அன்பான வாசக தங்கங்களே,
இரசமணி பற்றி முன்னமே நாம் கூறியிருக்கிறேன், அது ஒன்றும் சின்ன விடயம் அல்ல. அது பற்றி ஓர் ஆய்வு கட்டுரையே செய்து என்னிடம் உள்ளது அது 8000 சொற்களை கொண்டது நேரம் வரும்போது விளக்கமாக பதிவிடுவேன்.
பல வலைத்தளங்களில் இரசமணி பற்றி விளக்கங்கள் இருக்கின்றது தானே, அதில் உங்களுக்கு திருப்தி இல்லையா?
இரசம் கட்ட வோண்டுமானால் உதவி செய்கின்றேன் ஆனால் சாரணைகள் செய்து அதன் பலனை அடைய நானே இன்னும் முயற்ச்சி செய்யவில்லை.
இரசமணி , இலிங்கம் என பல வடிவங்களை செய்து காட்டுவது மிக இலகுவானது ஆனால் அதன் சக்தியை பெறுவது மிகவும் கடினம். இரசமணி கட்டியதன் பலனாக இறந்தவர்களையும் துன்பத்தில் வாடுபவர்களும் தான் அதிகம் நான் பார்திருக்கிறேன்.
தவறாக கட்டிவிட்டால் உங்கள் கதி அதோ கதிதான். இரச வாதம் என்பது மிகப்பெரிய விஞ்ஞானம் ஆகையால் ஆபத்தும் அதிகமாகவே இருக்கும்.
சிவ சொத்து குல நாசம் என்பது அதனால் தான். என்னை கேட்டால் சர்வ நாசம் என்றே கூறுவேன்.
நனோ தொழில் நுட்பம் கூட ஆபத்தானது இல்லை ஆனால் இது மிகவும் ஆபத்தானது.
சித்தர் பாடல்களை படித்துவிட்டு செய்ய முயன்று வாழ்வை இழந்துவிட வேண்டாம்.
உண்மையான குருவும் இறைவனின் ஆசியும் இருந்தால் எல்லாம் கிட்டும். காத்திருங்கள் சில காலம் அனைத்தும் சாத்தியமே.
ஒரு வாகட பாடல்
” கொள்ளவே முன்வைத்துத் துருசுச்சுண்ணம்
கொடிபடவே விராலியிலைக் கிட்டால் நீராக
துள்ளவே சூதந்தான் பலமும் நாலு
துடியாக வயக்கரண்டி தன்னிலூற்றி
கள்ளவே துருசிட்ட சாற்றைவிட்டு
கனமாக கொதியிடவே சூதம்கட்டும்
..........................................................................
.......................................................................... ”
இப்பாடல் இரசமணி செய்ய அல்ல இரசம் கட்ட மட்டுமே என்பது ஞாபகம் இருக்கட்டும். அது மட்டும் அல்ல இவருக்கு தெரியாததால் பிதற்றுகிறார் என்று என்னியவர்களுக்காகவும் தான்.
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. அடியேனே பல சூடு பட்டிருக்கிறேன்.
மீண்டும் ஓர் சூடு பட ஆசை இல்லை.
படத்தை பார்த்தல் என்ன புரிகிறது.
”தென் நாடுடைய சிவனே போற்றி”
மிக்க நன்றி.
திரு சிவ ஸ்ரீ மா. கோ. முதலியார்
Tuesday, October 29, 2013
பிள்ளையார் காய் வெட்ட
வணக்கம் மாணவ மணிகளே,
இன்னும் ஓர் காய் வெட்டு பதிவு,
மந்திரம்
ஓம் கட்டறு கட்டறு கணபதி கட்டறு வில்லறு வினையறு வில்ணானறு சொல்லறு சுனையறு சொன்னவன் நாவறு செய்தவர் ஆரானாலும் சிதம்பரத்தின் ஐயன் ஆணை தீங்கு வினை நீங்கு நீங்கு சிவாகா
ஓம் ஆம் அங்ங உங்ங சிங்ங சிவாயா சிதம்பரத்தின் ஆணை இவர் உச்சியை விடு உதட்டை விடு மார்பை விடு அரையை விடு முந்தானையை விடு பாதத்தை விடு பரமேஸ்வரன் ஆணை பாதத்தை விட்டு விலகு சிவாகா.
கிரிகை
பிள்ளையார் மடை குரு மடை வைத்து பிள்ளையார் அட்ஷரத்தில் இருத்தி காய் வெட்டி கிரிகை அனைத்தும் முடிக்கவும்.
அட்ஷரம் தெரியும் தானே.
நன்றி.
இன்னும் ஓர் காய் வெட்டு பதிவு,
மந்திரம்
ஓம் கட்டறு கட்டறு கணபதி கட்டறு வில்லறு வினையறு வில்ணானறு சொல்லறு சுனையறு சொன்னவன் நாவறு செய்தவர் ஆரானாலும் சிதம்பரத்தின் ஐயன் ஆணை தீங்கு வினை நீங்கு நீங்கு சிவாகா
ஓம் ஆம் அங்ங உங்ங சிங்ங சிவாயா சிதம்பரத்தின் ஆணை இவர் உச்சியை விடு உதட்டை விடு மார்பை விடு அரையை விடு முந்தானையை விடு பாதத்தை விடு பரமேஸ்வரன் ஆணை பாதத்தை விட்டு விலகு சிவாகா.
கிரிகை
பிள்ளையார் மடை குரு மடை வைத்து பிள்ளையார் அட்ஷரத்தில் இருத்தி காய் வெட்டி கிரிகை அனைத்தும் முடிக்கவும்.
அட்ஷரம் தெரியும் தானே.
நன்றி.
உக்கிர வீரசக்தி - எதிரி பட காய் வெட்ட
வணக்கம்,
இன்னும் ஓர் காய் வெட்டு மந்திரம் உங்களுக்கா.
வாசகர்கள் யாரும் சித்த வைத்தியத்தில் நாட்டம் உள்ளவராக தெரியவில்லையே காரணம் என்னவோ?
மந்திரமும் மருந்தும் தெரிந்தால் தான் அது பயன் உள்ளதாக அமையும், தனியாக மந்திரமோ மருந்தோ பலன் தராதது என்பதை மனதில் நிருத்தி படியுங்கள். இறைவனின் ஆசி என்றும் இருக்கும்.
மந்திரம்
ஓம் ஸ்ரீங்ங சங்ஙாரா ஓம் நமோ பகவதி சர்வ இந்திராணி அக்கினி என் எதிரி தலையை சங்ஙரி சங்ஙரி இரண கால உக்கிர வீர சக்தி இவர் சத்துருவை சென்றேரி சாடு சாடு உண்ணு உண்ணு முறி முறி தெறி தெறி அறு அறு சிவாகா.
அட்ஷரம்
கிரிகை
பிள்ளையர், முருகன், குரு மூன்று மடை வைத்து, பூமியில் அட்ஷரம் கீரி அதில் உரியவரை இருத்தி 6 எலுமிச்சம் காய் வெட்டி தண்ணீர் ஓதி வார்த்து உடுத்து மாற்றி அட்ஷரம் கட்ட சகல பேய் பூத பிசாசு சூனியம் விலகும்.
தண்ணீர் ஓதல், முருகன் அட்ஷரமும் பதிவுகளை படிக்கவும்.
நன்றி.
இன்னும் ஓர் காய் வெட்டு மந்திரம் உங்களுக்கா.
வாசகர்கள் யாரும் சித்த வைத்தியத்தில் நாட்டம் உள்ளவராக தெரியவில்லையே காரணம் என்னவோ?
மந்திரமும் மருந்தும் தெரிந்தால் தான் அது பயன் உள்ளதாக அமையும், தனியாக மந்திரமோ மருந்தோ பலன் தராதது என்பதை மனதில் நிருத்தி படியுங்கள். இறைவனின் ஆசி என்றும் இருக்கும்.
மந்திரம்
ஓம் ஸ்ரீங்ங சங்ஙாரா ஓம் நமோ பகவதி சர்வ இந்திராணி அக்கினி என் எதிரி தலையை சங்ஙரி சங்ஙரி இரண கால உக்கிர வீர சக்தி இவர் சத்துருவை சென்றேரி சாடு சாடு உண்ணு உண்ணு முறி முறி தெறி தெறி அறு அறு சிவாகா.
அட்ஷரம்
கிரிகை
பிள்ளையர், முருகன், குரு மூன்று மடை வைத்து, பூமியில் அட்ஷரம் கீரி அதில் உரியவரை இருத்தி 6 எலுமிச்சம் காய் வெட்டி தண்ணீர் ஓதி வார்த்து உடுத்து மாற்றி அட்ஷரம் கட்ட சகல பேய் பூத பிசாசு சூனியம் விலகும்.
தண்ணீர் ஓதல், முருகன் அட்ஷரமும் பதிவுகளை படிக்கவும்.
நன்றி.
பேய்களை கோடு கீரி மறிக்க
வணக்கம்.
பேய் விரட்டல் தொடர்பான பதிவுகளில் இதுவும் முக்கியமானது.
குறிப்பிட்ட நபரை காய் வெட்டி கழிப்பு செய்து விட்டு திரும்பி வரும வழியில் உள்ள சந்திகள் அனைத்திலும் இந்த மந்திரத்தை பயன் படுத்தி பேய்கள் மற்றும் பின் தொடரும் பூத பிசாசுகளை நம்மை தொடராது நிறுத்துவது மிகவும் அவசியம், அதற்கான பதிவே இது.
மாறாக நீங்கள் தனியாக இரவு நேரங்களில் வரும் போது உங்களை யாரேனும் பின் தொடர்வது போல் தோன்றினாலும் இதை பயன் படுத்தி உங்களை பாதுகாக்க முடியும்.
மந்திரம்
ஓம் எட்டுத்திக்கும் பதினாறு கோணமும் கட்டினேன் இராமரும் லட்சுமனனும் கடலை கட்டி மறித்தால் போலே நானும் இக் கோடு கட்டி மறிக்கிறேன்.
அரி நம சிவாயா நில் சிவாகா.
கிரிகை
மந்திரம் செபித்த வாரு மூன்று கோடு குறுக்கால் கீரவும். திரும்பி பார்க்காமல் வரவும்.
நன்றி.
பேய் விரட்டல் தொடர்பான பதிவுகளில் இதுவும் முக்கியமானது.
குறிப்பிட்ட நபரை காய் வெட்டி கழிப்பு செய்து விட்டு திரும்பி வரும வழியில் உள்ள சந்திகள் அனைத்திலும் இந்த மந்திரத்தை பயன் படுத்தி பேய்கள் மற்றும் பின் தொடரும் பூத பிசாசுகளை நம்மை தொடராது நிறுத்துவது மிகவும் அவசியம், அதற்கான பதிவே இது.
மாறாக நீங்கள் தனியாக இரவு நேரங்களில் வரும் போது உங்களை யாரேனும் பின் தொடர்வது போல் தோன்றினாலும் இதை பயன் படுத்தி உங்களை பாதுகாக்க முடியும்.
மந்திரம்
ஓம் எட்டுத்திக்கும் பதினாறு கோணமும் கட்டினேன் இராமரும் லட்சுமனனும் கடலை கட்டி மறித்தால் போலே நானும் இக் கோடு கட்டி மறிக்கிறேன்.
அரி நம சிவாயா நில் சிவாகா.
கிரிகை
மந்திரம் செபித்த வாரு மூன்று கோடு குறுக்கால் கீரவும். திரும்பி பார்க்காமல் வரவும்.
நன்றி.
Monday, October 28, 2013
எதிரிக்கு காய் வெட்ட - மாரணம் கர்மம்
வணக்கம் தோழர்களே,
இதுவும் ஓர் மாரண முறையே. கலியுகத்தில் நல்லது நடப்பதை விட கெடுதியே நடக்கும் என்று இருப்பதால், நாம் தான் அவதானமாக இருக்க வேண்டும். மந்திரப்பிரயோகம் அதிகரித்துவரும் இக்காலத்தில் எவரையும் இலகுவில் நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.
தற்பாதுகாப்பு என்பது நமது கையில் இருக்க வேண்டுமே தவிற மற்றவரை நம்பி அவர் நம்மை ஏமாற்றும் வகைக்கு சந்தர்ப்பம் கொடுக்க கூடாது.
அதற்காகவே இவ்வாறன பதிவுகளை இடுகிறேன்.
இவை அனைத்தும் நீங்கள் தனியாக செய்து பலனடையும் வகையிலேயே பதிவிடுகிறேன்.
மந்திரம்
ஓம் ஐயும் கிலியும் சிங்ங சிவாயா வா வா ஓம் அம் அம் உங் உங் அர அர அரங்ங அரங்ங என்னை பகைத்த சத்திராதிகளை சங்ஙரி சங்ஙரி அவர் எதிரே சென்று தாக்கு தாக்கு எதிரெறு எதிரெறு உச்சாடு உச்சாடு சிவாகா.
கிரிகை
வெள்ளிக்கிழமையில் உங்கள் இரவு நேர இறை வழிபாட்டின் போது ஒரு எலுமிச்சம் காய் எடுத்து அதற்கு குங்குமம் பூசி மந்திரம் 108 உரு செய்து காயை இரண்டாக வெட்டி உங்கள் வெளி வாசலில் எறியவும்.
நன்றி
இதுவும் ஓர் மாரண முறையே. கலியுகத்தில் நல்லது நடப்பதை விட கெடுதியே நடக்கும் என்று இருப்பதால், நாம் தான் அவதானமாக இருக்க வேண்டும். மந்திரப்பிரயோகம் அதிகரித்துவரும் இக்காலத்தில் எவரையும் இலகுவில் நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.
தற்பாதுகாப்பு என்பது நமது கையில் இருக்க வேண்டுமே தவிற மற்றவரை நம்பி அவர் நம்மை ஏமாற்றும் வகைக்கு சந்தர்ப்பம் கொடுக்க கூடாது.
அதற்காகவே இவ்வாறன பதிவுகளை இடுகிறேன்.
இவை அனைத்தும் நீங்கள் தனியாக செய்து பலனடையும் வகையிலேயே பதிவிடுகிறேன்.
மந்திரம்
ஓம் ஐயும் கிலியும் சிங்ங சிவாயா வா வா ஓம் அம் அம் உங் உங் அர அர அரங்ங அரங்ங என்னை பகைத்த சத்திராதிகளை சங்ஙரி சங்ஙரி அவர் எதிரே சென்று தாக்கு தாக்கு எதிரெறு எதிரெறு உச்சாடு உச்சாடு சிவாகா.
கிரிகை
வெள்ளிக்கிழமையில் உங்கள் இரவு நேர இறை வழிபாட்டின் போது ஒரு எலுமிச்சம் காய் எடுத்து அதற்கு குங்குமம் பூசி மந்திரம் 108 உரு செய்து காயை இரண்டாக வெட்டி உங்கள் வெளி வாசலில் எறியவும்.
நன்றி
அஷ்டகர்மம் - எதிரி மாரணம்
வணக்கம் மாணவர்களே,
அஷ்டகர்ம பிரயோகத்தில் மிகவும் சக்தி வாய்ந்தது மாரணம் என்பது நீங்கள் அறிவீர்கள், அப்படியான ஓர் பதிவே இது.
அடிக்கடி உங்களை சத்துருக்கள் தொல்லை செய்கிறார்களா கவலை வேண்டாம், வேரு பூசரியிடமும் போக வேண்டாம், இந்த மந்திரதை பிரயோகம் செய்து உங்களின் எதிரிகளையும் அவர்கள் செய்த ஏவல்கலையும் நீங்களே தீர்த்து சுக வாழ்வை பெற்று மற்றவருக்கு உதவி செய்து இன்பமாக வாழுங்கள்.
மந்திரம்
ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் அங் அங் உருவாக அர கர சிவ சிவ சிவானந்தம் சிவாய நம சிவாயா.
கிரிகை
தினமும் சூரிய நமஸ்காரம் செய்யும் போது சத்துரு பெயரை நினைத்து 9 முறை உரு செய்து தண்ணீர் தர்ப்பனம் செய்யவும்.
நன்றி.
அஷ்டகர்ம பிரயோகத்தில் மிகவும் சக்தி வாய்ந்தது மாரணம் என்பது நீங்கள் அறிவீர்கள், அப்படியான ஓர் பதிவே இது.
அடிக்கடி உங்களை சத்துருக்கள் தொல்லை செய்கிறார்களா கவலை வேண்டாம், வேரு பூசரியிடமும் போக வேண்டாம், இந்த மந்திரதை பிரயோகம் செய்து உங்களின் எதிரிகளையும் அவர்கள் செய்த ஏவல்கலையும் நீங்களே தீர்த்து சுக வாழ்வை பெற்று மற்றவருக்கு உதவி செய்து இன்பமாக வாழுங்கள்.
மந்திரம்
ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் அங் அங் உருவாக அர கர சிவ சிவ சிவானந்தம் சிவாய நம சிவாயா.
கிரிகை
தினமும் சூரிய நமஸ்காரம் செய்யும் போது சத்துரு பெயரை நினைத்து 9 முறை உரு செய்து தண்ணீர் தர்ப்பனம் செய்யவும்.
நன்றி.
கிரக தோஷம் நீங்க தேங்காய் வெட்ட
வணக்கம் தோழர்களே,
மீண்டும் ஓர் மாந்திரீக பதிவுடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.
நவக்கிரக தோஷத்தால் இன்று பலரும் படும் பாடு மிகவும் கொடுமையானது. இதுதான் சந்தர்ப்பம் என்று அவர்களிடம் பணம் பறிக்கும் பூசகர் ஒருபக்கம் ஐயர் ஒருபக்கம் சோதிடர் ஒருபக்கம் என பட்டியல் நீண்டு செல்கிறது. அப்படி பணத்தை இழந்தும் பலனில்லை என்று இனி புலம்பத்தேவையில்லை.
இது ஓர் அனுபவ கையாட்சி முறையாக எனது முன்னோர் நோயாளிகளுக்கு கிரக தோஷத்தால் வந்த பலதரப்பட்ட நோய்களையும் தீர்த்து அவர்களின் குடும்ப கஷ்டங்களை நீக்கி சுக வாழ்வை கொடுத்து ஆசி பெற்றிருக்கின்றனர்.
இது எனது அனுபவமும் தான்.
மந்திரம்.
ஓம் கங் கணபதி கவுரி புத்திராயா நம ஓம் சக்தி வினாஷக தரும புத்திராயா நம ஓம் இவரை பிடித்த நவக்கிரக தோஷமும் நிவாரணாயா சிவாய நம.
கிரிகை
பிள்ளையாருக்கு ஒரு மடையும் ஒன்பது கிரகங்களுக்கும் ஒவ்வோர் மடையும் வைத்து, அவல் கடலை வென் பொங்கல் படைத்து தேங்காய் உடைத்து தூப தீபம் காட்டி, உரியவரை முன் நிருத்தி தேங்காய் எடுத்து அதில் கற்பூரம் ஏற்றி அவர் தலையின் மேல் வைத்து 108 உரு செய்து தேங்காய் வெட்டவும்.
மேதாவிகளுக்கு குறிப்பு.
கற்பூரத்தை தொடர்ந்து பற்ற வைக்க வேண்டாம் தேங்காய் சூட்டில் வெடிப்பதுடன் தீ உரியவரின் தலையில் விழும். ஆரம்பத்திலும் இருதியிலும் பற்ற வைக்கவும்.
நன்றி
மீண்டும் ஓர் மாந்திரீக பதிவுடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.
நவக்கிரக தோஷத்தால் இன்று பலரும் படும் பாடு மிகவும் கொடுமையானது. இதுதான் சந்தர்ப்பம் என்று அவர்களிடம் பணம் பறிக்கும் பூசகர் ஒருபக்கம் ஐயர் ஒருபக்கம் சோதிடர் ஒருபக்கம் என பட்டியல் நீண்டு செல்கிறது. அப்படி பணத்தை இழந்தும் பலனில்லை என்று இனி புலம்பத்தேவையில்லை.
இது ஓர் அனுபவ கையாட்சி முறையாக எனது முன்னோர் நோயாளிகளுக்கு கிரக தோஷத்தால் வந்த பலதரப்பட்ட நோய்களையும் தீர்த்து அவர்களின் குடும்ப கஷ்டங்களை நீக்கி சுக வாழ்வை கொடுத்து ஆசி பெற்றிருக்கின்றனர்.
இது எனது அனுபவமும் தான்.
மந்திரம்.
ஓம் கங் கணபதி கவுரி புத்திராயா நம ஓம் சக்தி வினாஷக தரும புத்திராயா நம ஓம் இவரை பிடித்த நவக்கிரக தோஷமும் நிவாரணாயா சிவாய நம.
கிரிகை
பிள்ளையாருக்கு ஒரு மடையும் ஒன்பது கிரகங்களுக்கும் ஒவ்வோர் மடையும் வைத்து, அவல் கடலை வென் பொங்கல் படைத்து தேங்காய் உடைத்து தூப தீபம் காட்டி, உரியவரை முன் நிருத்தி தேங்காய் எடுத்து அதில் கற்பூரம் ஏற்றி அவர் தலையின் மேல் வைத்து 108 உரு செய்து தேங்காய் வெட்டவும்.
மேதாவிகளுக்கு குறிப்பு.
கற்பூரத்தை தொடர்ந்து பற்ற வைக்க வேண்டாம் தேங்காய் சூட்டில் வெடிப்பதுடன் தீ உரியவரின் தலையில் விழும். ஆரம்பத்திலும் இருதியிலும் பற்ற வைக்கவும்.
நன்றி
நீரிழிவு சிகிச்சை பாகம் 1
வணக்கம் மாணவர்களே,
நீரிழிவு நோய்க்கான சிகிச்சையும் அதற்காக மருந்தாக்களும் இங்கு படக்காட்ச்சியாக பதிவிடுகிறேன்.
மயக்க நிலையில் இருந்த நோயாளியை தொடர்ந்து மூன்று நாட்கள் கடின மருந்துகளால் சுய நினைவுக்கு எடுத்து இன்று வேது நீர் தயாரித்து தோசங்களையும் உடல் நஞ்சுகளையும் நீக்கி நாடியை சீர் செய்து நமது மருந்துகளால் முற்றாக உடலை சீர் செய்ய இன்று முதல் ஆரம்பிக்கும் காட்சிகள் இவை. அத்துடன் காட்டில் சென்று சில மூலிகைகளை எடுக்கும் காட்சிகளும் அடங்கும்.
சுய நினைவுக்கு திரும்பிய பின்
நீரிழிவு நோய்க்கான மருந்துக்கு சரக்கு சூரணம் - குளிகை அரைக்க தயார்
துரிசு பசு தயிரில் சுத்தி செய்தல்
மனோசீலை - இஞ்சிசாற்றில் இ சாமம் அரைத்து உளர்த்தல்
மூலிகை ஆய்வு - நீரிழிவு நோய்க்கான சில படக்காட்டிகள் மட்டும்.
நன்றி
நீரிழிவு நோய்க்கான சிகிச்சையும் அதற்காக மருந்தாக்களும் இங்கு படக்காட்ச்சியாக பதிவிடுகிறேன்.
மயக்க நிலையில் இருந்த நோயாளியை தொடர்ந்து மூன்று நாட்கள் கடின மருந்துகளால் சுய நினைவுக்கு எடுத்து இன்று வேது நீர் தயாரித்து தோசங்களையும் உடல் நஞ்சுகளையும் நீக்கி நாடியை சீர் செய்து நமது மருந்துகளால் முற்றாக உடலை சீர் செய்ய இன்று முதல் ஆரம்பிக்கும் காட்சிகள் இவை. அத்துடன் காட்டில் சென்று சில மூலிகைகளை எடுக்கும் காட்சிகளும் அடங்கும்.
சுய நினைவுக்கு திரும்பிய பின்
நீரிழிவு நோய்க்கான மருந்துக்கு சரக்கு சூரணம் - குளிகை அரைக்க தயார்
துரிசு பசு தயிரில் சுத்தி செய்தல்
மனோசீலை - இஞ்சிசாற்றில் இ சாமம் அரைத்து உளர்த்தல்
மூலிகை ஆய்வு - நீரிழிவு நோய்க்கான சில படக்காட்டிகள் மட்டும்.
நன்றி
Sunday, October 27, 2013
நீரழிவு நோயின் கொடுமை
வணக்கம் தோழர்களே,
சற்று வேலைப்பளு காரணமாக புதிய பதிவுகளை எழுத முடியாது போனது. அதற்கான காரணத்தை இங்கே கானமுடியும்.
நீரழிவு நோயின் கொடுமையினால் சுய நினைவை இழந்த ஒருவருக்கான சிகிச்சையின் நிமித்தம் கடந்த இரண்டு நாட்களாக கடுமையான போரட்டத்தின் பின்னர் அவரை சுய நினைவுக்கு கொண்டுவந்து அவருக்கான மருந்துகளை தயாரிக்கும் வேலையில் சற்று ஓய்வு இன்று கிடைத்தது.
கடந்த சில வருடங்களாக நீரழிவு நோயினாள் பாதிக்கப்பட்டு தனது கால் பெரு விரலை இலந்த இந்த தாயாருக்கு தற்போது தனது மற்றய காலையும் இலக்க நேரிடும் என்று அலோபதி மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சாதாரன இந்த நீரழிவு எனும் நோயைக்கூட சரி செய்ய முடியாத அலோபதி வைத்தியம் அறுவை சிகிச்சைக்கு மட்டுமே உகந்தது.
4448 நோய்களை ஆயிரக்கனக்கான ஆண்டுகளுக்கு முன்னரே கண்டு அதற்கான சரியான மருந்துகளையும் எழுதி வைத்திருக்கும் சித்தர்கள் எந்த கல்லூரியில் பயின்று சான்றிதழ் பெற்றவர்கள். இவர்களை மறந்து திரியும் மனிதர்களை என்ன சொல்வது.
நீரழிவுக்கு நிரந்தர தீர்வு சித்த வைத்தியத்தில் உள்ளது அது எம்மிடமும் உள்ளது என்பது இன்னும் சில வாராங்களில் இந்த வலைப்பதிவில் கானலாம்.
நீரழிவுக்கான மருந்தாக்கள் இங்கு ஆரம்பகட்டமாக காட்டப்பட்டுள்ளது சிகிச்சைகள் வரும் தினங்களில் கானலாம்.
திரிபலா சூரணம் தயாரிக்கும் போது எனது தந்தையாரிடம் இருந்து எனது மகன் கதிர்வேல் முதலியார் கற்றுக் கொள்கின்றார்.
சிறு குறிஞான்
நீர் பிரமி
நெல்லிக்காய் கந்தகம் - இது சக்தி
கல் மதம்
27 சரக்கு வகை
சீனம்
துருசு
கரியபோலம் - மூசாம்பரம்
கல் நார்
இதனுடன் பாதரசம் சேரும் - இது சிவன்
ஒரு மருந்தில் சிவமும் சக்தியும் சேர்ந்தால் அதை குரு மருந்து என்று கூறலாம். அதாவது காரமும் சாரமும் சேர்வது அது. இதில் பஞ்ச பூதங்களும் அடங்கும்.
பாத ரசம் அனைவருக்கும் தெரியும் என்றதால் படம் இட வில்லை.
மருந்துகளின் சுத்தி முறைகள் அடுத்த பதிவில் கானலாம்.
நன்றி
திரு சிவ ஸ்ரீ மா. கோவாணா முதலியார்
சித்த வைத்தியர்
சற்று வேலைப்பளு காரணமாக புதிய பதிவுகளை எழுத முடியாது போனது. அதற்கான காரணத்தை இங்கே கானமுடியும்.
நீரழிவு நோயின் கொடுமையினால் சுய நினைவை இழந்த ஒருவருக்கான சிகிச்சையின் நிமித்தம் கடந்த இரண்டு நாட்களாக கடுமையான போரட்டத்தின் பின்னர் அவரை சுய நினைவுக்கு கொண்டுவந்து அவருக்கான மருந்துகளை தயாரிக்கும் வேலையில் சற்று ஓய்வு இன்று கிடைத்தது.
கடந்த சில வருடங்களாக நீரழிவு நோயினாள் பாதிக்கப்பட்டு தனது கால் பெரு விரலை இலந்த இந்த தாயாருக்கு தற்போது தனது மற்றய காலையும் இலக்க நேரிடும் என்று அலோபதி மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சாதாரன இந்த நீரழிவு எனும் நோயைக்கூட சரி செய்ய முடியாத அலோபதி வைத்தியம் அறுவை சிகிச்சைக்கு மட்டுமே உகந்தது.
4448 நோய்களை ஆயிரக்கனக்கான ஆண்டுகளுக்கு முன்னரே கண்டு அதற்கான சரியான மருந்துகளையும் எழுதி வைத்திருக்கும் சித்தர்கள் எந்த கல்லூரியில் பயின்று சான்றிதழ் பெற்றவர்கள். இவர்களை மறந்து திரியும் மனிதர்களை என்ன சொல்வது.
நீரழிவுக்கு நிரந்தர தீர்வு சித்த வைத்தியத்தில் உள்ளது அது எம்மிடமும் உள்ளது என்பது இன்னும் சில வாராங்களில் இந்த வலைப்பதிவில் கானலாம்.
நீரழிவுக்கான மருந்தாக்கள் இங்கு ஆரம்பகட்டமாக காட்டப்பட்டுள்ளது சிகிச்சைகள் வரும் தினங்களில் கானலாம்.
திரிபலா சூரணம் தயாரிக்கும் போது எனது தந்தையாரிடம் இருந்து எனது மகன் கதிர்வேல் முதலியார் கற்றுக் கொள்கின்றார்.
சிறு குறிஞான்
நீர் பிரமி
நெல்லிக்காய் கந்தகம் - இது சக்தி
கல் மதம்
27 சரக்கு வகை
சீனம்
துருசு
கரியபோலம் - மூசாம்பரம்
கல் நார்
இதனுடன் பாதரசம் சேரும் - இது சிவன்
ஒரு மருந்தில் சிவமும் சக்தியும் சேர்ந்தால் அதை குரு மருந்து என்று கூறலாம். அதாவது காரமும் சாரமும் சேர்வது அது. இதில் பஞ்ச பூதங்களும் அடங்கும்.
பாத ரசம் அனைவருக்கும் தெரியும் என்றதால் படம் இட வில்லை.
மருந்துகளின் சுத்தி முறைகள் அடுத்த பதிவில் கானலாம்.
நன்றி
திரு சிவ ஸ்ரீ மா. கோவாணா முதலியார்
சித்த வைத்தியர்
Friday, October 25, 2013
காய் வெட்ட - நூல் கட்ட - தடை வெட்ட - விஸ்னு சக்கரம்
வணக்கம் மாணவர்களே,
பேய் பூத பசாசு சூனியம் செய்வினை என எப்படிப்பட்ட துஷ்ட மந்திரங்களை பயன்படுத்தி தீங்கு செய்திருந்தாலும் அதை விலக்கி நோயாளியை காப்பது ஓர் வைத்தியரின் கடமை அல்லவா. அப்படி ஓர் தேவைக்கு மிகவும் சக்தி வாய்ந்த மந்திரப்பிரயோகம் செய்யும் ஆற்றல் வைத்தியருக்கும் மாந்திரீகருக்கும் கண்டிப்பாக தெரிய வேண்டும். அதற்கு இந்த மந்திரம் தலையாய மந்திரமாகும்.
விஸ்னு சக்கரம் இது காக்கும் சக்கரம் என்று அனைவரும் தெரிந்ததெ, அதை பயன்படுத்த மந்திரமாக இருந்தால் எவ்வளவு சக்திவாய்ந்ததாக இருக்கும் என்று சிந்தியுங்கள்.
மந்திரம்
ஓம் அரி அரி சக்கரம் அறவுளி சக்கரம் எரி எரி சக்கரம் எதிரேறு சக்கரம் திரி திரி சக்கரம் சிவன் கொடுத்த சக்கரம் ஐம்பத்தோர் அட்ஷரத்துக்கும் உயிர் கொடுத்த சக்கரம் பெருமாள் கையில் பேர் பிறந்த சக்கரம் ஓடாத பேய்களை ஓட்டிவிக்கும் சக்கரம் ஆடாத பேய்களை ஆட்டுவிக்கும் சக்கரம் கல்லற கருவற கருவாளன் தடையற வில்லற விசையற வேடன் சொல்லற சூலம் அறச்சொன்னவன் நாவற கன்னி நூத்த நூலெடுத்து கருங்கொடியில் செய்து வைத்தனாகிலும் ஓதி வைத்து உரத்த பார்வை செய்து வைத்தானாகிலும் ஓம் ஆம் என்று ஆனை அடியிற் புதைத்தானாகிலும் அந்தியில் தடுத்தவன் அசைவை முறி சிலையிற் தடுத்தவன் சிரசை அறு உச்சியில் தடுத்தவன் உயிரைக்கொல்லு அருக்கன் முருக்கன் சந்தி வயிரவன் குமாரன் கரு நாவுடையான் ஆணை கட்டு கட்டவே சிவாகா ( என்று சொல்லி நூல் கட்டலாம்)
கரு நாவுடையான் ஆணை அறு முறி தெறி படு அறுபட்டு தடையற முறியவே சிவாகா ( என்று சொல்லி காய் வெட்டலாம் - தேங்காய் வெட்டி தடைகளை வெட்டலாம்)
கிரிகை
மந்திர சித்தி செய்த பின்னர். 9 முறை உரு செய்து பயன் படுத்தலாம்.
நூல் கட்டல் தொடர்பான முறையை வரும் பதிவில் எதிர் பாருங்கள்
நன்றி.
பேய் பூத பசாசு சூனியம் செய்வினை என எப்படிப்பட்ட துஷ்ட மந்திரங்களை பயன்படுத்தி தீங்கு செய்திருந்தாலும் அதை விலக்கி நோயாளியை காப்பது ஓர் வைத்தியரின் கடமை அல்லவா. அப்படி ஓர் தேவைக்கு மிகவும் சக்தி வாய்ந்த மந்திரப்பிரயோகம் செய்யும் ஆற்றல் வைத்தியருக்கும் மாந்திரீகருக்கும் கண்டிப்பாக தெரிய வேண்டும். அதற்கு இந்த மந்திரம் தலையாய மந்திரமாகும்.
விஸ்னு சக்கரம் இது காக்கும் சக்கரம் என்று அனைவரும் தெரிந்ததெ, அதை பயன்படுத்த மந்திரமாக இருந்தால் எவ்வளவு சக்திவாய்ந்ததாக இருக்கும் என்று சிந்தியுங்கள்.
மந்திரம்
ஓம் அரி அரி சக்கரம் அறவுளி சக்கரம் எரி எரி சக்கரம் எதிரேறு சக்கரம் திரி திரி சக்கரம் சிவன் கொடுத்த சக்கரம் ஐம்பத்தோர் அட்ஷரத்துக்கும் உயிர் கொடுத்த சக்கரம் பெருமாள் கையில் பேர் பிறந்த சக்கரம் ஓடாத பேய்களை ஓட்டிவிக்கும் சக்கரம் ஆடாத பேய்களை ஆட்டுவிக்கும் சக்கரம் கல்லற கருவற கருவாளன் தடையற வில்லற விசையற வேடன் சொல்லற சூலம் அறச்சொன்னவன் நாவற கன்னி நூத்த நூலெடுத்து கருங்கொடியில் செய்து வைத்தனாகிலும் ஓதி வைத்து உரத்த பார்வை செய்து வைத்தானாகிலும் ஓம் ஆம் என்று ஆனை அடியிற் புதைத்தானாகிலும் அந்தியில் தடுத்தவன் அசைவை முறி சிலையிற் தடுத்தவன் சிரசை அறு உச்சியில் தடுத்தவன் உயிரைக்கொல்லு அருக்கன் முருக்கன் சந்தி வயிரவன் குமாரன் கரு நாவுடையான் ஆணை கட்டு கட்டவே சிவாகா ( என்று சொல்லி நூல் கட்டலாம்)
கரு நாவுடையான் ஆணை அறு முறி தெறி படு அறுபட்டு தடையற முறியவே சிவாகா ( என்று சொல்லி காய் வெட்டலாம் - தேங்காய் வெட்டி தடைகளை வெட்டலாம்)
கிரிகை
மந்திர சித்தி செய்த பின்னர். 9 முறை உரு செய்து பயன் படுத்தலாம்.
நூல் கட்டல் தொடர்பான முறையை வரும் பதிவில் எதிர் பாருங்கள்
நன்றி.
வாசகர் கவனத்துக்கு
வணக்கம் தோழர்களே,
எனது வலைத்தளத்தில் உள்ள பதிவுகள் அனைத்தும் ஒன்றுடனொன்று தொடர்புடையதாக இருக்கும் என்பதால் குறிப்பிட்ட பதிவுகளை மட்டும் படித்துவிட்டு விளக்கம் போதாது என்று எழுத வேண்டாம்.
பதிவுகளை நன்கு ஆராய்ந்த பின்னர் விளக்கம் கேட்டால் உதவியாக இருக்கும்.
பதிவுகளின் தன்மையை பற்றி கருத்து வெளிவருவது குறைவாக இருப்பதன் காரணம் என்னவோ?
நன்றி.
எனது வலைத்தளத்தில் உள்ள பதிவுகள் அனைத்தும் ஒன்றுடனொன்று தொடர்புடையதாக இருக்கும் என்பதால் குறிப்பிட்ட பதிவுகளை மட்டும் படித்துவிட்டு விளக்கம் போதாது என்று எழுத வேண்டாம்.
பதிவுகளை நன்கு ஆராய்ந்த பின்னர் விளக்கம் கேட்டால் உதவியாக இருக்கும்.
பதிவுகளின் தன்மையை பற்றி கருத்து வெளிவருவது குறைவாக இருப்பதன் காரணம் என்னவோ?
நன்றி.
Thursday, October 24, 2013
விக்னேஸ்பரர் வாலாயம்
வணக்கம் தோழர்களே,
இதுவும் ஓர் அரிய பதிவாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பெரும்பாலானவர்கள் வினாயகரையே தங்களின் இஷ்ட தெய்வமாகவும் குல தெய்வமாகவும் வழிபடுகிறார்கல் என்பதற்கு தெரு எங்கும் இருக்கும் வினாயகர் கோவில்களே சாட்சி.
அப்படி வினாயகரை வழிபடுவபவர்கள் இந்த மந்திரத்தை சித்தி செய்து வினாயகரின் ஆசியை பெறலாம் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
வினாயகர் மந்திரம்
ஓம் ஓங் றீங் அங் உங் சிங் கணதேவாய நம சகல துரித பூத வாதைகளும் நசி மசி சுவாகா.
மூல மந்திரம்
ஓம் நமோ பகவதி ஐயும் கிலியும் சவ்வும் கணபதி வசி வசி சுவாகா.
அட்ஷரம்
கிரிகை
தினமும் காலையில் வெத்திலையில் விபூதி பரப்பி அதில் அட்ஷரம் கீரி உரு 108 செய்து ( மூல மந்திரமும் சேர்த்து ) அதை நெற்றியிலும் பூசி சிறிது வாயில் போடவும். இப்படி மண்டலம் செய்யவும்.
அஷ்ட கர்ம பிரயோகத்துக்கு மிகவும் உதவி செய்வார்.
நன்றி.
இதுவும் ஓர் அரிய பதிவாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பெரும்பாலானவர்கள் வினாயகரையே தங்களின் இஷ்ட தெய்வமாகவும் குல தெய்வமாகவும் வழிபடுகிறார்கல் என்பதற்கு தெரு எங்கும் இருக்கும் வினாயகர் கோவில்களே சாட்சி.
அப்படி வினாயகரை வழிபடுவபவர்கள் இந்த மந்திரத்தை சித்தி செய்து வினாயகரின் ஆசியை பெறலாம் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
வினாயகர் மந்திரம்
ஓம் ஓங் றீங் அங் உங் சிங் கணதேவாய நம சகல துரித பூத வாதைகளும் நசி மசி சுவாகா.
மூல மந்திரம்
ஓம் நமோ பகவதி ஐயும் கிலியும் சவ்வும் கணபதி வசி வசி சுவாகா.
அட்ஷரம்
கிரிகை
தினமும் காலையில் வெத்திலையில் விபூதி பரப்பி அதில் அட்ஷரம் கீரி உரு 108 செய்து ( மூல மந்திரமும் சேர்த்து ) அதை நெற்றியிலும் பூசி சிறிது வாயில் போடவும். இப்படி மண்டலம் செய்யவும்.
அஷ்ட கர்ம பிரயோகத்துக்கு மிகவும் உதவி செய்வார்.
நன்றி.
அகோரம் தனிக்க - பரசிராமர் மந்திரம்
வணக்கம் தோழர்களே,
இது மிகவும் முக்கியமான ஓர் மந்திரம் ஆகும். தனிப்பு செய்யும் மாந்திரீகர் கண்டிப்பாக சித்தி செய்ய வேண்டியது.
முதலில் முன் கூறிய மந்திரங்களால் தனியா விட்டால் தனது குருவை மனதில் நினைத்து அவர் தன் முன் நிற்பதாக பாவனை செய்துகொண்டு இந்த மந்திரதை பிரயோகிக்கவும்.
மந்திரம்
ஓம் அன்று தாய் தலை அறுத்த அங்குச ராமன் பிறந்து தக்கன் தலை அறுத்து யாகம் அழித்து பின்னும் சிங்காசனத்தில் சினந்து பாய அகோரம் பொறுக்க மாட்டாமல் அங்குசம் கொண்டு கட்டி வந்த மந்திரத்தாள் உருவே தனிந்து அகோரம் அடங்கி சர்வ அங்குசமும் குளிர்ந்து தனி தனி சுவாகா
கிரிகை
சலத்தில் (நீர்) 9 முறை உரு செய்து சாமி ஆடுபவரின் தலையில் மந்திரத்தை செபித்தவாரு ஊற்ற எப்படிப்பட்ட தேவதையும் தனியும். இது அனுபவ உன்மை.
ஆனால் முன் கூறிய மந்திரங்களால் தனியா விட்டல் பின்னர் இதை பயன் படுத்தவும். இது என் மீது ஆணை.
நன்றி.
இது மிகவும் முக்கியமான ஓர் மந்திரம் ஆகும். தனிப்பு செய்யும் மாந்திரீகர் கண்டிப்பாக சித்தி செய்ய வேண்டியது.
முதலில் முன் கூறிய மந்திரங்களால் தனியா விட்டால் தனது குருவை மனதில் நினைத்து அவர் தன் முன் நிற்பதாக பாவனை செய்துகொண்டு இந்த மந்திரதை பிரயோகிக்கவும்.
மந்திரம்
ஓம் அன்று தாய் தலை அறுத்த அங்குச ராமன் பிறந்து தக்கன் தலை அறுத்து யாகம் அழித்து பின்னும் சிங்காசனத்தில் சினந்து பாய அகோரம் பொறுக்க மாட்டாமல் அங்குசம் கொண்டு கட்டி வந்த மந்திரத்தாள் உருவே தனிந்து அகோரம் அடங்கி சர்வ அங்குசமும் குளிர்ந்து தனி தனி சுவாகா
கிரிகை
சலத்தில் (நீர்) 9 முறை உரு செய்து சாமி ஆடுபவரின் தலையில் மந்திரத்தை செபித்தவாரு ஊற்ற எப்படிப்பட்ட தேவதையும் தனியும். இது அனுபவ உன்மை.
ஆனால் முன் கூறிய மந்திரங்களால் தனியா விட்டல் பின்னர் இதை பயன் படுத்தவும். இது என் மீது ஆணை.
நன்றி.
Subscribe to:
Posts (Atom)




























