையில் ஈடுபடுகிறது என்றுதானே அர்த்தம். தங்களின் நிலைப்பாடு இதுபற்றி என்னவென்ற தெளிவை எங்களுக்கு அளிக்க முடியுமா தோழரே. தங்களின் அறிவு பகர்வு மிகவும் இன்றியமையாதது.
பொதுவாக அனைவராலும் கெட்டவன் என்று பெயர் பெற்ற கிரகம் சனி கிரகம் தானே. என்னை பொருத்தமட்டில் சாதகம் பற்றி பலர் கூறக்கேட்டிருக்கிறேன். ராகு மற்றும் கேதுவும் சனி கிரகத்திற்கு நிகரான கெடுதல்களை செய்யகூடியவர்கள் என அறிகிறேன். தெளிவு தங்களிடமிருந்துதான் கிடைக்கும் என்ற நம்பிக்கையில். ”
இது முறையான கேள்வியும் சரியான சந்தேகமும் தான்..
தெளிவாக படிக்கவேண்டும் என்பது இதைத்தான்.. நாம் இந்த கிரகங்கள் இல்லை என்றும் கூறவில்லை, இராசி மண்டலம் இல்லை என்றும் கூறவில்லை.
ஆலயங்கள் என்பது ஆகம நெறிக்கு உட்பட்டவை,, ஆனால் இன்று ஆலயம் என்ற பெயரில் இருக்கும் கட்டிடங்களை ஆலயம் என்று கூறமுடியாது.
” ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால் ஐம்புல கதவு அடைப்பதுவும் காட்டி”
”மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை”
நவக்கிரகம் என்பது ஒன்பது வாயில்கள், அதனால் தான் நமக்கும் ஒன்பது வயில்கள் தரப்பட்டிருக்கிறது. அது எம்முடனேயே இருப்பது.. ஞானம் என்ற கடவுளை தரிசிக்க இந்த ஒன்பது வாயில்களையும் சரியாக திறக்கவும் அடைக்கவும் தெரியவேண்டும் என்பதே அறிவு.
ஐம்புலன்கள் என்பது ஐம்பூதங்கள் ஆன சிவசக்தி சொரூபம்.. இந்த சிவசக்தியை நாம் அடைய முடியாத வகையில் காவலாக இருக்கும் வாயில்கள் தான் இந்த நவ துவாரங்கள் அல்லது நவ கிரகங்கள்.
ஆதியில் அறிவினால் கண்டறிந்த உண்மைகளை திறம்பட கூறியிருக்கிறார்கள் ஆனால் அவை காலத்தின் போக்கிலும் மாற்று மத ஆதிக்கத்திலும் வேறு உருவம் எடுத்துவிட்டது.
நவக்கிரகங்கள் இவைதான் என்பது கூட நம்மை சுற்றி இருக்கும் அடையாளங்களை வைத்தே ஆதியில் கணித்தனர். அதாவது கோலங்கள் என்றார்கள் அவற்றுக்கு பேர் வைத்தார்கள்.
எந்த ஒரு உருவத்தையும் நாம் சுற்றிவிடும் போது அது கோலமாக (வட்டமாக) தோனும், ஆனால் வட்டமான அல்லது கோலமான உருவத்தை சுற்றிவிட்டால் அது சுற்றுவது தெரியாது,, இதை ஆதியில் அவர்கள் அறிவினால் கண்டிருந்தனர் அதனால் தான் கோலங்கள் என்றனர்.
அவர்கள் இதற்கு சாட்சியாக எடுத்த விடயம் உங்கள் கண்கள், உடலுருப்பில் முழுமையான 360 பாகை வட்டமாக கோலமாக இருப்பது கண்கள் (மணிகள்) மட்டுமே என்றார்கள், அவை நீள்வட்டமான இமைகளின் நடுவே இருக்கிறதும் அவர்களுக்கு அறிவை தூண்டியது.. இந்த பிரபஞ்சம் என்பது வெளியில் இல்லை என்பதை அவர்கள் இதை வைத்தே ஆய்வுகள் செய்ய தொடங்கினர்.. அவர்களிடன் தொலைகாட்டிகள் இல்லை, அதையும் தாண்டிய பகுத்தறிவு எனும் இறைவன் தந்த கருவி இருந்தது. பார்க்கும் காட்சிகள் எந்தளவு உறுதியற்றவை என்பதற்கு கண்களுக்கு மிக அருகாமையில் இருக்கும் மூக்கை பார்த்தார்கள்,, உங்கள் கண்களால் மூக்கை நேரடியாக பார்த்தால் தெரியும் ஏன் என்று. தெளிவற்ற நிலையில் என்ன என்று கூறமுடியாத ஒன்றாக இது தோன்றும்.. இன்னும் சற்று ஆராய்ந்தால் ஒரு கண்ணை மூடிக் கொண்டு பார்த்தால் முக்கின் இடம் மாறித் தெரியும்.. மாறி மாறித் தெரியும்,. ஒரு விடயம் இரண்டு இடங்களில் இருப்பது போன்று தோன்றும்.. இதையே அவர்கள் மாயை என்றார்கள்..
பார்வைக்கு மிக அருகாமையில் இருந்தால் அதன் உண்மை புலப்படாது என்பது அவர்களின் அறிவாக இருந்தது.. அதனால் தான் இறைவன் என்ற ஐம்பூதங்கள் மிக அருகாமையில் இருப்பதால் அதன் உண்மையை புரிய முடியாத நிலையில் இருக்கிறோம் என்றார்கள். அவற்றை நம்மை விட சற்று விலக்கி வைத்தால் தான் அவற்றை சரியாக பார்க்க முடியும் என்றார்கள்.. அதனால் தான் கோவில்கள் வந்தன.. கோவில் என்பது ஆராய்சியின் கூடம் அவர்களுக்கு.. பகுத்துப் பார்க்கும் தன்மை அவர்களின் அறிவு,, இதை உண்டால் இது நடக்கும் என்பது ஆய்வியல் மூலமே சாத்தியம் இல்லாது போனால் அறு சுவை என்பது இல்லாத விடயமாக இருந்திருக்கும்.
அருகாமையில் இருப்பவனை அறியாமல் இருக்கிறாய் என்றார்கள் அதனால் தான்.. பிரபஞ்சம் எப்படி செயலாற்றுகிறது என்பதை அவர்கள் மனித உடலை வைத்தே ஆய்வு செய்தனர், அதன் வெளிப்பாடாக பல உண்மைகளை அவர்களால் கூற முடிந்தது. மனிதனின் உடல் செயற்பாட்டு விளக்க எப்படியோ அப்படியே பிரபஞ்சம் செயலாற்றுகிறது என்றார்கள்..
திருமந்திரம் கூறுவது இதை தான்.. உனக்குள் இருப்பதை அறிவது என்பது இறிவனை அறிய வேண்டிய விடயம் அல்ல உன்னை நீ அறிய வேண்டிய விளக்கம், இந்த பிரபஞ்சம் எப்படி மாயையாக இருக்கிறது என்ற விடயம், இந்த அடிப்படை விளக்கங்களை மக்களுக்கு தெளிவு படுத்த ஏற்படுத்திய இடமே ஆலயம்.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்றார்கள் காரணம் அங்கு சென்றால் இந்த உலக அமைப்பு உனக்கு புலனாகும் அதைக் கொண்டு நீ உனது வாழ்க்கையின் பிறவியின் நோக்கத்தை அடைவாய் என்றார்கள்.. பிறவியின் நோக்கம் கடவுளை அடைவது தானே என்கிறீர்களா..! நல்லது.. எப்படி அடைவது என்ற விடயம் மறந்து போனது அல்லவா..
படித்தால் தான் பரீட்சை எழுத முடியும்.. பரீட்சை எழுதித் தானே முடிவுகளை அறிய முடியும்.
இங்கு பரீட்சை ஆரம்பிக்கும் இடம் தான் ஆலயம்.. காரணம் அது தானே ஆய்வு கூடம்.. அங்கேயே அனைத்து மாயைகளையும், உண்மைகளையும் வைத்தார்கள். சரியானதை தேர்ந்தெடுத்து படித்தால் அவன் பரீட்சையில் சித்தி அடைகிறான்.. அவனே சித்தன் என்றார்கள்.. அதனால் தான் சித்தர்கள் ஆலயங்களில் இருப்பதில்லை. அவர்கள் இருக்கும் இடத்தை ஆலயமாக அமைத்தார்கள் அது ஓர் ஆராய்சி மையம் (ஆச்சிரமம்) என்றார்கள். இப்படி பல உண்மைகளை அறிவின் மூலம் பகுத்தாய்வு செய்த அவர்கள் கடவுள் என்பது மிக பெரிய அறிவு என்றார்கள் அதுவே ஞானம் என்றார்கள். ஒன்றும் ஆய்வு செய்யாமலா 3000 பாடல்களை ஒருவரால் எழுத முடியும்.
இவ்வாறு பல மாயைகளையும் ஆராய்ந்த அவர்கள் இந்த பிரப்ஞ்சத்தை பத்திரப்படுத்துவதே இந்தப் பிறவியின் நோக்கம் என்ற தெளிவான அறிவை பெற்றார்கள், அதன் மூலம் இந்த உடல் தான் பிரபஞ்சமாக காட்டப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்த அறிந்த அவர்கள் நாம் எப்படி நம்மை பாதுகாப்பது என்ற தேடலின் வெளிப்பாடுகளாகவே மருத்துவம் என்ற ஒன்று ஆரம்பமானது.
அதனால் தான் உடலை அழியாமல் இருக்கும் முறைகளை கண்டாராய வேண்டி அவர்களின் தேடல் காய கற்பம் வரை தொடர்ந்தது, சாகவரம் இல்லாதது இருப்பது எது என ஆராய்ந்து நீண்ட காலம் வாழக்கூடிய மருந்துகளை தயாரித்தார்கள் அப்படி வாழ்வதன் மூலமே இந்த பிரபஞ்சம் எங்கு பயனிக்கிறது என்ற ஆய்வின் முடிவுக்கு வர நினைத்தனர். பிரபஞ்ச சக்திய அறிந்தால் தானே நமது பிறவியின் நோக்கத்தை தெரியமுடியும் என்றதில் மிக தெளிவாக இருந்தார்கள்.
கடவுள் என்பது பலவாக இருந்தால் அதன் உண்மை பொயாகிவிடும் அல்லவா.. உண்மை என்றைக்கும் ஒன்றாகத் தான் இருக்க முடியும். பலவாக இருப்பது பொய்யாகவே இருக்கும் என்பது அவர்களின் தெளிந்த அறிவு. அதனால் தான் கடவுள் என்ற பால் குறிக்காத சொல்லை வைத்தார்கள்.
இப்படி அவர்கள் ஆய்வுகள் செய்த விடயங்கள் பல தொகுதியாக எழுதி வைத்தனர், இதற்கிடையில் இன்று இருக்கும் வியாபாரிகள் போல அன்றும் வியாபாரிகள் செய்த உத்திகள் மக்களின் பாதையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி இன்று வேறு திசைக்கே அழைத்துச் சென்றுவிட்டது.
இதற்கிடையின் எங்கோ ஆரம்பித்து எங்கோ வந்திருகிறோம் என்று நினைக்கவேண்டாம் மனிதப்பிறவியின் நோக்கம் என்ன என்ற ஓர் கேள்வியும் இங்கு வந்ததால் இது பதிவாகியது.
இராசி மண்டலங்களை ஏன் ஆலயங்களில் கூரையில் வைத்தார்கள் என்றால் ... அவற்றை நம்முள் இருந்து விலக்கினால் தான் தெளிவாக பார்க்க முடியும் என்பதற்காக.. வெளியில் இருந்து பார்த்தால் தான் அதன் உண்மை புரியும் என்பதனாலும் அவை எமக்கு தேவை அற்றவை ஆகவே அதை தள்ளி வைத்தார்கள்.. அவற்றைப் பற்றிய ஆய்வுகள் செய்தார்கள் அவை எம்மை பிரபஞ்சத்தோடு சேர்கும் அறிவை மயக்குகிறது என்பதை அறிந்தார்கள் அதை தள்ளினார்கள்.. அதற்கு துணையாக இருக்கும் வாசல்களான கிரகங்களை விகாரமாக அமைத்தார்கள் அவர்களுக்கிடையிலேயே ஒற்றுமை இல்லை என்றார்கள்.. வாய் சொல்வதை காது கேட்கும் ஆனால் மூக்கு நுகராது.. கண்கள் பார்ப்பதை மூக்குகள் நுகரும் ஆனால் செவிகள் சொல்லாது ஆகவே அவை தொடர்பற்றவை என்றார்கள்.. அதனால் தான் அவற்றை அடக்குங்கள் என்றார்கள் அதாவது அதை கட்டி வைத்துவிடுங்கள் என்றார்கள்.. ஆனால் நாம் இன்று அவற்றிடம் பிச்சை எடுக்கிறோம்..
ஆலயங்கள் அனைத்தும் ஆலயங்கள் அல்ல என்பதை புரிய வேண்டும். எல்லா ஆய்வு கூடங்களும் கல்வியை தராது... சில வியாபாரம் கருதி ஆரம்பிக்கப் படும்.. நீங்கள் வாங்கிய அனைத்து பட்டங்களுக்கும் ஒரே மதிப்பு இல்லை தானே.. அனைத்து கல்லூரிகளும் சிறந்தவை அல்லவே...
ஓர் உயிர் எப்போது உற்பத்தியாகிறது என்பது யாரும் கூறமுடியாத உண்மை அல்லவா.. அந்த நிமிடத்தில் இருந்தே இந்த வாசல்கல் இங்கே தான் வரப்போகுது என்பது முடிவாகிவிடும்.. அதாவது நீங்கள் வீட்டை கட்டிய பின்னரா வாசல் வைக்கிறீர்கள்,, திட்டம் போட்டபோதே வாசல் முடிவாகிறது அல்லவா..
குழந்தை பிறப்பது கட்டிய வீடு அல்லவா, அதற்கு வாசல்கள் வைக்கப்பட்ட இடம் கட்டியவனை தவிர எவனுக்கும் தெரிய வாய்ப்பில்லை என்பது அவர்களின் ஆராய்சி முடியுகள்..
எது எப்படி இருந்தாலும் உயிர் வாழ தேவையானது உணவு அதற்கு மேல் உடலை பாது காக்க வேண்டியது மருந்துகள் என்ற உண்மையின் நிமித்தம் அவர்கள் பயனம் ஆரம்பமானது..
இப்படி பல விடயங்கள் காலத்தால் வியாபாரம் நோக்கத்துடன் மாற்றியமைக்கப் பட்டிருப்பது தான் உண்மை.
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில் என்றார்கள் காரணம் நாதன் என்ற சிவசக்தி உடம்பில் அதாவது மனித உடலில் இல்லை நடப் பட்ட கல்லினுல் இருக்கிறது என்றார்கள்.. ஆதியில் அவர்கள் சிவலிங்கமாக பிரதிட்டை செய்தவை எதுவும் கற்கள் இல்லை மருந்துகள் செய்யும் மூலப்பொருள் அது.
ஆலயம் என்றால் ஆய்வு கூடம் என்று சொன்னால் அங்கு இருப்பவை ஆய்வுக்கு தேவையான மருந்துகளும் அல்லவா.. பாதுகாப்பாக இருக்கும் இடமாக அதை வைத்தே அமைத்தனர்.
மாயையை வெளியிலும் உண்மையான ஒன்றை மூலத்திலும் வைத்தார்கள். அதனால் தான், நாம் கூறியிருந்தோம் வெளியில் இருக்கும் லிங்க செய்ய முடியாததையா உள்லிருக்கும் லிங்க செய்யப் போகுது என்று. அப்போதாவது நீங்கள் சிந்திப்பீர்கள் என நினைத்தோம்.
தர வேண்டியவை எல்லாம் தந்து தான் உங்களை இங்கு அனுப்பியிருக்காங்க... அது என்ன என்ற தெளிவு இருந்தால் மனிதப் பிறவியின் நோக்கம் பிச்சை எடுப்பது இல்லை என்ற அறிவு வளரும். கடவுளிடமும் பிச்சைதான் எடுக்கிறோம் ஆனால் வசதியாக வந்து பிச்சை எடுக்கிறோம்..
பிச்சை எடுக்கும் இடம் இன்று ஆலயம் கோவில் தேவஸ்தானம் என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. பிச்சை எடுக்கும் வழிமுறைகள் கற்பிக்கும் இடம் ஆச்சிரமம், சோதிட நிலையம் என பல பெயர்களால் அழைக்கப் படுகிறது.
பிச்சை எடுக்கும் முறையை சொல்லுபவன் பணம் சம்பாதிக்கிறான் ஆனால் பிச்சை எடுப்பவன் எடுத்த வன்னம் இருக்கிறான்.
இதை நாம் சொன்னால்... நம்மை அறிவாழியா நீ பெரிய என்று பிச்சைக் காரன் கேட்கிறான்.
நவக் கிரகம் என்பது வாசல்கள் அவற்றை அடைப்பதற்கு வழி தேடவேண்டும் அதை விடுத்து அதனை நம்முடன் கூட்டிக் கொண்டு திரியக்கூடாது..
இந்த ஒன்பது வாசல்களும் ஒன்றை ஒன்று பார்க்காத படி படைக்கப்பட்டிருக்கும் மனிதன் அதை பார்க வைக்கும் முறையை செய்து விட்டு அதனிடம் இருந்து பாது காப்பு கேட்பது மிக தெளிவான அறிவுதான்..
படைத்தவனுக்கு தெரியாதா அதை பார்க்கும் படி செய்வதற்கு அவனே அது பார்க்ககூடாது என்று அமைத்திருக்கும் போது நாம் அதை பார்க முட்பட்டால் அவனின் படைப்பை குறைகூருவதாக அமையாதா... அப்படி அவனை குறை கூறுவதற்கு அவன் இருக்கும் இடம் என்ற பெயரில் ஆலயத்துக்கு போய் அவனுக்கு திட்டிவிட்டு வருவதற்கு பெயர் வழிபாடு...
உங்க வீட்டுக்கு வந்து உங்களை திட்டிட்டு போனால் அவனுக்கு நீங்க உதவி செய்வீங்களா அல்லது கட்டிப் பிடிச்சி கொஞ்சுவீங்களா...
இதன் விளக்கம் மீண்டும் ஓர் பதிவா வரும் ...
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்
எமது வாசகி ஒருவர் இந்த கடித்தம் எழுதியிருக்கிறார் மின்னஞ்சலுக்கு...
“ தங்களின் சாதகம் பார்ப்பது என்ற தலைப்பில் எழுதிய கருத்துக்கள் மிக அருமை. பலரின் வாழ்க்கையோடு விளையாடி பணம் சேர்க்கும் பலருக்கு சாட்டையடி.
ஆனால் எனக்கோ குழப்பத்தின் மேல் குழப்பம். சாதகம் பார்ப்பதென்பது பொய்யா, தமிழ்நாட்டில் சனிகொரு கோவில், குரு, சுக்கிரன், ராகு, கேது என்று அனைத்திற்கும் தனிதனி கோவில்கள் கட்டி உள்ளார்களே தோழரே, அணைத்து கிரகத்திற்கும் கோவில்கள் உண்டென்றால் அந்தந்த கிரகத்திற்கான ரகு கேது குரு சனி சுக்கிரன் போன்றோரும் உண்டு என்றுதானே அர்த்தம். அது உண்மையென்றால் இந்த கிரகங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதோ ஒரு வகையில் ஈடுபடுகிறது என்றுதானே அர்த்தம். தங்களின் நிலைப்பாடு இதுபற்றி என்னவென்ற தெளிவை எங்களுக்கு அளிக்க முடியுமா தோழரே. தங்களின் அறிவு பகர்வு மிகவும் இன்றியமையாதது.
பொதுவாக அனைவராலும் கெட்டவன் என்று பெயர் பெற்ற கிரகம் சனி கிரகம் தானே. என்னை பொருத்தமட்டில் சாதகம் பற்றி பலர் கூறக்கேட்டிருக்கிறேன். ராகு மற்றும் கேதுவும் சனி கிரகத்திற்கு நிகரான கெடுதல்களை செய்யகூடியவர்கள் என அறிகிறேன். தெளிவு தங்களிடமிருந்துதான் கிடைக்கும் என்ற நம்பிக்கையில். ”
இது முறையான கேள்வியும் சரியான சந்தேகமும் தான்..
தெளிவாக படிக்கவேண்டும் என்பது இதைத்தான்.. நாம் இந்த கிரகங்கள் இல்லை என்றும் கூறவில்லை, இராசி மண்டலம் இல்லை என்றும் கூறவில்லை.
ஆலயங்கள் என்பது ஆகம நெறிக்கு உட்பட்டவை,, ஆனால் இன்று ஆலயம் என்ற பெயரில் இருக்கும் கட்டிடங்களை ஆலயம் என்று கூறமுடியாது.
” ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால் ஐம்புல கதவு அடைப்பதுவும் காட்டி”
”மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை”
நவக்கிரகம் என்பது ஒன்பது வாயில்கள், அதனால் தான் நமக்கும் ஒன்பது வயில்கள் தரப்பட்டிருக்கிறது. அது எம்முடனேயே இருப்பது.. ஞானம் என்ற கடவுளை தரிசிக்க இந்த ஒன்பது வாயில்களையும் சரியாக திறக்கவும் அடைக்கவும் தெரியவேண்டும் என்பதே அறிவு.
ஐம்புலன்கள் என்பது ஐம்பூதங்கள் ஆன சிவசக்தி சொரூபம்.. இந்த சிவசக்தியை நாம் அடைய முடியாத வகையில் காவலாக இருக்கும் வாயில்கள் தான் இந்த நவ துவாரங்கள் அல்லது நவ கிரகங்கள்.
ஆதியில் அறிவினால் கண்டறிந்த உண்மைகளை திறம்பட கூறியிருக்கிறார்கள் ஆனால் அவை காலத்தின் போக்கிலும் மாற்று மத ஆதிக்கத்திலும் வேறு உருவம் எடுத்துவிட்டது.
நவக்கிரகங்கள் இவைதான் என்பது கூட நம்மை சுற்றி இருக்கும் அடையாளங்களை வைத்தே ஆதியில் கணித்தனர். அதாவது கோலங்கள் என்றார்கள் அவற்றுக்கு பேர் வைத்தார்கள்.
எந்த ஒரு உருவத்தையும் நாம் சுற்றிவிடும் போது அது கோலமாக (வட்டமாக) தோனும், ஆனால் வட்டமான அல்லது கோலமான உருவத்தை சுற்றிவிட்டால் அது சுற்றுவது தெரியாது,, இதை ஆதியில் அவர்கள் அறிவினால் கண்டிருந்தனர் அதனால் தான் கோலங்கள் என்றனர்.
அவர்கள் இதற்கு சாட்சியாக எடுத்த விடயம் உங்கள் கண்கள், உடலுருப்பில் முழுமையான 360 பாகை வட்டமாக கோலமாக இருப்பது கண்கள் (மணிகள்) மட்டுமே என்றார்கள், அவை நீள்வட்டமான இமைகளின் நடுவே இருக்கிறதும் அவர்களுக்கு அறிவை தூண்டியது.. இந்த பிரபஞ்சம் என்பது வெளியில் இல்லை என்பதை அவர்கள் இதை வைத்தே ஆய்வுகள் செய்ய தொடங்கினர்.. அவர்களிடன் தொலைகாட்டிகள் இல்லை, அதையும் தாண்டிய பகுத்தறிவு எனும் இறைவன் தந்த கருவி இருந்தது. பார்க்கும் காட்சிகள் எந்தளவு உறுதியற்றவை என்பதற்கு கண்களுக்கு மிக அருகாமையில் இருக்கும் மூக்கை பார்த்தார்கள்,, உங்கள் கண்களால் மூக்கை நேரடியாக பார்த்தால் தெரியும் ஏன் என்று. தெளிவற்ற நிலையில் என்ன என்று கூறமுடியாத ஒன்றாக இது தோன்றும்.. இன்னும் சற்று ஆராய்ந்தால் ஒரு கண்ணை மூடிக் கொண்டு பார்த்தால் முக்கின் இடம் மாறித் தெரியும்.. மாறி மாறித் தெரியும்,. ஒரு விடயம் இரண்டு இடங்களில் இருப்பது போன்று தோன்றும்.. இதையே அவர்கள் மாயை என்றார்கள்..
பார்வைக்கு மிக அருகாமையில் இருந்தால் அதன் உண்மை புலப்படாது என்பது அவர்களின் அறிவாக இருந்தது.. அதனால் தான் இறைவன் என்ற ஐம்பூதங்கள் மிக அருகாமையில் இருப்பதால் அதன் உண்மையை புரிய முடியாத நிலையில் இருக்கிறோம் என்றார்கள். அவற்றை நம்மை விட சற்று விலக்கி வைத்தால் தான் அவற்றை சரியாக பார்க்க முடியும் என்றார்கள்.. அதனால் தான் கோவில்கள் வந்தன.. கோவில் என்பது ஆராய்சியின் கூடம் அவர்களுக்கு.. பகுத்துப் பார்க்கும் தன்மை அவர்களின் அறிவு,, இதை உண்டால் இது நடக்கும் என்பது ஆய்வியல் மூலமே சாத்தியம் இல்லாது போனால் அறு சுவை என்பது இல்லாத விடயமாக இருந்திருக்கும்.
அருகாமையில் இருப்பவனை அறியாமல் இருக்கிறாய் என்றார்கள் அதனால் தான்.. பிரபஞ்சம் எப்படி செயலாற்றுகிறது என்பதை அவர்கள் மனித உடலை வைத்தே ஆய்வு செய்தனர், அதன் வெளிப்பாடாக பல உண்மைகளை அவர்களால் கூற முடிந்தது. மனிதனின் உடல் செயற்பாட்டு விளக்க எப்படியோ அப்படியே பிரபஞ்சம் செயலாற்றுகிறது என்றார்கள்..
திருமந்திரம் கூறுவது இதை தான்.. உனக்குள் இருப்பதை அறிவது என்பது இறிவனை அறிய வேண்டிய விடயம் அல்ல உன்னை நீ அறிய வேண்டிய விளக்கம், இந்த பிரபஞ்சம் எப்படி மாயையாக இருக்கிறது என்ற விடயம், இந்த அடிப்படை விளக்கங்களை மக்களுக்கு தெளிவு படுத்த ஏற்படுத்திய இடமே ஆலயம்.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்றார்கள் காரணம் அங்கு சென்றால் இந்த உலக அமைப்பு உனக்கு புலனாகும் அதைக் கொண்டு நீ உனது வாழ்க்கையின் பிறவியின் நோக்கத்தை அடைவாய் என்றார்கள்.. பிறவியின் நோக்கம் கடவுளை அடைவது தானே என்கிறீர்களா..! நல்லது.. எப்படி அடைவது என்ற விடயம் மறந்து போனது அல்லவா..
படித்தால் தான் பரீட்சை எழுத முடியும்.. பரீட்சை எழுதித் தானே முடிவுகளை அறிய முடியும்.
இங்கு பரீட்சை ஆரம்பிக்கும் இடம் தான் ஆலயம்.. காரணம் அது தானே ஆய்வு கூடம்.. அங்கேயே அனைத்து மாயைகளையும், உண்மைகளையும் வைத்தார்கள். சரியானதை தேர்ந்தெடுத்து படித்தால் அவன் பரீட்சையில் சித்தி அடைகிறான்.. அவனே சித்தன் என்றார்கள்.. அதனால் தான் சித்தர்கள் ஆலயங்களில் இருப்பதில்லை. அவர்கள் இருக்கும் இடத்தை ஆலயமாக அமைத்தார்கள் அது ஓர் ஆராய்சி மையம் (ஆச்சிரமம்) என்றார்கள். இப்படி பல உண்மைகளை அறிவின் மூலம் பகுத்தாய்வு செய்த அவர்கள் கடவுள் என்பது மிக பெரிய அறிவு என்றார்கள் அதுவே ஞானம் என்றார்கள். ஒன்றும் ஆய்வு செய்யாமலா 3000 பாடல்களை ஒருவரால் எழுத முடியும்.
இவ்வாறு பல மாயைகளையும் ஆராய்ந்த அவர்கள் இந்த பிரப்ஞ்சத்தை பத்திரப்படுத்துவதே இந்தப் பிறவியின் நோக்கம் என்ற தெளிவான அறிவை பெற்றார்கள், அதன் மூலம் இந்த உடல் தான் பிரபஞ்சமாக காட்டப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்த அறிந்த அவர்கள் நாம் எப்படி நம்மை பாதுகாப்பது என்ற தேடலின் வெளிப்பாடுகளாகவே மருத்துவம் என்ற ஒன்று ஆரம்பமானது.
அதனால் தான் உடலை அழியாமல் இருக்கும் முறைகளை கண்டாராய வேண்டி அவர்களின் தேடல் காய கற்பம் வரை தொடர்ந்தது, சாகவரம் இல்லாதது இருப்பது எது என ஆராய்ந்து நீண்ட காலம் வாழக்கூடிய மருந்துகளை தயாரித்தார்கள் அப்படி வாழ்வதன் மூலமே இந்த பிரபஞ்சம் எங்கு பயனிக்கிறது என்ற ஆய்வின் முடிவுக்கு வர நினைத்தனர். பிரபஞ்ச சக்திய அறிந்தால் தானே நமது பிறவியின் நோக்கத்தை தெரியமுடியும் என்றதில் மிக தெளிவாக இருந்தார்கள்.
கடவுள் என்பது பலவாக இருந்தால் அதன் உண்மை பொயாகிவிடும் அல்லவா.. உண்மை என்றைக்கும் ஒன்றாகத் தான் இருக்க முடியும். பலவாக இருப்பது பொய்யாகவே இருக்கும் என்பது அவர்களின் தெளிந்த அறிவு. அதனால் தான் கடவுள் என்ற பால் குறிக்காத சொல்லை வைத்தார்கள்.
இப்படி அவர்கள் ஆய்வுகள் செய்த விடயங்கள் பல தொகுதியாக எழுதி வைத்தனர், இதற்கிடையில் இன்று இருக்கும் வியாபாரிகள் போல அன்றும் வியாபாரிகள் செய்த உத்திகள் மக்களின் பாதையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி இன்று வேறு திசைக்கே அழைத்துச் சென்றுவிட்டது.
இதற்கிடையின் எங்கோ ஆரம்பித்து எங்கோ வந்திருகிறோம் என்று நினைக்கவேண்டாம் மனிதப்பிறவியின் நோக்கம் என்ன என்ற ஓர் கேள்வியும் இங்கு வந்ததால் இது பதிவாகியது.
இராசி மண்டலங்களை ஏன் ஆலயங்களில் கூரையில் வைத்தார்கள் என்றால் ... அவற்றை நம்முள் இருந்து விலக்கினால் தான் தெளிவாக பார்க்க முடியும் என்பதற்காக.. வெளியில் இருந்து பார்த்தால் தான் அதன் உண்மை புரியும் என்பதனாலும் அவை எமக்கு தேவை அற்றவை ஆகவே அதை தள்ளி வைத்தார்கள்.. அவற்றைப் பற்றிய ஆய்வுகள் செய்தார்கள் அவை எம்மை பிரபஞ்சத்தோடு சேர்கும் அறிவை மயக்குகிறது என்பதை அறிந்தார்கள் அதை தள்ளினார்கள்.. அதற்கு துணையாக இருக்கும் வாசல்களான கிரகங்களை விகாரமாக அமைத்தார்கள் அவர்களுக்கிடையிலேயே ஒற்றுமை இல்லை என்றார்கள்.. வாய் சொல்வதை காது கேட்கும் ஆனால் மூக்கு நுகராது.. கண்கள் பார்ப்பதை மூக்குகள் நுகரும் ஆனால் செவிகள் சொல்லாது ஆகவே அவை தொடர்பற்றவை என்றார்கள்.. அதனால் தான் அவற்றை அடக்குங்கள் என்றார்கள் அதாவது அதை கட்டி வைத்துவிடுங்கள் என்றார்கள்.. ஆனால் நாம் இன்று அவற்றிடம் பிச்சை எடுக்கிறோம்..
ஆலயங்கள் அனைத்தும் ஆலயங்கள் அல்ல என்பதை புரிய வேண்டும். எல்லா ஆய்வு கூடங்களும் கல்வியை தராது... சில வியாபாரம் கருதி ஆரம்பிக்கப் படும்.. நீங்கள் வாங்கிய அனைத்து பட்டங்களுக்கும் ஒரே மதிப்பு இல்லை தானே.. அனைத்து கல்லூரிகளும் சிறந்தவை அல்லவே...
ஓர் உயிர் எப்போது உற்பத்தியாகிறது என்பது யாரும் கூறமுடியாத உண்மை அல்லவா.. அந்த நிமிடத்தில் இருந்தே இந்த வாசல்கல் இங்கே தான் வரப்போகுது என்பது முடிவாகிவிடும்.. அதாவது நீங்கள் வீட்டை கட்டிய பின்னரா வாசல் வைக்கிறீர்கள்,, திட்டம் போட்டபோதே வாசல் முடிவாகிறது அல்லவா..
குழந்தை பிறப்பது கட்டிய வீடு அல்லவா, அதற்கு வாசல்கள் வைக்கப்பட்ட இடம் கட்டியவனை தவிர எவனுக்கும் தெரிய வாய்ப்பில்லை என்பது அவர்களின் ஆராய்சி முடியுகள்..
எது எப்படி இருந்தாலும் உயிர் வாழ தேவையானது உணவு அதற்கு மேல் உடலை பாது காக்க வேண்டியது மருந்துகள் என்ற உண்மையின் நிமித்தம் அவர்கள் பயனம் ஆரம்பமானது..
இப்படி பல விடயங்கள் காலத்தால் வியாபாரம் நோக்கத்துடன் மாற்றியமைக்கப் பட்டிருப்பது தான் உண்மை.
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில் என்றார்கள் காரணம் நாதன் என்ற சிவசக்தி உடம்பில் அதாவது மனித உடலில் இல்லை நடப் பட்ட கல்லினுல் இருக்கிறது என்றார்கள்.. ஆதியில் அவர்கள் சிவலிங்கமாக பிரதிட்டை செய்தவை எதுவும் கற்கள் இல்லை மருந்துகள் செய்யும் மூலப்பொருள் அது.
ஆலயம் என்றால் ஆய்வு கூடம் என்று சொன்னால் அங்கு இருப்பவை ஆய்வுக்கு தேவையான மருந்துகளும் அல்லவா.. பாதுகாப்பாக இருக்கும் இடமாக அதை வைத்தே அமைத்தனர்.
மாயையை வெளியிலும் உண்மையான ஒன்றை மூலத்திலும் வைத்தார்கள். அதனால் தான், நாம் கூறியிருந்தோம் வெளியில் இருக்கும் லிங்க செய்ய முடியாததையா உள்லிருக்கும் லிங்க செய்யப் போகுது என்று. அப்போதாவது நீங்கள் சிந்திப்பீர்கள் என நினைத்தோம்.
தர வேண்டியவை எல்லாம் தந்து தான் உங்களை இங்கு அனுப்பியிருக்காங்க... அது என்ன என்ற தெளிவு இருந்தால் மனிதப் பிறவியின் நோக்கம் பிச்சை எடுப்பது இல்லை என்ற அறிவு வளரும். கடவுளிடமும் பிச்சைதான் எடுக்கிறோம் ஆனால் வசதியாக வந்து பிச்சை எடுக்கிறோம்..
பிச்சை எடுக்கும் இடம் இன்று ஆலயம் கோவில் தேவஸ்தானம் என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. பிச்சை எடுக்கும் வழிமுறைகள் கற்பிக்கும் இடம் ஆச்சிரமம், சோதிட நிலையம் என பல பெயர்களால் அழைக்கப் படுகிறது.
பிச்சை எடுக்கும் முறையை சொல்லுபவன் பணம் சம்பாதிக்கிறான் ஆனால் பிச்சை எடுப்பவன் எடுத்த வன்னம் இருக்கிறான்.
இதை நாம் சொன்னால்... நம்மை அறிவாழியா நீ பெரிய என்று பிச்சைக் காரன் கேட்கிறான்.
நவக் கிரகம் என்பது வாசல்கள் அவற்றை அடைப்பதற்கு வழி தேடவேண்டும் அதை விடுத்து அதனை நம்முடன் கூட்டிக் கொண்டு திரியக்கூடாது..
இந்த ஒன்பது வாசல்களும் ஒன்றை ஒன்று பார்க்காத படி படைக்கப்பட்டிருக்கும் மனிதன் அதை பார்க வைக்கும் முறையை செய்து விட்டு அதனிடம் இருந்து பாது காப்பு கேட்பது மிக தெளிவான அறிவுதான்..
படைத்தவனுக்கு தெரியாதா அதை பார்க்கும் படி செய்வதற்கு அவனே அது பார்க்ககூடாது என்று அமைத்திருக்கும் போது நாம் அதை பார்க முட்பட்டால் அவனின் படைப்பை குறைகூருவதாக அமையாதா... அப்படி அவனை குறை கூறுவதற்கு அவன் இருக்கும் இடம் என்ற பெயரில் ஆலயத்துக்கு போய் அவனுக்கு திட்டிவிட்டு வருவதற்கு பெயர் வழிபாடு...
உங்க வீட்டுக்கு வந்து உங்களை திட்டிட்டு போனால் அவனுக்கு நீங்க உதவி செய்வீங்களா அல்லது கட்டிப் பிடிச்சி கொஞ்சுவீங்களா...
இதன் விளக்கம் மீண்டும் ஓர் பதிவா வரும் ...
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்
“ கற்றது கையளவு கல்லாதது உலகளவு”
வணக்கம் தோழர்களே.
திரு R Prabu Mec, என்பவர் சில குற்றச் சாட்டை வைத்திருக்கிறார், அவர் சொல்வதற்கு பதில் கொடுப்பது நமது கடமை அல்லவா..
வணக்கம் R Prabu Mec,கருத்து இல்லாத தளத்தை பார்வையிட இத்தனை காலம் ஏன் காத்திருந்தீர்கள்...
இங்கு நண்பராக வேண்டும் என்று ஏன் ஆசைப்பட்டீர்கள்...
தெரிஞ்சவங்க அமைதியா இருந்தா உங்களுக்கு எப்படி எம்மை விட முப்பு குரு பற்றி அதிகம் தெரிஞ்சவங்க இருக்காங்க என்று தெரியும்... ஒரு வேலை கனவு கானும் பழக்கம் இருக்குமோ...
அல்லது ஞான திருஸ்டியால் கண்டீர்களோ..
அப்படி ஞான திருஸ்டி என்றால் நாம் இருக்கும் விலாசம் சொல்ல முடியுமா...
நாம் எங்காவது எமக்குத் தான் இவை தெரியும் என்று பதிவிட்டிருந்தால் அதை சுட்டிக் காட்டுங்கள் அல்லது எங்காவது எம்மைவிட சிறந்தவர் இல்லை என்று எழுதியிருந்தால் சுட்டிக் காட்டுங்கள்...
நீங்களா முடிவெடுத்து பேசுறதுக்கு என்ன செய்றது தம்பி.. விடயத்தில் கருத்து இருக்கா இல்லையா என்று பார்க்குறத்துக்கு அறிவு வேனும் அப்பனே..
இவை நீங்கள் எம்மைப் பற்றி கூறியது
“ நான் என்ற அகந்தை அதிகம் உள்ளது !
உங்கழுக்கும் மேலான சிறந்த முப்பு குரு மருந்து அறிந்த மூர்த்தவங்கல்லாம் அமைதியா இருக்காங்க.
"யாரொருவர் தன்னை அறிவாழியாக நினைக்க ஆரம்பிக்கின்றாறோ அக்கமே முட்டாள் ஆகிறார்"
"யாரொருவர் தன்னை முட்டாளாக கருதி அமைதி காக்கின்றாறோ அக்கனமே அறிவாழி ஆகின்றார்"
கற்றது கையலவு ,
கல்லாதது உலகலவு ..
நீங்க எல்லாரையும் முட்டாலா நினைத்து பேசுவது தவறு ..
நீங்க பக்கம் பக்கமா எழுதுரிங்கலே தவிர கருத்து ஒன்றும் இல்லை !
அவ்வளவு தொழில் நுனுக்கம் உங்களிடம் ...
தனக்கு மட்டுந்தா எல்லாம் தெரியும்னு நினைச்சி பேசுறது ரொம்ப தவறு ...”
நாம் எப்போதும் எல்லோரையும் முட்டால் என்று சொல்லவில்லையே.. முட்டாலைத் தான் அப்படி சொன்னோம்,,, ஒரு வேலை அது உங்களை பாதித்தால் நீங்கள் யார் என்று புரிகிறது..
அறிவாழி என்றால் அமைதியாய் இருப்பாங்க என்று எந்த முட்டாப் பயல் உங்களுக்கு சொன்னது..
ஆயிரக கணக்கில் பாடல்களாக உங்களுக்கு கிடைக்கும் சொத்துக்கள் “ தொல்காப்பியம் முதல் அர்த்தமுள்ள இந்துமதம் வரை” முட்டால்கள் எழுதினதாக நீங்க சொல்றீங்க.. அதாவது அறிவாழி அமைதியா இருந்தா... எழுதினது எல்லாம் யாரு..!
அவ்வையார் முட்டால் அது தான் அவர் பாடிய பாடலை இங்கு எமக்கு சுட்டிக் காட்டி இருக்கீங்க அப்படித் தானே.. உங்கள் கருத்துப் படி நான் அறிவாழியாக இருக்க விரும்பவில்லை... அவ்வையைப் போல் முட்டாலாகவே இருக்க ஆசைப் படுகிறேன்,,
தமிழ் இலக்கியத்தில் அவை அடக்கம் என்றும் அவயை அடக்குதல் என்றும் இரு மரபுகள் உண்டு தெரியுமா தம்பிக்கு... அது தெரிந்தால் ஏன் இந்தக் கேள்வி கேட்கப் போறீர்கள்..
“
அங்கங் குலுங்க அரிவாளில் நெய்தடவிப்
பங்கம் பட இரண்டு கால் பரப்பிச் சங்கைக்
கீர்கீர் என அறுக்கும் கீரனோ என் கவியை
ஆராயும் உள்ளத் தவன்
---இறைவன்.
சங்கறுப்ப தெங்கள் குலம்,சங்கரனார்க்கு ஏதுகுலம்,
பங்கமுறச் சொன்னால் பழுதாமோ-சங்கை
அரிந்துண்டு வாழ்வோம் அரனாரைப் போல
இரந்துண்டு வாழ்வ திலை..
நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே...
---நக்கீரர்
“
நான் தமிழன்....
அடிமை அல்ல....
கேள்வி எவனிடமும் கேட்பேன், அவன் செய்வது தவறாக இருந்தால்...
நீ சரியானவனாக இருந்தால் தெளிவான ஞானம் இருப்பின் கேள்விக்கு பதில் சொல்.. இல்லையா ஓடி விடு...
சித்தர்கள் அமைதியார் இருந்தால் இந்த முப்பு குரு பற்றி நீயும் பேசியிருக்க முடியாது.. எம்மை விட மூத்த அனுபவசாலிகள் பலர் இருக்கட்டும் அவர்கள் அமைதியாய் ஏன் இருக்கிறார்கள்.. உன்னைப் போல் பலரும் பேசுவதனால் தான்..
சமூகத்துக்கு பயந்தவன் தான் அமைதியாக இருப்பான்,.. கடவுளை நேசிப்பவன் ஏன் பயப்பட வேண்டும்,
அவனின்றி அணுவும் அசையாது என்று பலரும் சொல்ல முடியும் அப்படி இருக்க வேண்டும்.. அவனே சித்தன்..
சித்து விளையாடுபவன் சித்தன் கிடையாது சித்துக்கு விளையாடுபவனே சித்தன்,,, புரிகிறதா இலக்கியம்,..
இலக்கிய அறிவுக்கு ஓர் சாட்சி மற்றும் அறிவாழி எப்படி பேசுவான் என்பதற்கும் ஓர் சாட்சி..
“ உதாரணமாக, ஒரே ஒரு பாடல்.
காளமேகம் புலவர் ஒரு அரசரின் சபைக்குச் சென்றிருக்கிறார். அங்கே சிலர் கம்பீரமாகக் கால் மேல் கால் போட்டு அமர்ந்துகொண்டு, இவரை மேலும், கீழுமாக ஆராய்ந்திருக்கிறார்கள்.
'யார் நீ ?', என்று அவர்கள் காளமேகத்தை அதட்ட, அவருக்குக் கோபம் வந்துவிட்டது, 'நீங்கள் யார் ? அதை முதலில் சொல்லுங்கள்' என்று எதிர்க் கேள்வி போட்டிருக்கிறார்.
'நாங்கள் கவிகள்', என்று அவர்கள் கம்பீரமாகச் சொன்னதும், காளமேகத்துக்குச் சிரிப்பு. அப்போது அவர் பாடிய பாடல்தான் இது :
'வாலெங்கே நீண்டெழுத்த வல்லுகிரெங்கே, நாலு
காலெங்கே ஊன்வடிந்த கண்ணெங்கே - சாலப்
புவிராயர் போற்றும் புலவர்காண் நீங்கள்
கவிராயர் என்றிருந்தக் கால்.'
கவி என்றால் கவிதை பாடுபவர் என்றும் குரங்கு என்றும் அர்த்தம்..
அறிவாழி பேசாமல் இருப்பான் என்று கூறிய முட்டாலிடம் போய் சொல்லுங்கள்.. அறிவாழி என்றால் போசனும் என்று..
பேசாமல் இருந்தால் அவன் பயந்தவன் என்று அர்த்தம்..
நாம் இங்கு கணிதம் விஞ்ஞானம் புவியியல் மெய்யியல் வானியல் என பாடமா நடத்துகிறோம்... எமக்கு எல்லாம் தெரியும் என்று சொல்ல... பின்னர் ஏன் இந்த வசனம் இங்கு போட்டிருக்கீங்க தம்பி..
“ கற்றது கையளவு கல்லாதது உலகளவு”
இது அவ்வை அவருக்கு அவர் கூறிய விடயம்... அவரிடம் தமிழ் மற்றும் சமயம் பற்றி பேசினால் பதில் சொல்லியிருப்பார்.. மாறாக வெங்காயம் நாட்ட சிறந்த பூமி எது என்றால் இப்படித்தான் சொல்வார்..
சிந்திக்க தெரியாதவன் உங்களைப் போல் தான் கேள்வி கேட்பான்.. கருத்தும் சொல்வான்,, சிந்திக்க தெரிந்ததனால் தான் எனது பதிவின் கருத்து உனக்கு பிரியவில்லை.
இப்ப முட்டாப் பசங்க இருக்காங்கலா இல்லையா... இருந்தா அவங்கள அப்படி கூப்பிட்டா என்ன..!
கண்கள் இரண்டாக இருந்தாலும் காட்சி ஒன்றாகவே இருக்கும் காரணம் தெரியுமா.. உண்மை என்பது ஒன்று என்பதற்காகவே.. அப்படி இருக்க மூன்றாவது கண்ணைத் திறக்க பயிற்சி செய்றவனை முட்டால் எங்காம என்ன சொல்றது..
சூரிய உதயம் இல்லாத நாட்டுல பிறக்கும் குழந்தைக்கு எப்படிடா சாதகம் எழுதுவீங்க என்னா இது விதண்டா வாதமா.... இல்லை மணிக்கூடு ( கடிகாரம்) இல்லாத காலத்தில் எதை வைத்து நாழிகை கணித்தீர்கள் அல்லது சூரிய உதயம் கணித்தீர்கள் என்றால் விதண்டா வாதமா..!
முடிந்தால் சில அறிவாழிகளை காட்டுங்கள் நாம் அவர்களிடம் கற்க ஆவலாகவே இருக்கிறோம்..
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர் அல்லது மக்கு மருத்துவர் (சிலரின் மகிழ்சிக்காக)
திரு R Prabu Mec, என்பவர் சில குற்றச் சாட்டை வைத்திருக்கிறார், அவர் சொல்வதற்கு பதில் கொடுப்பது நமது கடமை அல்லவா..
வணக்கம் R Prabu Mec,கருத்து இல்லாத தளத்தை பார்வையிட இத்தனை காலம் ஏன் காத்திருந்தீர்கள்...
இங்கு நண்பராக வேண்டும் என்று ஏன் ஆசைப்பட்டீர்கள்...
தெரிஞ்சவங்க அமைதியா இருந்தா உங்களுக்கு எப்படி எம்மை விட முப்பு குரு பற்றி அதிகம் தெரிஞ்சவங்க இருக்காங்க என்று தெரியும்... ஒரு வேலை கனவு கானும் பழக்கம் இருக்குமோ...
அல்லது ஞான திருஸ்டியால் கண்டீர்களோ..
அப்படி ஞான திருஸ்டி என்றால் நாம் இருக்கும் விலாசம் சொல்ல முடியுமா...
நாம் எங்காவது எமக்குத் தான் இவை தெரியும் என்று பதிவிட்டிருந்தால் அதை சுட்டிக் காட்டுங்கள் அல்லது எங்காவது எம்மைவிட சிறந்தவர் இல்லை என்று எழுதியிருந்தால் சுட்டிக் காட்டுங்கள்...
நீங்களா முடிவெடுத்து பேசுறதுக்கு என்ன செய்றது தம்பி.. விடயத்தில் கருத்து இருக்கா இல்லையா என்று பார்க்குறத்துக்கு அறிவு வேனும் அப்பனே..
இவை நீங்கள் எம்மைப் பற்றி கூறியது
“ நான் என்ற அகந்தை அதிகம் உள்ளது !
உங்கழுக்கும் மேலான சிறந்த முப்பு குரு மருந்து அறிந்த மூர்த்தவங்கல்லாம் அமைதியா இருக்காங்க.
"யாரொருவர் தன்னை அறிவாழியாக நினைக்க ஆரம்பிக்கின்றாறோ அக்கமே முட்டாள் ஆகிறார்"
"யாரொருவர் தன்னை முட்டாளாக கருதி அமைதி காக்கின்றாறோ அக்கனமே அறிவாழி ஆகின்றார்"
கற்றது கையலவு ,
கல்லாதது உலகலவு ..
நீங்க எல்லாரையும் முட்டாலா நினைத்து பேசுவது தவறு ..
நீங்க பக்கம் பக்கமா எழுதுரிங்கலே தவிர கருத்து ஒன்றும் இல்லை !
அவ்வளவு தொழில் நுனுக்கம் உங்களிடம் ...
தனக்கு மட்டுந்தா எல்லாம் தெரியும்னு நினைச்சி பேசுறது ரொம்ப தவறு ...”
நாம் எப்போதும் எல்லோரையும் முட்டால் என்று சொல்லவில்லையே.. முட்டாலைத் தான் அப்படி சொன்னோம்,,, ஒரு வேலை அது உங்களை பாதித்தால் நீங்கள் யார் என்று புரிகிறது..
அறிவாழி என்றால் அமைதியாய் இருப்பாங்க என்று எந்த முட்டாப் பயல் உங்களுக்கு சொன்னது..
ஆயிரக கணக்கில் பாடல்களாக உங்களுக்கு கிடைக்கும் சொத்துக்கள் “ தொல்காப்பியம் முதல் அர்த்தமுள்ள இந்துமதம் வரை” முட்டால்கள் எழுதினதாக நீங்க சொல்றீங்க.. அதாவது அறிவாழி அமைதியா இருந்தா... எழுதினது எல்லாம் யாரு..!
அவ்வையார் முட்டால் அது தான் அவர் பாடிய பாடலை இங்கு எமக்கு சுட்டிக் காட்டி இருக்கீங்க அப்படித் தானே.. உங்கள் கருத்துப் படி நான் அறிவாழியாக இருக்க விரும்பவில்லை... அவ்வையைப் போல் முட்டாலாகவே இருக்க ஆசைப் படுகிறேன்,,
தமிழ் இலக்கியத்தில் அவை அடக்கம் என்றும் அவயை அடக்குதல் என்றும் இரு மரபுகள் உண்டு தெரியுமா தம்பிக்கு... அது தெரிந்தால் ஏன் இந்தக் கேள்வி கேட்கப் போறீர்கள்..
“
அங்கங் குலுங்க அரிவாளில் நெய்தடவிப்
பங்கம் பட இரண்டு கால் பரப்பிச் சங்கைக்
கீர்கீர் என அறுக்கும் கீரனோ என் கவியை
ஆராயும் உள்ளத் தவன்
---இறைவன்.
சங்கறுப்ப தெங்கள் குலம்,சங்கரனார்க்கு ஏதுகுலம்,
பங்கமுறச் சொன்னால் பழுதாமோ-சங்கை
அரிந்துண்டு வாழ்வோம் அரனாரைப் போல
இரந்துண்டு வாழ்வ திலை..
நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே...
---நக்கீரர்
“
நான் தமிழன்....
அடிமை அல்ல....
கேள்வி எவனிடமும் கேட்பேன், அவன் செய்வது தவறாக இருந்தால்...
நீ சரியானவனாக இருந்தால் தெளிவான ஞானம் இருப்பின் கேள்விக்கு பதில் சொல்.. இல்லையா ஓடி விடு...
சித்தர்கள் அமைதியார் இருந்தால் இந்த முப்பு குரு பற்றி நீயும் பேசியிருக்க முடியாது.. எம்மை விட மூத்த அனுபவசாலிகள் பலர் இருக்கட்டும் அவர்கள் அமைதியாய் ஏன் இருக்கிறார்கள்.. உன்னைப் போல் பலரும் பேசுவதனால் தான்..
சமூகத்துக்கு பயந்தவன் தான் அமைதியாக இருப்பான்,.. கடவுளை நேசிப்பவன் ஏன் பயப்பட வேண்டும்,
அவனின்றி அணுவும் அசையாது என்று பலரும் சொல்ல முடியும் அப்படி இருக்க வேண்டும்.. அவனே சித்தன்..
சித்து விளையாடுபவன் சித்தன் கிடையாது சித்துக்கு விளையாடுபவனே சித்தன்,,, புரிகிறதா இலக்கியம்,..
இலக்கிய அறிவுக்கு ஓர் சாட்சி மற்றும் அறிவாழி எப்படி பேசுவான் என்பதற்கும் ஓர் சாட்சி..
“ உதாரணமாக, ஒரே ஒரு பாடல்.
காளமேகம் புலவர் ஒரு அரசரின் சபைக்குச் சென்றிருக்கிறார். அங்கே சிலர் கம்பீரமாகக் கால் மேல் கால் போட்டு அமர்ந்துகொண்டு, இவரை மேலும், கீழுமாக ஆராய்ந்திருக்கிறார்கள்.
'யார் நீ ?', என்று அவர்கள் காளமேகத்தை அதட்ட, அவருக்குக் கோபம் வந்துவிட்டது, 'நீங்கள் யார் ? அதை முதலில் சொல்லுங்கள்' என்று எதிர்க் கேள்வி போட்டிருக்கிறார்.
'நாங்கள் கவிகள்', என்று அவர்கள் கம்பீரமாகச் சொன்னதும், காளமேகத்துக்குச் சிரிப்பு. அப்போது அவர் பாடிய பாடல்தான் இது :
'வாலெங்கே நீண்டெழுத்த வல்லுகிரெங்கே, நாலு
காலெங்கே ஊன்வடிந்த கண்ணெங்கே - சாலப்
புவிராயர் போற்றும் புலவர்காண் நீங்கள்
கவிராயர் என்றிருந்தக் கால்.'
கவி என்றால் கவிதை பாடுபவர் என்றும் குரங்கு என்றும் அர்த்தம்..
அறிவாழி பேசாமல் இருப்பான் என்று கூறிய முட்டாலிடம் போய் சொல்லுங்கள்.. அறிவாழி என்றால் போசனும் என்று..
பேசாமல் இருந்தால் அவன் பயந்தவன் என்று அர்த்தம்..
நாம் இங்கு கணிதம் விஞ்ஞானம் புவியியல் மெய்யியல் வானியல் என பாடமா நடத்துகிறோம்... எமக்கு எல்லாம் தெரியும் என்று சொல்ல... பின்னர் ஏன் இந்த வசனம் இங்கு போட்டிருக்கீங்க தம்பி..
“ கற்றது கையளவு கல்லாதது உலகளவு”
இது அவ்வை அவருக்கு அவர் கூறிய விடயம்... அவரிடம் தமிழ் மற்றும் சமயம் பற்றி பேசினால் பதில் சொல்லியிருப்பார்.. மாறாக வெங்காயம் நாட்ட சிறந்த பூமி எது என்றால் இப்படித்தான் சொல்வார்..
சிந்திக்க தெரியாதவன் உங்களைப் போல் தான் கேள்வி கேட்பான்.. கருத்தும் சொல்வான்,, சிந்திக்க தெரிந்ததனால் தான் எனது பதிவின் கருத்து உனக்கு பிரியவில்லை.
இப்ப முட்டாப் பசங்க இருக்காங்கலா இல்லையா... இருந்தா அவங்கள அப்படி கூப்பிட்டா என்ன..!
கண்கள் இரண்டாக இருந்தாலும் காட்சி ஒன்றாகவே இருக்கும் காரணம் தெரியுமா.. உண்மை என்பது ஒன்று என்பதற்காகவே.. அப்படி இருக்க மூன்றாவது கண்ணைத் திறக்க பயிற்சி செய்றவனை முட்டால் எங்காம என்ன சொல்றது..
சூரிய உதயம் இல்லாத நாட்டுல பிறக்கும் குழந்தைக்கு எப்படிடா சாதகம் எழுதுவீங்க என்னா இது விதண்டா வாதமா.... இல்லை மணிக்கூடு ( கடிகாரம்) இல்லாத காலத்தில் எதை வைத்து நாழிகை கணித்தீர்கள் அல்லது சூரிய உதயம் கணித்தீர்கள் என்றால் விதண்டா வாதமா..!
முடிந்தால் சில அறிவாழிகளை காட்டுங்கள் நாம் அவர்களிடம் கற்க ஆவலாகவே இருக்கிறோம்..
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர் அல்லது மக்கு மருத்துவர் (சிலரின் மகிழ்சிக்காக)
Saturday, August 30, 2014
நாதம் விந்து..
வணக்கம் தோழர்களே,
திரு விஜயகுமார் சு, எனும் வாசகர் ஒருவர் எம்மிடம் கேட்டிருக்கும் கேள்வி இது.
பரிபாசை புரியாதவர் இந்த பாடலை படித்திருக்க வாய்ப்புக்கள் இல்லை, அல்லாது போனால் அவரின் புரிதல் வேறாக இருக்கும், அல்லது நாம் இவ்வளவு பேசுகிறோம் என்றதால் இவரை சோதித்துப் பார்க்கலாம் என இருக்கும். இதில் எது என்பது நகக்கு புரியவில்லை.. இருப்பினும் அது எதுவாக இருந்தாலும் கவலையும் இல்லை..
” தாக்குவது ருதுவான யேழாநாளில்
தனபானம் பற்றி நீ தருணம் பார்த்து
பாக்கிலையும் அருந்தியது படுத்துப்பாரு
படுக்குமுன்னே வாழையிலை விரித்துக்கொள்ளு
முக்கிலையுஞ் செவி வெளியில் நாக்கு நாபி
மோகனப் பெண்குறி குடைந்து விரலைநீவி
நாக்கைவிட்டு மணிவருடி நடத்தும்போது
நாரி மின்னாள் காம ப்பால் வடியும் பாரே....”
இந்த பரிபாசை பாடலன் அர்த்தம் யாது ஐயா?”
இதற்கு மாற்றாக நாம் ஒரு பாடலை போடவில்லை என்றால் அது சரியாக இருக்காது அல்லவா..
“ ................................
பண்பான ஆண் பட்சி கொண்டுவந்து
மானான மடமாதர் சுரோணிதம் தான்
மகத்தான ஆத்மசலம் கூடக் கூட்டே”
இங்கு இருக்கும் இரு பாடல்களும் கூறுவது ஒன்றேதான் விஜயகுமார்..
ஒரு குறிப்பிட்ட பாடலை மட்டும் பார்த்து அதற்கான பரிபாசையை விளக்கக் கூடாது இருப்பினும் நீங்கள் பதிவிட்டது நன்றாக ஆய்வு செய்யப்பட்ட பாடல் என்பதால் விளக்கம் குழப்பம் இல்லை.
இது ஓர் மருந்து செய்முறையை மிக தெளிவாக விளக்கமாக கூறியிருக்கும் பாடல். இதில் எந்த காம சேட்டையும் இல்லை.
நாதம், விந்து அல்லது சக்தி, சிவம், அல்லது உகரம், அகரம் அல்லது எட்டு, ஒன்று அல்லது வாசி, யோகம் அல்லது இடகலை, பிங்கலை அல்லது குண்டலினி, சக்கரம் என பல பெயர்கலாள் கூறப்படும் கடவுள் இதுதான்,..
”நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்” இதுவும் அது தான்..
பார்பான் தேகத்தில் பார் பசு ஐந்துண்டு இதுவும் அது தான்..
நீராய் உருகி என் ஆருயிராய் என்றானே இதுவும் அது தான்..
ஊற்றான உண்ணர் அமுதே உடையானே இதுவும் அது தான்..
கள்ளப் புலக்குறம்பை கட்டழிக்க வல்லானே இதுவும் அது தான்...
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி இதுவும் அது தான்...
இடை பிங்கலையின் எழுத்தறிவித்து இதுவும் அது தான்..
கடையிற் சுழுமுனை கபாலமும் காட்டி இதுவும் அது தான்..
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து இதுவும் அது தான்...
ஆரிய னல்லன் குதிரை இரண்டுள
வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை
கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படுந் தானே
இதுவும் அது தான்..
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியது வாமே
இதுவும் அது தான்..
புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட வுள்ளே நின்மல மாக்கில்
உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே
இதுவும் அது தான்..
மூலத் துவாரத்தை மொக்கர மிட்டிரு
மேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திரு
வேலொத்த கண்ணை வௌiயில் விழித்திரு
காலத்தை வெல்லுங் கருத்திது தானே
இதுவும் அது தான்..
மலையார் சிரத்திடை வானீர் அருவி
நிலையாரப் பாயும் நெடுநாடி யூடே
சிலையார் பொதுவில் திருநட மாடுந்
தொலையாத ஆனந்தச் சோதிகண் டேனே
இதுவும் அது தான்..
” கிளியே, கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே, ஒளிரும் ஒளிக்கு இடமே, எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே, வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே.-
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே”
இதுவும் அது தான்..
---------------------------------------------------------------
எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதினைக் கண்டறி வாரில்லை
உண்ணாடிக் குள்ளே ஒளியுற நோக்கினால்
கண்ணாடி போலக் கலந்துநின் றானே
இது அது என புரியாத மடையருக்கு...
இல்லாமை சொல்லி, ஒருவர் தம்பால் சென்று, இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடு தவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.
இதுவும் அது தான்...
இப்படி ஒன்று பத்து ஆயிரன் இலட்சம் என பல பல கூறிக் கொண்டு போகலாம்...
பரிபாசை எதை கூறுகிறது என்றதன் விளகம் ஓரளவுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன், ஆனால் இந்த நாதம் விந்து பற்றி கேட்டால் அதற்கும் பதில் உண்டு..
பதில்
சித்தர்கள் வாழ்வியலை கற்கவும் சித்த மருத்துவம் கற்கவும் எமது ஆய்வியல் மையத்தில் சேர்வதற்கு தயாராக இருங்கள், விரைவில் அனைத்தும் இணையத்தளம் மூலம் சாத்தியமாக்கப் படும்..
அதற்கான செயற்திட்டங்கள் தொடங்கிவிட்டது, விரைவில் உண்மையை கற்க வேண்டும் என்பவர்களும், தமிழனின் பாரம்பரியத்தை பாதுகாக்க நினைப்பவர்களும் எமது சேவையில் இணைய வாய்ப்புக்கள் தரப்படும்..
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர் அல்லது மக்கு மருத்துவர்..
திரு விஜயகுமார் சு, எனும் வாசகர் ஒருவர் எம்மிடம் கேட்டிருக்கும் கேள்வி இது.
பரிபாசை புரியாதவர் இந்த பாடலை படித்திருக்க வாய்ப்புக்கள் இல்லை, அல்லாது போனால் அவரின் புரிதல் வேறாக இருக்கும், அல்லது நாம் இவ்வளவு பேசுகிறோம் என்றதால் இவரை சோதித்துப் பார்க்கலாம் என இருக்கும். இதில் எது என்பது நகக்கு புரியவில்லை.. இருப்பினும் அது எதுவாக இருந்தாலும் கவலையும் இல்லை..
” தாக்குவது ருதுவான யேழாநாளில்
தனபானம் பற்றி நீ தருணம் பார்த்து
பாக்கிலையும் அருந்தியது படுத்துப்பாரு
படுக்குமுன்னே வாழையிலை விரித்துக்கொள்ளு
முக்கிலையுஞ் செவி வெளியில் நாக்கு நாபி
மோகனப் பெண்குறி குடைந்து விரலைநீவி
நாக்கைவிட்டு மணிவருடி நடத்தும்போது
நாரி மின்னாள் காம ப்பால் வடியும் பாரே....”
இந்த பரிபாசை பாடலன் அர்த்தம் யாது ஐயா?”
இதற்கு மாற்றாக நாம் ஒரு பாடலை போடவில்லை என்றால் அது சரியாக இருக்காது அல்லவா..
“ ................................
பண்பான ஆண் பட்சி கொண்டுவந்து
மானான மடமாதர் சுரோணிதம் தான்
மகத்தான ஆத்மசலம் கூடக் கூட்டே”
இங்கு இருக்கும் இரு பாடல்களும் கூறுவது ஒன்றேதான் விஜயகுமார்..
ஒரு குறிப்பிட்ட பாடலை மட்டும் பார்த்து அதற்கான பரிபாசையை விளக்கக் கூடாது இருப்பினும் நீங்கள் பதிவிட்டது நன்றாக ஆய்வு செய்யப்பட்ட பாடல் என்பதால் விளக்கம் குழப்பம் இல்லை.
இது ஓர் மருந்து செய்முறையை மிக தெளிவாக விளக்கமாக கூறியிருக்கும் பாடல். இதில் எந்த காம சேட்டையும் இல்லை.
நாதம், விந்து அல்லது சக்தி, சிவம், அல்லது உகரம், அகரம் அல்லது எட்டு, ஒன்று அல்லது வாசி, யோகம் அல்லது இடகலை, பிங்கலை அல்லது குண்டலினி, சக்கரம் என பல பெயர்கலாள் கூறப்படும் கடவுள் இதுதான்,..
”நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்” இதுவும் அது தான்..
பார்பான் தேகத்தில் பார் பசு ஐந்துண்டு இதுவும் அது தான்..
நீராய் உருகி என் ஆருயிராய் என்றானே இதுவும் அது தான்..
ஊற்றான உண்ணர் அமுதே உடையானே இதுவும் அது தான்..
கள்ளப் புலக்குறம்பை கட்டழிக்க வல்லானே இதுவும் அது தான்...
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி இதுவும் அது தான்...
இடை பிங்கலையின் எழுத்தறிவித்து இதுவும் அது தான்..
கடையிற் சுழுமுனை கபாலமும் காட்டி இதுவும் அது தான்..
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து இதுவும் அது தான்...
ஆரிய னல்லன் குதிரை இரண்டுள
வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை
கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படுந் தானே
இதுவும் அது தான்..
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியது வாமே
இதுவும் அது தான்..
புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட வுள்ளே நின்மல மாக்கில்
உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே
இதுவும் அது தான்..
மூலத் துவாரத்தை மொக்கர மிட்டிரு
மேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திரு
வேலொத்த கண்ணை வௌiயில் விழித்திரு
காலத்தை வெல்லுங் கருத்திது தானே
இதுவும் அது தான்..
மலையார் சிரத்திடை வானீர் அருவி
நிலையாரப் பாயும் நெடுநாடி யூடே
சிலையார் பொதுவில் திருநட மாடுந்
தொலையாத ஆனந்தச் சோதிகண் டேனே
இதுவும் அது தான்..
” கிளியே, கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே, ஒளிரும் ஒளிக்கு இடமே, எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே, வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே.-
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே”
இதுவும் அது தான்..
---------------------------------------------------------------
எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதினைக் கண்டறி வாரில்லை
உண்ணாடிக் குள்ளே ஒளியுற நோக்கினால்
கண்ணாடி போலக் கலந்துநின் றானே
இது அது என புரியாத மடையருக்கு...
இல்லாமை சொல்லி, ஒருவர் தம்பால் சென்று, இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடு தவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.
இதுவும் அது தான்...
இப்படி ஒன்று பத்து ஆயிரன் இலட்சம் என பல பல கூறிக் கொண்டு போகலாம்...
பரிபாசை எதை கூறுகிறது என்றதன் விளகம் ஓரளவுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன், ஆனால் இந்த நாதம் விந்து பற்றி கேட்டால் அதற்கும் பதில் உண்டு..
பதில்
சித்தர்கள் வாழ்வியலை கற்கவும் சித்த மருத்துவம் கற்கவும் எமது ஆய்வியல் மையத்தில் சேர்வதற்கு தயாராக இருங்கள், விரைவில் அனைத்தும் இணையத்தளம் மூலம் சாத்தியமாக்கப் படும்..
அதற்கான செயற்திட்டங்கள் தொடங்கிவிட்டது, விரைவில் உண்மையை கற்க வேண்டும் என்பவர்களும், தமிழனின் பாரம்பரியத்தை பாதுகாக்க நினைப்பவர்களும் எமது சேவையில் இணைய வாய்ப்புக்கள் தரப்படும்..
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர் அல்லது மக்கு மருத்துவர்..
உயர்வு என்பது
வணக்கம் தோழர்களே,
இது ஓர் முக்கியமான வாதமாகவே நான் கருதுகிறேன், திரு தினகரன் அவர்களின் கேள்விகள் உண்மைகளை சொல்ல உதவியானவை..
வணக்கம் Dhina Karan, அவர்கள் உங்களுக்கு விலை சொல்லவில்லை என்றால் அதை நீங்கள் ஏன் பதிவிடவில்லை.! அவர்கள் பொய் சொல்லுகிறார்கள் என்றால் ஏன் அதை நீங்கள் மற்றவருக்கு எடுத்துக் கூறவில்லை..!
உயர்வு என்பது நீங்கள் எதை வைத்து தீர்மானிக்கிறீர்கள், அது பணமாக இருந்தால்... நீங்கள் பணக்கரரை போய் பார்ப்பதில்லையே ஏதோ ஓர் சாமியார் அல்லது பூசாரியைத் தான் பாக்கிறீர்கள் அவர்கள் பணத்தால் உயர்ந்தவர்கள் அல்லவே..
பணம் தான் சம்பாதிக்கவேனும் என்றால் ஆயிரம் வழிகள் உண்டு,, அதில் என்ன நல்ல வழி கெட்ட வழி,, உங்களுக்கு நல்லதாக இருக்கும் வழி மற்றவருக்கு கெட்டதாக இருக்க முடியும் அல்லவா..
ஜாதகம் கணிக்கும் வேலை நாம் செய்வதாக கூறவில்லையே,,. காரணம் அது முழுப் பூசனியை சோற்றில் மறைக்கும் செயல்... நாம் திடீர் என முளைத்த செடிகளைப் பற்றி பேசுவதில்லை..அப்படி பேசினால் அதில் வேறு அர்த்தம்
இருக்கும்.
முகனூலில் பலரும் பலதையும் பதிவிடலாம், ஆனால் அது சரியானதாக இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம். பலனற்ற வார்த்தை எதை செய்யும். உங்கள் தேவை பலரதும் ஆலோசனைகள் கருத்துக்கள் என்றால் உங்கள் சுய சிந்தனை எங்கே போனது,
மனிதன் ஆறு அறிவு கொண்ட பகுத்தறிவாளன் என்றால் என்ன அர்த்தம்..
நாம் இங்கு கூறுவது உங்கள் சிந்தனையை தெளிவுபடுத்த வேண்டியே..
ஒரு உதாரணம் மட்டும் போதும் உங்கள் முகனூல் தகவல் மற்றும் கருத்துக்களின் திறமையை சொல்ல....
திரிகடுகு சூரணம் அதாவது திப்பிலி மிளகு சுக்கு..
இதை செய்து சாப்பிட்டல் உடல் நலம் கிடைக்கும் என்கிறார்கள் பல முகனூல்களில் உங்கள் நண்பர்கள்...
நான் அதை கடுமையாக மறுக்கிறேன். காரணம் அவர்களின் அறிவு புத்தகம் மட்டுமே செயலில் இல்லை.. இவை மூன்றும் முறையாக சுத்தி செய்யாவிட்டால் உங்கள் சிறு நீரகங்கள் உட்பட பல உடல் உருப்புக்கள் பாதிப்படையும்... காரணம் அதில் இருக்கும் நஞ்சு..
சுக்கு நல்லது என்று எவன் சொன்னது,,.ஏதாவது சித்தர் பாடல் காட்டுவீர்கள் ஆனால் அதே சித்தர் அதற்கான சுத்திமுறையை வேறு இடத்தில் சொல்லியிருந்தால் என்ன செய்வீர்கள்..
திருமந்திரத்தை மட்டும் வைத்துக் கொண்டு மூலர் இதைத்தான் சொன்னர் என்று கூறக்கூடாது அவர் பாடிய தொகுப்புக்கள் அனைத்தும் வேண்டும் அல்லாது போனால் அவர் குறிக்கும் பாடல் தொகுதியாவது வேண்டும் உண்மையை புரிய..
இப்படி எங்காவது ஓர் விடயத்தை பார்த்தால் அதை அப்படியே பதிவிடுவது.. நாம் கெட்டது பரவாயில்லை இன்னும் சில சேர்ந்து கெடட்டும் என்ற நல்ல சிந்தனையாக இருக்குமோ..
பழமையான ஆலயங்கள் குறிப்பாக சிவ ஆலயங்கள் போங்கள் அங்கு மூலவர் என்று லிங்கம் பிரதிட்டை செய்யப் பட்டிருக்கும், ஆனால் அதே போன்று பல லிங்கங்கள் வெளியில் பல மன்னர்கள், முனிவர்கள், சித்தர்கள் என பலராலும் பிரதிட்டை செய்திருப்பார்கள்.. இங்கு மூலவராக இருப்பதும் அவரே, வெளியில் இருப்பவரும் அவரே.. ஆனால் மூலவருக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் மற்றவைக்கு கொடுப்பதில்லை ஏன்!
அப்படியானால் நீங்கள் இறைவனை தரிசிக்க போகவில்லை.. மூலவராக கருத்தப்படும் கல்லையே தரிசிக்க போகிறீர்கள் என்பது தெளிவு.. கல்லை ஏன் அங்கு போய் தரிசிக்க வேண்டும்.. அதை வீதியில் வைத்தும் தரிசிக்கலாம் என்ற சிந்தனையின் வெளிப்பாடே மரத்தடிப் பிள்ளையார் மற்றும் மற்ற தெய்வங்கள்.. மரத்தடியுல் இருக்கும் பிள்ளையார் செய்ய முடியாததையா திருச்சி உச்சிப் பிள்ளையார் செய்யப் போகிறார். அப்படியானால் மரத்தடியில் பிள்ளையார் ஏன்..!
இந்த கேள்வி உங்களுக்கு விதண்டாவாதம்..! காரணம் உண்மை இருக்கிறது அல்லவா..
நாம் பெரியவர் என்று சொன்னதில்லை ஆனால் உங்களைவிட கெட்டிக் காரன் என்பதில் எமக்கு சந்தேகம் இல்லை.. காரணம் விதண்டாவாதத்துக்கும் நாம் பதில் தருகிறோம் அல்லவா..
வீட்டில் குழந்தை நமக்கு புரியாத விடயத்தை கேட்டல் விதண்டாவாதம் என்பார்கள்.. அது போன்றுதான் இதுவும்..
உங்கள் நண்பர்கள் அவர்களின் முகனூலில் பதிவிடுவது போலவே, நாமும் இங்கு பதிவிடுகிறோம் இது எமது சுதந்திரம், விருப்பம் இருந்தால் நீங்கள் படியுங்கள் திருந்துங்கள்.. எம்மை பதிவிடச் சொல்வதும் விட்டுவிடச் சொல்வதும் எப்படி சாத்தியம்..
நாம் மற்றவரை குறை கூறவில்லை, குறையைக் கூறுகிறோம். குறை தெரிந்தால் தானே நிறையைத் தேடமுடியும்.
” கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.”
” ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.”
” அதுஇது என்பர் அவனை அறியார்
கதிவர நின்றதோர் காரணம் காணார்
மதுவிரி பூங்குழல் மாமங்கை நங்கை
திதமது உன்னார்கள் தேர்ந்துஅறி யாரே “
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்
இது ஓர் முக்கியமான வாதமாகவே நான் கருதுகிறேன், திரு தினகரன் அவர்களின் கேள்விகள் உண்மைகளை சொல்ல உதவியானவை..
வணக்கம் Dhina Karan, அவர்கள் உங்களுக்கு விலை சொல்லவில்லை என்றால் அதை நீங்கள் ஏன் பதிவிடவில்லை.! அவர்கள் பொய் சொல்லுகிறார்கள் என்றால் ஏன் அதை நீங்கள் மற்றவருக்கு எடுத்துக் கூறவில்லை..!
உயர்வு என்பது நீங்கள் எதை வைத்து தீர்மானிக்கிறீர்கள், அது பணமாக இருந்தால்... நீங்கள் பணக்கரரை போய் பார்ப்பதில்லையே ஏதோ ஓர் சாமியார் அல்லது பூசாரியைத் தான் பாக்கிறீர்கள் அவர்கள் பணத்தால் உயர்ந்தவர்கள் அல்லவே..
பணம் தான் சம்பாதிக்கவேனும் என்றால் ஆயிரம் வழிகள் உண்டு,, அதில் என்ன நல்ல வழி கெட்ட வழி,, உங்களுக்கு நல்லதாக இருக்கும் வழி மற்றவருக்கு கெட்டதாக இருக்க முடியும் அல்லவா..
ஜாதகம் கணிக்கும் வேலை நாம் செய்வதாக கூறவில்லையே,,. காரணம் அது முழுப் பூசனியை சோற்றில் மறைக்கும் செயல்... நாம் திடீர் என முளைத்த செடிகளைப் பற்றி பேசுவதில்லை..அப்படி பேசினால் அதில் வேறு அர்த்தம்
இருக்கும்.
முகனூலில் பலரும் பலதையும் பதிவிடலாம், ஆனால் அது சரியானதாக இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம். பலனற்ற வார்த்தை எதை செய்யும். உங்கள் தேவை பலரதும் ஆலோசனைகள் கருத்துக்கள் என்றால் உங்கள் சுய சிந்தனை எங்கே போனது,
மனிதன் ஆறு அறிவு கொண்ட பகுத்தறிவாளன் என்றால் என்ன அர்த்தம்..
நாம் இங்கு கூறுவது உங்கள் சிந்தனையை தெளிவுபடுத்த வேண்டியே..
ஒரு உதாரணம் மட்டும் போதும் உங்கள் முகனூல் தகவல் மற்றும் கருத்துக்களின் திறமையை சொல்ல....
திரிகடுகு சூரணம் அதாவது திப்பிலி மிளகு சுக்கு..
இதை செய்து சாப்பிட்டல் உடல் நலம் கிடைக்கும் என்கிறார்கள் பல முகனூல்களில் உங்கள் நண்பர்கள்...
நான் அதை கடுமையாக மறுக்கிறேன். காரணம் அவர்களின் அறிவு புத்தகம் மட்டுமே செயலில் இல்லை.. இவை மூன்றும் முறையாக சுத்தி செய்யாவிட்டால் உங்கள் சிறு நீரகங்கள் உட்பட பல உடல் உருப்புக்கள் பாதிப்படையும்... காரணம் அதில் இருக்கும் நஞ்சு..
சுக்கு நல்லது என்று எவன் சொன்னது,,.ஏதாவது சித்தர் பாடல் காட்டுவீர்கள் ஆனால் அதே சித்தர் அதற்கான சுத்திமுறையை வேறு இடத்தில் சொல்லியிருந்தால் என்ன செய்வீர்கள்..
திருமந்திரத்தை மட்டும் வைத்துக் கொண்டு மூலர் இதைத்தான் சொன்னர் என்று கூறக்கூடாது அவர் பாடிய தொகுப்புக்கள் அனைத்தும் வேண்டும் அல்லாது போனால் அவர் குறிக்கும் பாடல் தொகுதியாவது வேண்டும் உண்மையை புரிய..
இப்படி எங்காவது ஓர் விடயத்தை பார்த்தால் அதை அப்படியே பதிவிடுவது.. நாம் கெட்டது பரவாயில்லை இன்னும் சில சேர்ந்து கெடட்டும் என்ற நல்ல சிந்தனையாக இருக்குமோ..
பழமையான ஆலயங்கள் குறிப்பாக சிவ ஆலயங்கள் போங்கள் அங்கு மூலவர் என்று லிங்கம் பிரதிட்டை செய்யப் பட்டிருக்கும், ஆனால் அதே போன்று பல லிங்கங்கள் வெளியில் பல மன்னர்கள், முனிவர்கள், சித்தர்கள் என பலராலும் பிரதிட்டை செய்திருப்பார்கள்.. இங்கு மூலவராக இருப்பதும் அவரே, வெளியில் இருப்பவரும் அவரே.. ஆனால் மூலவருக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் மற்றவைக்கு கொடுப்பதில்லை ஏன்!
அப்படியானால் நீங்கள் இறைவனை தரிசிக்க போகவில்லை.. மூலவராக கருத்தப்படும் கல்லையே தரிசிக்க போகிறீர்கள் என்பது தெளிவு.. கல்லை ஏன் அங்கு போய் தரிசிக்க வேண்டும்.. அதை வீதியில் வைத்தும் தரிசிக்கலாம் என்ற சிந்தனையின் வெளிப்பாடே மரத்தடிப் பிள்ளையார் மற்றும் மற்ற தெய்வங்கள்.. மரத்தடியுல் இருக்கும் பிள்ளையார் செய்ய முடியாததையா திருச்சி உச்சிப் பிள்ளையார் செய்யப் போகிறார். அப்படியானால் மரத்தடியில் பிள்ளையார் ஏன்..!
இந்த கேள்வி உங்களுக்கு விதண்டாவாதம்..! காரணம் உண்மை இருக்கிறது அல்லவா..
நாம் பெரியவர் என்று சொன்னதில்லை ஆனால் உங்களைவிட கெட்டிக் காரன் என்பதில் எமக்கு சந்தேகம் இல்லை.. காரணம் விதண்டாவாதத்துக்கும் நாம் பதில் தருகிறோம் அல்லவா..
வீட்டில் குழந்தை நமக்கு புரியாத விடயத்தை கேட்டல் விதண்டாவாதம் என்பார்கள்.. அது போன்றுதான் இதுவும்..
உங்கள் நண்பர்கள் அவர்களின் முகனூலில் பதிவிடுவது போலவே, நாமும் இங்கு பதிவிடுகிறோம் இது எமது சுதந்திரம், விருப்பம் இருந்தால் நீங்கள் படியுங்கள் திருந்துங்கள்.. எம்மை பதிவிடச் சொல்வதும் விட்டுவிடச் சொல்வதும் எப்படி சாத்தியம்..
நாம் மற்றவரை குறை கூறவில்லை, குறையைக் கூறுகிறோம். குறை தெரிந்தால் தானே நிறையைத் தேடமுடியும்.
” கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.”
” ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.”
” அதுஇது என்பர் அவனை அறியார்
கதிவர நின்றதோர் காரணம் காணார்
மதுவிரி பூங்குழல் மாமங்கை நங்கை
திதமது உன்னார்கள் தேர்ந்துஅறி யாரே “
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்
Thursday, August 28, 2014
சாதகம் பார்ப்பது பாகம் 2
வணக்கம் தோழர்களே,
இன்றில் இருந்து எமது முகணூல் மூடப்பட்ட தளமாக இருக்கும், நண்பர்கள் மட்டுமே பார்க்கமுடியும், காரணம் தேவையானவர்கள் கேட்டு உள் நுலையட்டும் என்றுதான்.
அது இருக்க, நவக்கிரகம் பற்றி கேட்ட கேள்விக்கு சரியான பதிலைக் கானவில்லை, சாத்திரம் சொல்லும் சாம்பவான்கள் பலர் முக நூலில் சுற்றித்திரிகிறார்கள் ஆனால் எவனும் பதில் சொல்வதாக இல்லை. முட்டால் பசங்க..
அடுத்த கேள்வி..
பழமையான கோவில் அல்லது ஆலயங்களுக்கு சென்றால் அங்கு வசந்த மண்டபத்தின் கூறையில் தலைகீழாக இருக்கும் படி அதாவது நாம் மேல் நோக்கி பார்க்க வேண்டும், அவை நம்மை கீழ் நோக்கி பாக்கவேண்டும் என்ற அமைப்பில் இராசி சக்கரம் அல்லது இராசி மண்டலம் செதுக்கப் பட்டிருக்கும். இதை எத்தனை பேர் பாத்திருக்கிறீர்கள், இல்லை என்று சொன்னால் இதுவரை நீங்கள் ஆலயங்கள் கோவில்கள் போகவில்லை என்று அர்த்தம்.
இப்போது இந்த இராசி மண்டலம் ஏன் தலைகீழாக அமைக்கப்பட்டிருக்கிறது ?
மேதாவிகளே, சாதக நிபுணர்களே இதற்கு எங்காவது பாடல்களில் அல்லது புராணங்கள் வேதங்கள் ஆகமங்கள் உப நிடத்துக்கள், இதிகாசங்கள், சித்தர் பாடல்கள் என விளக்கம் உங்களால் தரமுடியுமா..!
சிந்தியுங்கள் மேதாவிகளே,...
சாதகம் பார்ப்பது ஏன் என்று முதலில் படியுங்கள் ஆய்வு செய்யுங்கள். பல நிபுணர்களின் வீட்டில் போய் பாருங்கள் அவர்களின் நிலை என்ன என்று.
எவன் எப்ப பிறந்தான் என்று இங்கு எவனுக்கும் தெரியாது. நேரத்தை அல்லது மணியை கண்டுபிடிச்சவன் யாரு.. உங்க அப்பன் மாரா முட்டாப் பசங்களா... சிந்திக்க மாட்டிங்களா,
நேரம் காலம் இவை இரண்டுக்கும் ஆரம்பம் தெரியாது என்று கூடத் தெரியாத முட்டாப் பசங்க எல்லாம் சாதகம் கணிக்கும் நிபுணர்கள்...
கடிகாரம் கண்டுபிடிக்கவில்லை என்றால் எப்படிடா நீங்க பஞ்சாங்கம் எழுதுவீங்க.. மேதாவிகளே, யாராவது 2000 வருடத்துக்கு முந்தய பஞ்சாங்கம் காட்ட முடியுமா..!
சூரிய உதயம் இல்லாத நாட்டுக் காரனுக்கு எப்படி சாதகம் எழுதுவாங்களோ, இந்த மேதாவிகள்.
ராமர், கண்ணன், வினாயகர், என உங்களிடம் இருக்கும் சாதகங்களுக்கு கணக்கு இல்லை, ஆனால் அதே சாதக அமைப்பில் பிறக்கும் எவனும் அப்படி இருப்பதில்லை ஏனோ..!
முதல் தடவை வரும் 7 1/2 ஆண்டு சனி கூடாது, அதுவே நடுவில் வந்தால் பொங்கும் சனி, மீண்டும் வந்தால் மங்கு சனி.. ஆகமொத்ததில் ஒன்றுக்கும் நிரந்தரக் குணம் கிடையாது..
மனிதன் அப்படி இருந்தால் குறங்கு என்பது அதுவே நவக்கிரகம் என்றால் சாமி, கடவுள் என்பது, என்னடா உங்க நியாயம்..
சனீச்வரனுக்கு பிடித்த உலோகம் இரும்பு என்கிறீங்க, ஆனால் தங்கத்தால் கவசம், காகம், ஆபரணங்கள் போட்டு சோடிச்சிறுக்கீங்க, என்னடா கொடுமை இது, நீங்க சொல்றத நீங்களே கடைப்பிடிக்கிறது இல்லை, ஆனால் மற்றவனுக்கு ஆலோசனை கொடுப்பது, முதலில் இந்த நிபுணர்கள் எல்லம் சேர்ந்து ஒரு விதிமுறையை உருவாக்குங்கடா..
சனிக் கிரகம் இருப்பதால் நாசா சட்டலைட் வரும் போது தடைப்படுகிறது என்கிறீங்க, ஏண்டா அதே சனியை தூக்கி 10 கிலோமீற்றர் மாத்தி வைத்துபாருங்க என்ன நடக்குது பார்க்கலாம், உங்க நாட்டை வேவு பாக்கும் சட்டலைட் எல்லாத்தையும் நிருத்திடலாம், முட்டால் பசங்க..குறித்த ஆலயத்தில் இருக்கும் சனிக்கு இரும்புக் கவசம் போடுங்க முதல்ல...
உழைத்து சாப்பிட நினைங்க.. இல்ல பல சுனாமிகள் இன்னும் வரும். இப்படித் தான் கிருஸ்ணரின் நாடே அழிந்த்து.
” சூதும் வாதும் வேதனை செய்யும் “, அது கடவுளாக இருந்தாலும் சரி..
”நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே” திருந்துங்க முட்டாப் பசங்களா..
” வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.”
” என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க
எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
*ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும்
உடனாய நாள்க ளவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே”.
எல்லாம் நல்லது என்றுகூறியிருக்கும் போது கூட சந்தேகம். இந்த தேவாரத்தை சாந்தி பரிகாரம் என்று சொல்லி வியாபாரம் செய்யது எத்தனை பேர்..கணக்கில் இல்லை.
கடைசிப் பாடலை பாருங்கள்
“ தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே”
இந்த பாடலை மாலையில் ஓதினால் வானில் அரசாள்வார் என்கிறார், இதற்கும் நாம் இங்கு கேட்ட கேள்விக்கும் தொடர்பு உண்டு மேதாவிகளே..
படிச்சவன் சொன்னாலும் கேட்கிறதில்லை, பழையவன் சொன்னாலும் கேட்கிறது இல்லை.
இனியாவது திருந்துங்க தம்பிமாரே....!
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்
இன்றில் இருந்து எமது முகணூல் மூடப்பட்ட தளமாக இருக்கும், நண்பர்கள் மட்டுமே பார்க்கமுடியும், காரணம் தேவையானவர்கள் கேட்டு உள் நுலையட்டும் என்றுதான்.
அது இருக்க, நவக்கிரகம் பற்றி கேட்ட கேள்விக்கு சரியான பதிலைக் கானவில்லை, சாத்திரம் சொல்லும் சாம்பவான்கள் பலர் முக நூலில் சுற்றித்திரிகிறார்கள் ஆனால் எவனும் பதில் சொல்வதாக இல்லை. முட்டால் பசங்க..
அடுத்த கேள்வி..
பழமையான கோவில் அல்லது ஆலயங்களுக்கு சென்றால் அங்கு வசந்த மண்டபத்தின் கூறையில் தலைகீழாக இருக்கும் படி அதாவது நாம் மேல் நோக்கி பார்க்க வேண்டும், அவை நம்மை கீழ் நோக்கி பாக்கவேண்டும் என்ற அமைப்பில் இராசி சக்கரம் அல்லது இராசி மண்டலம் செதுக்கப் பட்டிருக்கும். இதை எத்தனை பேர் பாத்திருக்கிறீர்கள், இல்லை என்று சொன்னால் இதுவரை நீங்கள் ஆலயங்கள் கோவில்கள் போகவில்லை என்று அர்த்தம்.
இப்போது இந்த இராசி மண்டலம் ஏன் தலைகீழாக அமைக்கப்பட்டிருக்கிறது ?
மேதாவிகளே, சாதக நிபுணர்களே இதற்கு எங்காவது பாடல்களில் அல்லது புராணங்கள் வேதங்கள் ஆகமங்கள் உப நிடத்துக்கள், இதிகாசங்கள், சித்தர் பாடல்கள் என விளக்கம் உங்களால் தரமுடியுமா..!
சிந்தியுங்கள் மேதாவிகளே,...
சாதகம் பார்ப்பது ஏன் என்று முதலில் படியுங்கள் ஆய்வு செய்யுங்கள். பல நிபுணர்களின் வீட்டில் போய் பாருங்கள் அவர்களின் நிலை என்ன என்று.
எவன் எப்ப பிறந்தான் என்று இங்கு எவனுக்கும் தெரியாது. நேரத்தை அல்லது மணியை கண்டுபிடிச்சவன் யாரு.. உங்க அப்பன் மாரா முட்டாப் பசங்களா... சிந்திக்க மாட்டிங்களா,
நேரம் காலம் இவை இரண்டுக்கும் ஆரம்பம் தெரியாது என்று கூடத் தெரியாத முட்டாப் பசங்க எல்லாம் சாதகம் கணிக்கும் நிபுணர்கள்...
கடிகாரம் கண்டுபிடிக்கவில்லை என்றால் எப்படிடா நீங்க பஞ்சாங்கம் எழுதுவீங்க.. மேதாவிகளே, யாராவது 2000 வருடத்துக்கு முந்தய பஞ்சாங்கம் காட்ட முடியுமா..!
சூரிய உதயம் இல்லாத நாட்டுக் காரனுக்கு எப்படி சாதகம் எழுதுவாங்களோ, இந்த மேதாவிகள்.
ராமர், கண்ணன், வினாயகர், என உங்களிடம் இருக்கும் சாதகங்களுக்கு கணக்கு இல்லை, ஆனால் அதே சாதக அமைப்பில் பிறக்கும் எவனும் அப்படி இருப்பதில்லை ஏனோ..!
முதல் தடவை வரும் 7 1/2 ஆண்டு சனி கூடாது, அதுவே நடுவில் வந்தால் பொங்கும் சனி, மீண்டும் வந்தால் மங்கு சனி.. ஆகமொத்ததில் ஒன்றுக்கும் நிரந்தரக் குணம் கிடையாது..
மனிதன் அப்படி இருந்தால் குறங்கு என்பது அதுவே நவக்கிரகம் என்றால் சாமி, கடவுள் என்பது, என்னடா உங்க நியாயம்..
சனீச்வரனுக்கு பிடித்த உலோகம் இரும்பு என்கிறீங்க, ஆனால் தங்கத்தால் கவசம், காகம், ஆபரணங்கள் போட்டு சோடிச்சிறுக்கீங்க, என்னடா கொடுமை இது, நீங்க சொல்றத நீங்களே கடைப்பிடிக்கிறது இல்லை, ஆனால் மற்றவனுக்கு ஆலோசனை கொடுப்பது, முதலில் இந்த நிபுணர்கள் எல்லம் சேர்ந்து ஒரு விதிமுறையை உருவாக்குங்கடா..
சனிக் கிரகம் இருப்பதால் நாசா சட்டலைட் வரும் போது தடைப்படுகிறது என்கிறீங்க, ஏண்டா அதே சனியை தூக்கி 10 கிலோமீற்றர் மாத்தி வைத்துபாருங்க என்ன நடக்குது பார்க்கலாம், உங்க நாட்டை வேவு பாக்கும் சட்டலைட் எல்லாத்தையும் நிருத்திடலாம், முட்டால் பசங்க..குறித்த ஆலயத்தில் இருக்கும் சனிக்கு இரும்புக் கவசம் போடுங்க முதல்ல...
உழைத்து சாப்பிட நினைங்க.. இல்ல பல சுனாமிகள் இன்னும் வரும். இப்படித் தான் கிருஸ்ணரின் நாடே அழிந்த்து.
” சூதும் வாதும் வேதனை செய்யும் “, அது கடவுளாக இருந்தாலும் சரி..
”நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே” திருந்துங்க முட்டாப் பசங்களா..
” வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.”
” என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க
எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
*ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும்
உடனாய நாள்க ளவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே”.
எல்லாம் நல்லது என்றுகூறியிருக்கும் போது கூட சந்தேகம். இந்த தேவாரத்தை சாந்தி பரிகாரம் என்று சொல்லி வியாபாரம் செய்யது எத்தனை பேர்..கணக்கில் இல்லை.
கடைசிப் பாடலை பாருங்கள்
“ தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே”
இந்த பாடலை மாலையில் ஓதினால் வானில் அரசாள்வார் என்கிறார், இதற்கும் நாம் இங்கு கேட்ட கேள்விக்கும் தொடர்பு உண்டு மேதாவிகளே..
படிச்சவன் சொன்னாலும் கேட்கிறதில்லை, பழையவன் சொன்னாலும் கேட்கிறது இல்லை.
இனியாவது திருந்துங்க தம்பிமாரே....!
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்
Subscribe to:
Posts (Atom)











