தோழர்களுக்கு வணக்கம்.
வீட்டில் குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுத்தவாறு இருந்தாள் அவர்களின் தேகம் மிக வேகமாக நலிவதுடன், கலைத்து சோர்வடைந்து உடல் பலம் கெட்டுவிடும்.
அதற்கு இது ஓர் நிரந்தர தீர்வாக அமயும்.
வாகட தொகுப்பு
“ பூட்டுகிறேன் குழந்தைகட்கு வாந்திகண்டால் பூவென்ற கிராம்பு மதிவிடயம் திப்பிலி நாட்டுகிறேன் மயிலிறகு சுட்டசாம்பல் நன்றாக பொடியேசெய்து தேனில்சேர்த்து ஊட்டவே வாந்தியது ஒழிந்து போகும் உண்மையிது உறுதிமெத்த.....”
விளக்கம்
கிராம்பு 5 கிராம்
அதிவிடயம் 5 கிராம்
திப்பிலி 5 கிராம்
மயிலிறகு சுட்ட சாம்பல் 5 கிராம்
இவைகளை தூள் செய்து வைத்துக்கொண்டு அவற்றில் ஒரு சிட்டிகை அளவு எடுத்து சுத்தமான தேனில் குலைத்து குழந்தைகளின் நாவில் தடவி விடவும்.
சுத்தி
மயிலிறகு எடுக்கும் போது அதில் இருக்கும் நரம்புகளை நீக்கவும்.
கிராம்புவின் மொட்டினை அகற்றவும்.
திப்பிலியையும் அதிவிடயமும் நன்றாக நீரில் அலம்பி சற்று வறுத்து உலர்த்தவும்.
குறிப்பு
திப்பிலி சுத்திகரிக்கும் முறை வேறு அனால் இம் மருந்துக்கு இது போதும்
இது மிகச்சிறந்த வாந்தி கட்டும் மருந்து.
என்றும் அன்புடன்.
நன்றி
Sunday, October 6, 2013
Friday, October 4, 2013
சிறு பிள்ளைகள் குஸ்டியாகவும் அழகாகவும் வளர்க்க லேகியம்.
அன்பான வாசகர்களுக்கு,
சில வீடுகளில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை மற்ற சிறுவர்களுடன் ஒப்பிட்டு பார்த்து கவலையடைவதுண்டு. மற்றக்குழந்தைகள் குஸ்டியாகவும் அழகாகவும் இருக்கிறார்கள் எனது குழந்தை எலும்பும் தோலுமாக இருக்கிரானே, எதைக்கொடுத்தலும் சாப்பிடுறான் இல்லை என்று மற்றவரிடம் கூரி கவலைப்படுகிறார்கள். இனி அந்தக்கவலையும் வேண்டாம்.
இந்த இலேகியத்தை செய்து உங்கள் குழந்தைகலுக்கு கொடுத்துபாருங்கள் பின்னர் உங்கள் வீட்டில் மலிகை கடை செலவு அதிகமாகிவிடும். காரணம் சிறுவர்கள் உங்கள் விருப்பப்படி அதிகமாகவே திண்று தீர்ப்பார்கள்.
சரக்கு வகை
தண்ணீர் விட்டான் இலைச்சாறு 1/2 லீட்டர் - சாத்தாவாரி
வென்மறியின் பால் 1/2 லீட்டர் - வெள்ளையான செம்மறி ஆடு
வென்பசுவின் பால் 1/2 லீட்டர்
தேங்காய் பால் 1/2 லீட்டர்
சுத்தமான பசு நெய் 1/2 லீட்டர்
சீனி 1/2 கிலோ
கற்கண்டு 1/2 கிலோ
பேரீச்சம் பழம் 1/4 கிலோ
சுத்தமான குங்குமப்பூ தூள் 10 கிராம்
திப்பிலி சூரணம் 10 கிராம்
சுக்கு சூரணம் 10 கிராம் - வேர்கொம்பு
செய்முறை
இலைச்சாறும் பால் வகைகளும் சேர்த்து வாய் அகன்ற மண் சட்டியில் வைத்து அடுப்பில் 1/3 பங்காக வரும்வரை காச்சி அதன்பின்னர் சூரணங்களை தூவி நன்றாக கிலரி அதன் பின் சற்று நெய் இட்டு பிறட்டவும் பின்னர் சீனி கற்கண்டு பழம் இவைகளை சேர்த்து கிண்டவும் தேவைக்கு ஏற்ப நெய் சேர்த்து மெழுகு பதத்தில் இறக்கி துனியால் வடிகட்டி பாத்திரத்திள் அடைக்கவும்.
சீனி கற்கண்டு பேரீச்சம் பழம் இவற்றை கிறைண்டரில் சேர்த்து அரைத்து எடுத்தல் இலேகியம் பதுமையாக வரும்.
இதை தினமும் ஒரு தேக்கரண்டி வீதம் காலை மாலை சாப்பாட்டின் முன் சிறுவர்களுக்கு கொடுக்க உங்கள் குழந்தையும் குஸ்டியாகவும் மிக அழகாகவும் மொலு மொலு என வளர்வார்கள்.
கற்பினியாக இருக்கும் காலங்களில் இதை ஒரு மண்டலம் திண்றல் அழகான குழந்தை கிடைக்கும். முதல் ஐந்து மாதங்களுக்குள் எடுக்க வேண்டும்.
இது எனது கைகண்ட மருந்து.
நன்றி
சில வீடுகளில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை மற்ற சிறுவர்களுடன் ஒப்பிட்டு பார்த்து கவலையடைவதுண்டு. மற்றக்குழந்தைகள் குஸ்டியாகவும் அழகாகவும் இருக்கிறார்கள் எனது குழந்தை எலும்பும் தோலுமாக இருக்கிரானே, எதைக்கொடுத்தலும் சாப்பிடுறான் இல்லை என்று மற்றவரிடம் கூரி கவலைப்படுகிறார்கள். இனி அந்தக்கவலையும் வேண்டாம்.
இந்த இலேகியத்தை செய்து உங்கள் குழந்தைகலுக்கு கொடுத்துபாருங்கள் பின்னர் உங்கள் வீட்டில் மலிகை கடை செலவு அதிகமாகிவிடும். காரணம் சிறுவர்கள் உங்கள் விருப்பப்படி அதிகமாகவே திண்று தீர்ப்பார்கள்.
சரக்கு வகை
தண்ணீர் விட்டான் இலைச்சாறு 1/2 லீட்டர் - சாத்தாவாரி
வென்மறியின் பால் 1/2 லீட்டர் - வெள்ளையான செம்மறி ஆடு
வென்பசுவின் பால் 1/2 லீட்டர்
தேங்காய் பால் 1/2 லீட்டர்
சுத்தமான பசு நெய் 1/2 லீட்டர்
சீனி 1/2 கிலோ
கற்கண்டு 1/2 கிலோ
பேரீச்சம் பழம் 1/4 கிலோ
சுத்தமான குங்குமப்பூ தூள் 10 கிராம்
திப்பிலி சூரணம் 10 கிராம்
சுக்கு சூரணம் 10 கிராம் - வேர்கொம்பு
செய்முறை
இலைச்சாறும் பால் வகைகளும் சேர்த்து வாய் அகன்ற மண் சட்டியில் வைத்து அடுப்பில் 1/3 பங்காக வரும்வரை காச்சி அதன்பின்னர் சூரணங்களை தூவி நன்றாக கிலரி அதன் பின் சற்று நெய் இட்டு பிறட்டவும் பின்னர் சீனி கற்கண்டு பழம் இவைகளை சேர்த்து கிண்டவும் தேவைக்கு ஏற்ப நெய் சேர்த்து மெழுகு பதத்தில் இறக்கி துனியால் வடிகட்டி பாத்திரத்திள் அடைக்கவும்.
சீனி கற்கண்டு பேரீச்சம் பழம் இவற்றை கிறைண்டரில் சேர்த்து அரைத்து எடுத்தல் இலேகியம் பதுமையாக வரும்.
இதை தினமும் ஒரு தேக்கரண்டி வீதம் காலை மாலை சாப்பாட்டின் முன் சிறுவர்களுக்கு கொடுக்க உங்கள் குழந்தையும் குஸ்டியாகவும் மிக அழகாகவும் மொலு மொலு என வளர்வார்கள்.
கற்பினியாக இருக்கும் காலங்களில் இதை ஒரு மண்டலம் திண்றல் அழகான குழந்தை கிடைக்கும். முதல் ஐந்து மாதங்களுக்குள் எடுக்க வேண்டும்.
இது எனது கைகண்ட மருந்து.
நன்றி
கணவன் மணைவி உறவாக
வணக்கம் அன்பர்களே,
பெறும்பாலான வீடுகளில் கணவன் மணைவி ஒற்றுனை என்பது இன்று மிகவும் அரிதாகி விட்டது. அதற்கு காரணமாக அமைவது நாகரீக உலகதின் பால் மனிதன் வைத்திருக்கும் ஆசைதான். இவர் அவரை போல் இல்லை என்று மணைவியும், இவள் அவள் போல் இல்லை என்று கணவனும் நன்பர்களிடம் புலம்பி தீர்கிறார்கள். இதுவே நாலடைவில் விவாகரத்து வரை கொண்டு செல்கிறது.
இந்த பிரச்சினைக்கு ஓர் தீர்வாக இந்த பதிவு கட்டாயம் அமையும்.
உங்கள் வீட்டிலும் இதுபோன்ற பிரச்சினைகள் இருந்தாள் யாரிடமும் சொல்லாமல் இந்த முறையை கையாண்டு பாருங்கள்.
மந்திரம்
ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சிவாய நம மோகினி சீக்கிரம் சீக்கிரம் மந்திரக் கன்னிகள் மறைந்தாற் போலும் ஈஸ்பரனும் ஈஸ்வரியும் ஒருமனமானாற் போலும் நான் குறிக்கும் கணவன் இன்னானும் மணைவி இன்னாளும் ஒருமனமாகவே சிவாகா.
கிரிகை
வெற்றிலையில் சீனி (சக்கரை) அலவாக பரவி அதில் அட்ஷரம் கீரி முறைப்படி பிரணவம் கொடுத்து மந்திரத்தை 108 உரு செய்து அவர்களின் உணவுடன் சேர்க்கவும்.
இருவரும் இனைபிரியாத தம்படியாக வாழ்வார்கள்.
அட்ஷரம்.
முக்கோணம் கீரி அதில் ஓங்காரம் இடவும் அதில் இருவர் பேரும் எழுதவும்.
நன்றி
கண்பட்டவற்றுக்கு தண்ணீர் ஓத
வணக்கம் தோழர்களே,
கண்ணீறு என்று சொல்லும் ஓர் விடயம் உண்மையிலேயே பாதிப்புக்களை அதிகமாக ஏற்படுத்தக்கூடியதுதான். இது சிறுவர் முதல் பெரியவர் வரை பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி தொழில் முயற்சிகளையும் வாகனங்களையும் பயிர்களையும் கூட பாதிக்கிறது. இவற்றுக்கு ஓர் முடிவாக இந்த பதிவு அமையும் என்பதில் அச்சமில்லை.
கண்ணீற்றுக்கு என்று பல முறைகள் மாந்திரீகத்திள் இருந்தாலும் அனைவரும் உபயோகிக்க கூடிய முறையில் ஓர் பதிவு இது.
கண்ணீற்றுக்கு தண்ணீர் ஓத மந்திரம்
ஓம் ஆதி சிவன் சடாயரத்தில் உதித்தெழுந்த கங்கா பரமேஸ்வரியே தாயே ஆனைமுகத்தோன் துதிக்கையாள் அள்ளி எறிய இவர் மேல் வரப்பட்ட சர்வ பேய் பசாசு பில்லி வஞ்சனை சூனியங்களும் கண்ணீறு நாவீறுகளும் இவரை விட்டு விலகிப்போகவே சுவாகா.
கிரிகை
சுத்த சலம் எடுத்து அதில் பன்னீர் சந்தனம் மஞ்சல் கலந்து மாவிலையாள் சலம் அரட்டி பின்னர் பிரணவம் பன்னி இந்த மந்திரத்தை 108 உரு செய்து முகம் கை கால்களை கலுவி தீர்தமாக சற்று அருந்தவும்.
பேய் பசாசு சூனியம் இவற்றின் தொல்லையும் நீங்கி கண்ணீறும் தீரும்.
நன்றி
கண்ணீறு என்று சொல்லும் ஓர் விடயம் உண்மையிலேயே பாதிப்புக்களை அதிகமாக ஏற்படுத்தக்கூடியதுதான். இது சிறுவர் முதல் பெரியவர் வரை பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி தொழில் முயற்சிகளையும் வாகனங்களையும் பயிர்களையும் கூட பாதிக்கிறது. இவற்றுக்கு ஓர் முடிவாக இந்த பதிவு அமையும் என்பதில் அச்சமில்லை.
கண்ணீற்றுக்கு என்று பல முறைகள் மாந்திரீகத்திள் இருந்தாலும் அனைவரும் உபயோகிக்க கூடிய முறையில் ஓர் பதிவு இது.
கண்ணீற்றுக்கு தண்ணீர் ஓத மந்திரம்
ஓம் ஆதி சிவன் சடாயரத்தில் உதித்தெழுந்த கங்கா பரமேஸ்வரியே தாயே ஆனைமுகத்தோன் துதிக்கையாள் அள்ளி எறிய இவர் மேல் வரப்பட்ட சர்வ பேய் பசாசு பில்லி வஞ்சனை சூனியங்களும் கண்ணீறு நாவீறுகளும் இவரை விட்டு விலகிப்போகவே சுவாகா.
கிரிகை
சுத்த சலம் எடுத்து அதில் பன்னீர் சந்தனம் மஞ்சல் கலந்து மாவிலையாள் சலம் அரட்டி பின்னர் பிரணவம் பன்னி இந்த மந்திரத்தை 108 உரு செய்து முகம் கை கால்களை கலுவி தீர்தமாக சற்று அருந்தவும்.
பேய் பசாசு சூனியம் இவற்றின் தொல்லையும் நீங்கி கண்ணீறும் தீரும்.
நன்றி
ஒற்றை தலை வலிக்கு
வணக்கம்
பலரும் பாதிக்கப்பட்டு அவஸ்த்தைப்படும் ஓர் நோய் ஒற்றை தலை வலி. இனி அதற்கு கவலை வேண்டாம்.
எருக்கிலம் பூக்களை வேப்பெண்ணெய்யில் இட்டு புகைபிடிக்க இது மாரும்.
அதாவது ஒரு மண் சட்டியில் சற்று வேப்பெண்ணெய் விட்டு அதில் எருக்கு மரத்தின் பூக்கள் சிலவற்றை சேர்த்து சட்டியை சூடாக்கும் போது அதிலிருந்து வரும் புகையினை சுவாசிக்க தலைவலி நீங்கும்.
கவனிப்பு.
அதிகமாக புகைபிடித்தாள் மயக்கம் உண்டாகும்.
நன்றி
பலரும் பாதிக்கப்பட்டு அவஸ்த்தைப்படும் ஓர் நோய் ஒற்றை தலை வலி. இனி அதற்கு கவலை வேண்டாம்.
எருக்கிலம் பூக்களை வேப்பெண்ணெய்யில் இட்டு புகைபிடிக்க இது மாரும்.
அதாவது ஒரு மண் சட்டியில் சற்று வேப்பெண்ணெய் விட்டு அதில் எருக்கு மரத்தின் பூக்கள் சிலவற்றை சேர்த்து சட்டியை சூடாக்கும் போது அதிலிருந்து வரும் புகையினை சுவாசிக்க தலைவலி நீங்கும்.
கவனிப்பு.
அதிகமாக புகைபிடித்தாள் மயக்கம் உண்டாகும்.
நன்றி
சித்த வைத்தியம்
அன்பான வாசகர்களே,
நீங்கள் ஆசைப்பட்டு கேட்கும் மூலிகைகள் தொடர்பான விடயங்களை வெளியிடுவதில் அடியேனுக்கு எந்த தடையும் இல்லை. ஆனால் சித்த வைத்திய குறிப்புக்கள் சற்று சிந்தித்தபின்ன்ரே பதிவிடமுடியும். அதற்கான காரணம் யாதெனில் அவற்றில் கூரப்பட்டிறுக்கும் சரக்கு வகைகள் பலவும் சுத்தி செய்யப்படவேண்டியவை. அவற்றின் விபரீதங்களை கணக்கிட்டு கூறமுடியாது.
அத்துடன் அவற்றை விரிவாக எழுதுவதற்கும் எனது ஓய்வு நேரம் போதுமானதாக இருக்க வேண்டுமல்லவா. இயன்ற வரையில் சிறு குறிப்புக்களை தறுகின்றேன், உங்களது தனித்துவமான தேவைகளை நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்.
பலரும் நினைப்பது ஆயுர்வேதமும் சித்த மருத்துவமும் ஒன்றே என்று அதற்கு காரணம் இருவரிடமும் மூலிகைகள் இருப்பதனாள் ஆனால் இவை இரண்டும் தனித்துவமானவை.
அடியேன் தொண்டாக செய்துவருவது சித்த வயித்தியமாகும்.
எனது முன்னோர்கள் இரண்டிலும் தேர்ச்சி உள்ளவர்கள். அவர்களின் வாகடத்தொகுதி இரண்டையும் உள்ளடக்கி கானப்படுகிறது. ஆனால் எனக்கு சித்தர் முறையில் தான் நாட்டம் அதிகம்.
மூலிகைகளை மட்டுமின்றி பாஷணங்கள் உப்புவகை என எனது ஆய்வு தொடர்கிறது. இரசமணி இரசவாதம் என பல பிரிவுகளைக்கொண்ட இந்த சித்த வைத்தியத்தை அலவிட முடியாது.
நன்றி
நீங்கள் ஆசைப்பட்டு கேட்கும் மூலிகைகள் தொடர்பான விடயங்களை வெளியிடுவதில் அடியேனுக்கு எந்த தடையும் இல்லை. ஆனால் சித்த வைத்திய குறிப்புக்கள் சற்று சிந்தித்தபின்ன்ரே பதிவிடமுடியும். அதற்கான காரணம் யாதெனில் அவற்றில் கூரப்பட்டிறுக்கும் சரக்கு வகைகள் பலவும் சுத்தி செய்யப்படவேண்டியவை. அவற்றின் விபரீதங்களை கணக்கிட்டு கூறமுடியாது.
அத்துடன் அவற்றை விரிவாக எழுதுவதற்கும் எனது ஓய்வு நேரம் போதுமானதாக இருக்க வேண்டுமல்லவா. இயன்ற வரையில் சிறு குறிப்புக்களை தறுகின்றேன், உங்களது தனித்துவமான தேவைகளை நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்.
பலரும் நினைப்பது ஆயுர்வேதமும் சித்த மருத்துவமும் ஒன்றே என்று அதற்கு காரணம் இருவரிடமும் மூலிகைகள் இருப்பதனாள் ஆனால் இவை இரண்டும் தனித்துவமானவை.
அடியேன் தொண்டாக செய்துவருவது சித்த வயித்தியமாகும்.
எனது முன்னோர்கள் இரண்டிலும் தேர்ச்சி உள்ளவர்கள். அவர்களின் வாகடத்தொகுதி இரண்டையும் உள்ளடக்கி கானப்படுகிறது. ஆனால் எனக்கு சித்தர் முறையில் தான் நாட்டம் அதிகம்.
மூலிகைகளை மட்டுமின்றி பாஷணங்கள் உப்புவகை என எனது ஆய்வு தொடர்கிறது. இரசமணி இரசவாதம் என பல பிரிவுகளைக்கொண்ட இந்த சித்த வைத்தியத்தை அலவிட முடியாது.
நன்றி
சர்வ வசிய மையும் மோகினி மந்திரமும்
வணக்கம்,
மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு சில அன்பர்கள் பலதரப்பட்ட வசிய முறைகளை கேட்கிறார்கள். அவர்களின் உபயோகத்துக்கு நான் பயன்ப்டுத்தும் அதே முறையினை இங்கு தருகிறேன்.
வசிய பொட்டு அல்லது மையினை அரைப்பதற்கு சில இரகசியங்கள் உண்டு அதனை சரியாக செய்யாவிடில் வசியம் சித்தி தராது. அதனால் தான் பெரும்பாலானவர்கள் தயார்செய்யும் வசிய மையோ அல்லது பொட்டோ சரியான முறையில் வெற்றி தருவதில்லை.
இரகசியங்கள் இங்கு வெளியிடப்படும்.
சர்வ வசியம்
கோரோசணை
பச்சை பூரம்
வெண் சந்தனம்
கரிசாலங்கன்னி வேர்
பச்சை புனுகு
செங்கழுணீர் பூவின் சாறு தேவையான அளவு
சரக்குகள் சாபம் நீக்கி எடுக்கவும்.
இவை யாவும் சரி நிறை எடுக்கவும்.
பிள்ளையாருக்கும் குருவுக்கும் மோகினிக்கும் தனித்தனியே மடைகள் வைத்து தித்திப்பான சக்கரை பொங்கல் படைத்து தூப தீபம் காட்டி வழிபட்டு பின்னர் அம்மியை கிழக்கு முகமாக வைத்து அதற்கு பூசை செய்து அம்மியை சுற்றி சிகப்பு வெள்ளை மஞ்சல் துனியால் கட்டி மீண்டும் பூசைசெய்யவும்.
சரக்குகளை ஒன்ராக வைத்து பூச்சாறு விட்டு மூன்று சாமம் தொடர்ந்து அரைக்கவேண்டும்.
மெழுகு பதத்தில் அரைத்து கொம்புச்சிமிழில் பதனம் பன்னவும்.
இதில் உள்ள இரகசியம் யாதெனில் நீங்கள் தனிமையாகவும் நிர்வானமாகவும் செய்யவேண்டும்.
பௌர்ணமிதிணத்திள் சந்திர ஒளி படும்படியா இருந்து இதை செய்யவேண்டும்.
மோகினி மந்திரம்
ஓம் மோக மோகினி விரும மோகினி விஷ்னு மோகினி ஈஸ்பர மோகினி ஈஸ்பரனை கண்டு மோகித்தாள் போலே என்னைக்கண்டவர்கள் அணைவரும் என் மோகத்திரளிள் சிக்கி என் வசமாகவே சுவாகா
மூல மந்திரம்
ஓம் ரீங் வசி சர்வ மோகினி வசியமாகவே சுவாகா
இதை செபித்தவாறு அரைக்கவும்.
மூன்று சாமம் என்பது சுமார் 9 மணி நேரம்.
நன்றி
மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு சில அன்பர்கள் பலதரப்பட்ட வசிய முறைகளை கேட்கிறார்கள். அவர்களின் உபயோகத்துக்கு நான் பயன்ப்டுத்தும் அதே முறையினை இங்கு தருகிறேன்.
வசிய பொட்டு அல்லது மையினை அரைப்பதற்கு சில இரகசியங்கள் உண்டு அதனை சரியாக செய்யாவிடில் வசியம் சித்தி தராது. அதனால் தான் பெரும்பாலானவர்கள் தயார்செய்யும் வசிய மையோ அல்லது பொட்டோ சரியான முறையில் வெற்றி தருவதில்லை.
இரகசியங்கள் இங்கு வெளியிடப்படும்.
சர்வ வசியம்
கோரோசணை
பச்சை பூரம்
வெண் சந்தனம்
கரிசாலங்கன்னி வேர்
பச்சை புனுகு
செங்கழுணீர் பூவின் சாறு தேவையான அளவு
சரக்குகள் சாபம் நீக்கி எடுக்கவும்.
இவை யாவும் சரி நிறை எடுக்கவும்.
பிள்ளையாருக்கும் குருவுக்கும் மோகினிக்கும் தனித்தனியே மடைகள் வைத்து தித்திப்பான சக்கரை பொங்கல் படைத்து தூப தீபம் காட்டி வழிபட்டு பின்னர் அம்மியை கிழக்கு முகமாக வைத்து அதற்கு பூசை செய்து அம்மியை சுற்றி சிகப்பு வெள்ளை மஞ்சல் துனியால் கட்டி மீண்டும் பூசைசெய்யவும்.
சரக்குகளை ஒன்ராக வைத்து பூச்சாறு விட்டு மூன்று சாமம் தொடர்ந்து அரைக்கவேண்டும்.
மெழுகு பதத்தில் அரைத்து கொம்புச்சிமிழில் பதனம் பன்னவும்.
இதில் உள்ள இரகசியம் யாதெனில் நீங்கள் தனிமையாகவும் நிர்வானமாகவும் செய்யவேண்டும்.
பௌர்ணமிதிணத்திள் சந்திர ஒளி படும்படியா இருந்து இதை செய்யவேண்டும்.
மோகினி மந்திரம்
ஓம் மோக மோகினி விரும மோகினி விஷ்னு மோகினி ஈஸ்பர மோகினி ஈஸ்பரனை கண்டு மோகித்தாள் போலே என்னைக்கண்டவர்கள் அணைவரும் என் மோகத்திரளிள் சிக்கி என் வசமாகவே சுவாகா
மூல மந்திரம்
ஓம் ரீங் வசி சர்வ மோகினி வசியமாகவே சுவாகா
இதை செபித்தவாறு அரைக்கவும்.
மூன்று சாமம் என்பது சுமார் 9 மணி நேரம்.
நன்றி
Thursday, October 3, 2013
பாதாள அஞ்சனம்
அனைவருக்கும் வணக்கம்.
அஞ்சனங்களில் மிகவும் சக்திவாய்ந்தது பாதாள அஞ்சனமாகும். அதில் சில நேரங்களில் அனுமாரை அனுப்பி புதையல் விடயம் ஒன்றினை பார்க்கும் போது சரியான தகவளை பெரமுடியாது போனால் அதற்கு காரணம் அங்கு அந்த புதையலை காவல் காற்கும் பூத கணங்களாகும்.
அதாவது அனுமான் அஞ்சனத்தில் நிலத்தின் மேலிருக்கும் விடயங்களை சரியாக காட்டினாலும் பூமியை பிளந்து காட்ட அங்கு இருக்கும் பூதங்கள் தடை செய்யும் அப்போது நீங்கள் பாதாள வயிரவரை வணங்கி அவரை அஞ்சனத்தில் அழைத்து பார்த்தாள் சரியாக காட்டுவார்.
ஆனால் அவரது உருவத்தை பார்ப்பது இலகுவான காரியம் அல்ல. அதை அனுபவித்தாள் தான் தெரியும்.
பாதாள மையினை பார்க்க நினைப்பவர்கள் மற்ற மடைகளுடன் பாதாள வயிரவருக்கும் ஓர் மடை வைத்து பூசை செய்யவும்.
அஞ்சனத்தில் அனுமாரை அனுப்பி பார்க இயலாத இடங்களை வயிரவரை வணங்கி மையில் அழைத்து பார்க்களாம்.
பாதாள வயிரவர் வழிபாடு மிகவும் ஆபத்தானது என்று பலர் கூறுவதுண்டு அதற்கு காரணம் அவரின் உருவம் சற்று விகாரமானதாக இருக்கும்.
கடவுள் என்று நம்பிக்கை வைத்தால் கல்லும் கடவுள் தான் அதில் பேய் என்ன பிசாசு என்ன.
பாதாள வயிரவர் மந்திரம் மடை வைக்கவும்
அஞ்சனம் பார்க்க மட்டும் இதை பயன்படுத்தவும்.
ஓம் அலை குலை நிலை பாதாள வயிரவா வா வா ஓங் றாங்ங றீங்ங நீலதேவி அவதார தேவா தடுத்தவன் குழந்தையை தட்டி முடித்திடு சாமத்துரோகி அகோரமாதங்கி அரனாணை இவ்விடம் நில் சிவாகா.
கருப்பு சீலை விரித்து அதில் அரிசி பரவி மடை வைக்கவும். சிறப்பாக இருக்கவேண்டும்.
மையில் பாதாள வயிரவரை அழைக்க
ஓம் ஐயும் கிலியும் சவ்வும் ஆவேசு ஆவேசு பாதாள வயிரவா வா வா ஓம் ஆம் என்று பாதாள லோகத்தில் சென்று தாயாரை திட்டம் பன்னி வந்த வயிரவா என் மையிலே முன்னே வா வா சிவாகா
அன்போடு அழைக்க வருவார் அவரை வணங்கி கேட்க சகல இடங்களையும் காட்டுவார்.
மீண்டும் மீண்டும் கூறுகின்றேன் அஞ்சனம் அனைவரும் பார்க்க கூடியது அல்ல.
நன்றி
திரு சிவஸ்ரீ கோவாணா முதலியார்
சித்த வைத்தியர்
அஞ்சனங்களில் மிகவும் சக்திவாய்ந்தது பாதாள அஞ்சனமாகும். அதில் சில நேரங்களில் அனுமாரை அனுப்பி புதையல் விடயம் ஒன்றினை பார்க்கும் போது சரியான தகவளை பெரமுடியாது போனால் அதற்கு காரணம் அங்கு அந்த புதையலை காவல் காற்கும் பூத கணங்களாகும்.
அதாவது அனுமான் அஞ்சனத்தில் நிலத்தின் மேலிருக்கும் விடயங்களை சரியாக காட்டினாலும் பூமியை பிளந்து காட்ட அங்கு இருக்கும் பூதங்கள் தடை செய்யும் அப்போது நீங்கள் பாதாள வயிரவரை வணங்கி அவரை அஞ்சனத்தில் அழைத்து பார்த்தாள் சரியாக காட்டுவார்.
ஆனால் அவரது உருவத்தை பார்ப்பது இலகுவான காரியம் அல்ல. அதை அனுபவித்தாள் தான் தெரியும்.
பாதாள மையினை பார்க்க நினைப்பவர்கள் மற்ற மடைகளுடன் பாதாள வயிரவருக்கும் ஓர் மடை வைத்து பூசை செய்யவும்.
அஞ்சனத்தில் அனுமாரை அனுப்பி பார்க இயலாத இடங்களை வயிரவரை வணங்கி மையில் அழைத்து பார்க்களாம்.
பாதாள வயிரவர் வழிபாடு மிகவும் ஆபத்தானது என்று பலர் கூறுவதுண்டு அதற்கு காரணம் அவரின் உருவம் சற்று விகாரமானதாக இருக்கும்.
கடவுள் என்று நம்பிக்கை வைத்தால் கல்லும் கடவுள் தான் அதில் பேய் என்ன பிசாசு என்ன.
பாதாள வயிரவர் மந்திரம் மடை வைக்கவும்
அஞ்சனம் பார்க்க மட்டும் இதை பயன்படுத்தவும்.
ஓம் அலை குலை நிலை பாதாள வயிரவா வா வா ஓங் றாங்ங றீங்ங நீலதேவி அவதார தேவா தடுத்தவன் குழந்தையை தட்டி முடித்திடு சாமத்துரோகி அகோரமாதங்கி அரனாணை இவ்விடம் நில் சிவாகா.
கருப்பு சீலை விரித்து அதில் அரிசி பரவி மடை வைக்கவும். சிறப்பாக இருக்கவேண்டும்.
மையில் பாதாள வயிரவரை அழைக்க
ஓம் ஐயும் கிலியும் சவ்வும் ஆவேசு ஆவேசு பாதாள வயிரவா வா வா ஓம் ஆம் என்று பாதாள லோகத்தில் சென்று தாயாரை திட்டம் பன்னி வந்த வயிரவா என் மையிலே முன்னே வா வா சிவாகா
அன்போடு அழைக்க வருவார் அவரை வணங்கி கேட்க சகல இடங்களையும் காட்டுவார்.
மீண்டும் மீண்டும் கூறுகின்றேன் அஞ்சனம் அனைவரும் பார்க்க கூடியது அல்ல.
நன்றி
திரு சிவஸ்ரீ கோவாணா முதலியார்
சித்த வைத்தியர்
அஞ்சனம் (மை) அரைக்க உதவும் மூலிகைகள்
அன்பர்களுக்கு வணக்கம்,
இனி யாரும் அஞ்சனம் பற்றிய வலையில் தேடத்தேவயில்லை.
முறை ஒன்று - சர்வ அஞ்சனம்
வெண்கெடிவேலி வேர்
குப்பைமேனி வேர்
வெள்ளைச்சாரணை வேர்
முறை இரண்டு - நீர் அஞ்சனம்
அமுக்கிரா வேர்
சிற்றாமனக்கம் பருப்பு
கனவாய் ஓடு - இது கடலில் இருக்கும் ஒருவகை மீன்னின் ஓடு
முறை மூன்று - பாதாள அஞ்சனம்
சுத்தி செய்த இரசம்
எருக்கிலம் பிஞ்சு - எருக்கு மரத்தின் காய்
கடல் நுரை
ஓர் இதல் தாமரை
செந்தாமரை பருப்பு
ஆடுதீண்டா பாலை வேர்
பச்சை ஓனானின் கண் - பச்சோந்தி
தயாரிக்கும் முறை.
சரக்குகளை புதுச்சட்டியில் இட்டு தீய வறுத்து அவற்றுடன் விளக்கெண்ணை சேர்த்து அரைத்து சிமிலிள் பதனம் பன்னவும்.
சரக்குகள் சம நிரையாக இருப்பது அவசியம்.
செய்முறை காட்சி விரைவில் பதிவிடுகிறேன்.
நன்றி
இனி யாரும் அஞ்சனம் பற்றிய வலையில் தேடத்தேவயில்லை.
முறை ஒன்று - சர்வ அஞ்சனம்
வெண்கெடிவேலி வேர்
குப்பைமேனி வேர்
வெள்ளைச்சாரணை வேர்
முறை இரண்டு - நீர் அஞ்சனம்
அமுக்கிரா வேர்
சிற்றாமனக்கம் பருப்பு
கனவாய் ஓடு - இது கடலில் இருக்கும் ஒருவகை மீன்னின் ஓடு
முறை மூன்று - பாதாள அஞ்சனம்
சுத்தி செய்த இரசம்
எருக்கிலம் பிஞ்சு - எருக்கு மரத்தின் காய்
கடல் நுரை
ஓர் இதல் தாமரை
செந்தாமரை பருப்பு
ஆடுதீண்டா பாலை வேர்
பச்சை ஓனானின் கண் - பச்சோந்தி
தயாரிக்கும் முறை.
சரக்குகளை புதுச்சட்டியில் இட்டு தீய வறுத்து அவற்றுடன் விளக்கெண்ணை சேர்த்து அரைத்து சிமிலிள் பதனம் பன்னவும்.
சரக்குகள் சம நிரையாக இருப்பது அவசியம்.
செய்முறை காட்சி விரைவில் பதிவிடுகிறேன்.
நன்றி
அஞ்சனம் (மை) இரகசியம் இனி இல்லை.
வணக்கம் தோழர்களே,
பலரும் மறைத்து வைத்திருக்கும் அஞ்சனம் தொடர்பான இரகசியங்களும் அவற்றின் மந்திரங்களும் உங்களுக்காக.
தமிழரின் பாரம்பரியத்தையும் அவர்களின் விஞ்ஞானத்தையும் உலகுக்கு மறைவின்றி கூறுவதெ எனது நோக்கம். இந்த பதிவுகளை தயவு செய்து வேறு இடங்களில் உங்களது பதிவு என்று பதிவிடவேண்டாம்.
அஞ்சனம் என்பது இலகுவான விடயம் அல்ல என்பதை முன்கூட்டியே எழுதியிறுக்கிறேன்.
இருப்பினும் மறைப்பு என்பது என்னிடத்தில் இல்லை என்பதற்கான சாட்சிதான் இது.
பின்வரும் முறையை சரியாக செய்யின் இது வெற்றிதரும் என்பதில் மாற்றம் இல்லை.
மாந்திரீகத்தை பொறுத்தவரை குரு இன்றி எதையும் செய்து முடிக்க இயலாது ஆயினும் இத்தலத்தில் இருக்கும் ஏதொறு விடயத்தையும் செய்ய விரும்புபவர்கள் உங்களது தூய்மையான மனதுடன் அகத்தியரையும் அடியேனை ஒரு கனம் நினைத்து ஒரு வெற்றிலை பாக்கு பழம் பூ இவைகளை மடையாக வைத்து வணங்கிவிட்டு இச்செயல்களிள் ஈடுபடவும்.
மை ஒன்றினை அரைத்து எடுப்பது என்பது சற்று கடினமான முறைதான் அதனுடைய கைபாகம் செய்பாகம் தெரியவேண்டும். அதற்கான ஒலி ஒளி காட்சியை விரைவிள் தருகிறேன்.
கீழ் உள்ள முறைப்படி செயற்படவும்.
முதலிள்
பிள்ளையார் மடை வைக்க மந்திரம்
ஓம் அரகர ஆனந்த நமசிவாயா நம சக்தி மகாகணபதியே நம சக்தி மகா காளியே நம அகோர அஞ்சனாதேவியே ஓடி வா வா சுவாகா.
நெல்லிள் அட்ஷரம் கீரி மடை வைக்கவும்.
இரண்டாவது
குரு மடை வக்கவும்
ஓம் குரு வாழ்க ஓம் குரு வம்சம் வாழ்க ஓம் என் ஆசான் வாழ்க எவரை மறவினும் குருவை மறவேன் எவ்வேலை மறவினும் குருவேலை மறவேன் எவர் ஆணை மறவினும் குரு ஆணை மறவேன் என் குரு முன் நிற்கவே சிவாகா.
மூன்று முறை வணங்கி மடை வைக்கவும்.
அஞ்சனாதேவிக்கு கும்பம் வைக்க மந்திரம்
ஓம் கங் கணபதி கௌரி திரிய கரிய சிலம்பு கலீர் கலீர் என திரிபுர சுந்தரியே மாயி ஒருகையில் திரிசூலம் கொண்டு ஏறம்மா ஏறு சுவாகா.
பச்சரிசியில் அட்ஷரம் கீரி உரு 21 செய்து கும்பம் வைக்கவும்.
கும்பம் வைக்கும் முறை முன்பே கூறியுள்ளேன்.
மை அரைக்கும் அம்மியை வைப்பதற்கு அட்ஷரம் உண்டு.
அட்ஷரத்தை அரிசிமாவினாள் கீரி அதன் நடுவில் வென்மையான் பூ ஒன்று வைத்து அதில் ஒரு ரூபாய் குத்தி காசு வைக்கவும்.
நான்காவது
அனுமாருக்கு மடை வைக்க மந்திரம்
ஓம் கிறேத திறேத அனுமந்தா வா வா சிவாகா.
அரிசியில் அட்ஷரம் கீரி அழகு மடை ( நிவேதனம் திருப்தியாக இருக்கவேண்டும்) வைக்கவும்
மை அரைப்பதற்கான மந்திரம்
ஓம் கிறீயும் அருள்மரு கிடாயா சிறீயும் ராமதூதா அஞ்சனதேவி வாயு புத்திராயா சிறிமுக அனுமந்தே இம் மையில் ஏற ஏறவே சிவாகா.
இம் மந்திரத்தை 1008 முறை கூறியவாரு மையை அரைத்து எடுக்கவும்.
அரைத்த மையை கொம்புச்சிமில் அல்லது தங்கச்சிமிலில் பதனம் பன்னவும். அம்மியில் இருந்து மையினை கையில் படாதவாறு கவனமாக அரைக்கவும் பின்னர் அதை சிமிலிள் அடைப்பதற்கு பச்சை குச்சி ஒன்றினை பயன்ப்டுத்தளாம்.
மையை அம்மியில் இருந்து வழித்து சிமிலிள் அடைக்க மந்திரம்
ஓம் இந்திரன் அங்குசன் ஈசானன் வருணானந்த குபேரன் நிருதி ஈசான கவுசாயா நம.
பின்னர்
வெற்றிலையில் உள்ள நரம்புகள் ஒற்றை இலக்கமாக வரும்படியான ஒன்றினை எடுக்கவும். அதில் எந்த வித சேதாரமும் இருக்க கூடாது.
வெற்றிலையை சாப நிவர்தி செய்யவும்
வெற்றிலையில் மையை தடவி பிரணவம் செய்ய.
ஓம் அங்ங உங்ங அனுமந்தாயா வாவா சங்கு சக்கரத்திணாணை வாவா உன்பிதா சர்வேஸ்பரணாணை என் மைக்கு நீயே முன் நிக்கவே சிவாகா.
வெற்றிலையில் ஏதாவது இரு நரம்புகளுக்கிடையிள் வட்ட வடிவான பொட்டு வைத்து அதனுல் விளக்கு சுடரில் பார்க்கவும்.
உரு 108 செய்து பார்க்கவும்
மையில் அனுமாரை அழைக்க மந்திரம்.
ஓம் ஐயும் கிலியும் சவ்வும் கிலியும் ஐயும் வா அஞ்சனாதேவி அனுமந்தா அண்டம் பிளந்தோடு ஆகாசம் பிளந்தோடு பூமி பிளந்தோடு பூமாதேவி பிளந்தோடு உன்னையும் என்னையும் படைத்த பரமேஸ்பரன் ஆணை ஓட ஓடவே சிவாகா.
மையில் முதலில் பிள்ளையாரை அன்போடு அழைக்க அவரின் உருவம் தெரியும் அவரை வணங்கி, பின்னர் அஞ்சனாதேவியை அழைத்து வணங்கி, பின்னர் அனுமாரை அழைத்து வணங்கி அவருக்காக வைத்திருக்கும் மடையில் உள்ள காய் கணிகளை உண்ணச்சொல்லி அவரிடம் ஆசி வாங்கி அதன் பின்னர் அவரிடம் உங்களுக்கு தேவயான விடயத்தை கேட்களாம்.
இதுல் உபயோகிக்கும் அட்ஷரங்கள்
1. அம்மி வைக்க
2. அஞ்சனாதேவி கும்பம்
3. பிள்ளையார் மடை
4. அனுமார் மடை
இந்த முறை பொதுவானது அடுத்த பதிவில் மை அரைப்பதற்கான மூலிகைகளை பற்றி பார்க்களாம்.
திரு சிவஸ்ரீ கோவாணா முதலியார்
சித்த வைத்தியர்
பலரும் மறைத்து வைத்திருக்கும் அஞ்சனம் தொடர்பான இரகசியங்களும் அவற்றின் மந்திரங்களும் உங்களுக்காக.
தமிழரின் பாரம்பரியத்தையும் அவர்களின் விஞ்ஞானத்தையும் உலகுக்கு மறைவின்றி கூறுவதெ எனது நோக்கம். இந்த பதிவுகளை தயவு செய்து வேறு இடங்களில் உங்களது பதிவு என்று பதிவிடவேண்டாம்.
அஞ்சனம் என்பது இலகுவான விடயம் அல்ல என்பதை முன்கூட்டியே எழுதியிறுக்கிறேன்.
இருப்பினும் மறைப்பு என்பது என்னிடத்தில் இல்லை என்பதற்கான சாட்சிதான் இது.
பின்வரும் முறையை சரியாக செய்யின் இது வெற்றிதரும் என்பதில் மாற்றம் இல்லை.
மாந்திரீகத்தை பொறுத்தவரை குரு இன்றி எதையும் செய்து முடிக்க இயலாது ஆயினும் இத்தலத்தில் இருக்கும் ஏதொறு விடயத்தையும் செய்ய விரும்புபவர்கள் உங்களது தூய்மையான மனதுடன் அகத்தியரையும் அடியேனை ஒரு கனம் நினைத்து ஒரு வெற்றிலை பாக்கு பழம் பூ இவைகளை மடையாக வைத்து வணங்கிவிட்டு இச்செயல்களிள் ஈடுபடவும்.
மை ஒன்றினை அரைத்து எடுப்பது என்பது சற்று கடினமான முறைதான் அதனுடைய கைபாகம் செய்பாகம் தெரியவேண்டும். அதற்கான ஒலி ஒளி காட்சியை விரைவிள் தருகிறேன்.
கீழ் உள்ள முறைப்படி செயற்படவும்.
முதலிள்
பிள்ளையார் மடை வைக்க மந்திரம்
ஓம் அரகர ஆனந்த நமசிவாயா நம சக்தி மகாகணபதியே நம சக்தி மகா காளியே நம அகோர அஞ்சனாதேவியே ஓடி வா வா சுவாகா.
நெல்லிள் அட்ஷரம் கீரி மடை வைக்கவும்.
இரண்டாவது
குரு மடை வக்கவும்
ஓம் குரு வாழ்க ஓம் குரு வம்சம் வாழ்க ஓம் என் ஆசான் வாழ்க எவரை மறவினும் குருவை மறவேன் எவ்வேலை மறவினும் குருவேலை மறவேன் எவர் ஆணை மறவினும் குரு ஆணை மறவேன் என் குரு முன் நிற்கவே சிவாகா.
மூன்று முறை வணங்கி மடை வைக்கவும்.
அஞ்சனாதேவிக்கு கும்பம் வைக்க மந்திரம்
ஓம் கங் கணபதி கௌரி திரிய கரிய சிலம்பு கலீர் கலீர் என திரிபுர சுந்தரியே மாயி ஒருகையில் திரிசூலம் கொண்டு ஏறம்மா ஏறு சுவாகா.
பச்சரிசியில் அட்ஷரம் கீரி உரு 21 செய்து கும்பம் வைக்கவும்.
கும்பம் வைக்கும் முறை முன்பே கூறியுள்ளேன்.
மை அரைக்கும் அம்மியை வைப்பதற்கு அட்ஷரம் உண்டு.
அட்ஷரத்தை அரிசிமாவினாள் கீரி அதன் நடுவில் வென்மையான் பூ ஒன்று வைத்து அதில் ஒரு ரூபாய் குத்தி காசு வைக்கவும்.
நான்காவது
அனுமாருக்கு மடை வைக்க மந்திரம்
ஓம் கிறேத திறேத அனுமந்தா வா வா சிவாகா.
அரிசியில் அட்ஷரம் கீரி அழகு மடை ( நிவேதனம் திருப்தியாக இருக்கவேண்டும்) வைக்கவும்
மை அரைப்பதற்கான மந்திரம்
ஓம் கிறீயும் அருள்மரு கிடாயா சிறீயும் ராமதூதா அஞ்சனதேவி வாயு புத்திராயா சிறிமுக அனுமந்தே இம் மையில் ஏற ஏறவே சிவாகா.
இம் மந்திரத்தை 1008 முறை கூறியவாரு மையை அரைத்து எடுக்கவும்.
அரைத்த மையை கொம்புச்சிமில் அல்லது தங்கச்சிமிலில் பதனம் பன்னவும். அம்மியில் இருந்து மையினை கையில் படாதவாறு கவனமாக அரைக்கவும் பின்னர் அதை சிமிலிள் அடைப்பதற்கு பச்சை குச்சி ஒன்றினை பயன்ப்டுத்தளாம்.
மையை அம்மியில் இருந்து வழித்து சிமிலிள் அடைக்க மந்திரம்
ஓம் இந்திரன் அங்குசன் ஈசானன் வருணானந்த குபேரன் நிருதி ஈசான கவுசாயா நம.
பின்னர்
வெற்றிலையில் உள்ள நரம்புகள் ஒற்றை இலக்கமாக வரும்படியான ஒன்றினை எடுக்கவும். அதில் எந்த வித சேதாரமும் இருக்க கூடாது.
வெற்றிலையை சாப நிவர்தி செய்யவும்
வெற்றிலையில் மையை தடவி பிரணவம் செய்ய.
ஓம் அங்ங உங்ங அனுமந்தாயா வாவா சங்கு சக்கரத்திணாணை வாவா உன்பிதா சர்வேஸ்பரணாணை என் மைக்கு நீயே முன் நிக்கவே சிவாகா.
வெற்றிலையில் ஏதாவது இரு நரம்புகளுக்கிடையிள் வட்ட வடிவான பொட்டு வைத்து அதனுல் விளக்கு சுடரில் பார்க்கவும்.
உரு 108 செய்து பார்க்கவும்
மையில் அனுமாரை அழைக்க மந்திரம்.
ஓம் ஐயும் கிலியும் சவ்வும் கிலியும் ஐயும் வா அஞ்சனாதேவி அனுமந்தா அண்டம் பிளந்தோடு ஆகாசம் பிளந்தோடு பூமி பிளந்தோடு பூமாதேவி பிளந்தோடு உன்னையும் என்னையும் படைத்த பரமேஸ்பரன் ஆணை ஓட ஓடவே சிவாகா.
மையில் முதலில் பிள்ளையாரை அன்போடு அழைக்க அவரின் உருவம் தெரியும் அவரை வணங்கி, பின்னர் அஞ்சனாதேவியை அழைத்து வணங்கி, பின்னர் அனுமாரை அழைத்து வணங்கி அவருக்காக வைத்திருக்கும் மடையில் உள்ள காய் கணிகளை உண்ணச்சொல்லி அவரிடம் ஆசி வாங்கி அதன் பின்னர் அவரிடம் உங்களுக்கு தேவயான விடயத்தை கேட்களாம்.
இதுல் உபயோகிக்கும் அட்ஷரங்கள்
1. அம்மி வைக்க
2. அஞ்சனாதேவி கும்பம்
3. பிள்ளையார் மடை
4. அனுமார் மடை
இந்த முறை பொதுவானது அடுத்த பதிவில் மை அரைப்பதற்கான மூலிகைகளை பற்றி பார்க்களாம்.
திரு சிவஸ்ரீ கோவாணா முதலியார்
சித்த வைத்தியர்
Wednesday, October 2, 2013
பயனங்களிள் புறங்காலிள் துப்பி போக
வணக்கம்
இதுவும் ஓர் இலகுவான முறைதான் பயனங்களின் போது இந்த மந்திரத்தை 9முறை மனதுக்குள் உருச்செய்து பின்னர் உங்களின் புறங்கால்களிள் உமிழ்ணீரை சாதுவாக துப்பிவிட்டு சென்றல் எந்த விஷபூச்சிகளும் உங்களை நெறுங்காது.
மந்திரத்தை முன்கூறியவாறு சித்தி செய்யவும்.
மந்திரம்
ஓம் உள்ளங்கால் கீரி புறங்கால் சற்பக்கருடன் உடம்பெல்லாம் ஆதித்தியன் ஆதித்திய பகவான் ஆணை அலகு திறவாதே சிவாகா.
கிரிகை
ஒன்பது முறை சொல்லி கால்களிள் துப்பி போகவும்.
நன்றி
இதுவும் ஓர் இலகுவான முறைதான் பயனங்களின் போது இந்த மந்திரத்தை 9முறை மனதுக்குள் உருச்செய்து பின்னர் உங்களின் புறங்கால்களிள் உமிழ்ணீரை சாதுவாக துப்பிவிட்டு சென்றல் எந்த விஷபூச்சிகளும் உங்களை நெறுங்காது.
மந்திரத்தை முன்கூறியவாறு சித்தி செய்யவும்.
மந்திரம்
ஓம் உள்ளங்கால் கீரி புறங்கால் சற்பக்கருடன் உடம்பெல்லாம் ஆதித்தியன் ஆதித்திய பகவான் ஆணை அலகு திறவாதே சிவாகா.
கிரிகை
ஒன்பது முறை சொல்லி கால்களிள் துப்பி போகவும்.
நன்றி
விஷத்துக்கு கொட்ட
வணக்கம் தோழர்களே,
நீங்கள் தனியாகவோ அல்லது நன்பர்களுடனோ எங்காவது உள்ளாச பயனம் போகும்போதோ அல்லது ஏதாவது சந்தர்ப்பத்திள் உங்களை விஷப்பூச்சிகள் யாதேனும் கடித்துவிட்டால் (குறிப்பாக பாம்புகள்) உடனடியாக வைத்தியசாலைக்கு செல்ல இயலாமல் இருந்தாளும் அல்லது அதிகதூரம் செல்லவேண்டி இருந்தாளும் இனி கவலை வேண்டாம்.
இந்த மந்திரத்தை ஒருதடவை சித்தி செய்துகொண்டாள் பின்னர் நீங்கள் எப்போதும் யாருக்கும் பயன்படுத்த முடியும்.
சித்தி செய்முறை
பௌர்ணமி தினத்திள் குரு ஓரையில் இவ் மந்திரத்தை கருடனை மனதில் நினைத்து ஒரு கலசத்தில் சுத்த சலம் வைத்துக்கொண்டு அதன் முன்னால் அமர்ந்து சலத்தை நோக்கியவாறு உரு108 முறை சொல்லி பின்னர் அந்த சலத்தை முளுவதுமாக குடித்துவிடவேண்டும்.
சிறிய கலசத்தை தெரிவு செய்யவும் அல்லாவிட்டள் சலம் ( நீர்) முளுவதையும் குடிக்கமுடியாது போகும்.
மந்திரம்
ஓம் மகிட மாமலையின் கீழ் மாநாகம் தீண்டிச்சென கேட்டு குட்டினான் கருடன் பட்டது பாம்பு விட்டது விஷ நசி.
கிரிகை
விஷ பூச்சி கடித்த்வருக்கு உங்களது வலது கையை பொத்தியவாறு இந்த மந்திரத்தை 9 முறை சத்தமாக சொல்லி மூன்றுமுறை கொட்டவும்.
விஷமானது நீங்கள் யாரேனும் ஓர் வைத்தியரை (எந்த வைத்தியரானாளும்) கானும்வரை கடிவாயை விட்டு உடலிள் நுலையாது இது உண்மை. வைத்தியரை கண்டவுடன் அதி வேகமாக விஷம் உடலிள் சேறும்.
பயனுள்ள தகவல் என நம்புகிறேன்.
நன்றி
நீங்கள் தனியாகவோ அல்லது நன்பர்களுடனோ எங்காவது உள்ளாச பயனம் போகும்போதோ அல்லது ஏதாவது சந்தர்ப்பத்திள் உங்களை விஷப்பூச்சிகள் யாதேனும் கடித்துவிட்டால் (குறிப்பாக பாம்புகள்) உடனடியாக வைத்தியசாலைக்கு செல்ல இயலாமல் இருந்தாளும் அல்லது அதிகதூரம் செல்லவேண்டி இருந்தாளும் இனி கவலை வேண்டாம்.
இந்த மந்திரத்தை ஒருதடவை சித்தி செய்துகொண்டாள் பின்னர் நீங்கள் எப்போதும் யாருக்கும் பயன்படுத்த முடியும்.
சித்தி செய்முறை
பௌர்ணமி தினத்திள் குரு ஓரையில் இவ் மந்திரத்தை கருடனை மனதில் நினைத்து ஒரு கலசத்தில் சுத்த சலம் வைத்துக்கொண்டு அதன் முன்னால் அமர்ந்து சலத்தை நோக்கியவாறு உரு108 முறை சொல்லி பின்னர் அந்த சலத்தை முளுவதுமாக குடித்துவிடவேண்டும்.
சிறிய கலசத்தை தெரிவு செய்யவும் அல்லாவிட்டள் சலம் ( நீர்) முளுவதையும் குடிக்கமுடியாது போகும்.
மந்திரம்
ஓம் மகிட மாமலையின் கீழ் மாநாகம் தீண்டிச்சென கேட்டு குட்டினான் கருடன் பட்டது பாம்பு விட்டது விஷ நசி.
கிரிகை
விஷ பூச்சி கடித்த்வருக்கு உங்களது வலது கையை பொத்தியவாறு இந்த மந்திரத்தை 9 முறை சத்தமாக சொல்லி மூன்றுமுறை கொட்டவும்.
விஷமானது நீங்கள் யாரேனும் ஓர் வைத்தியரை (எந்த வைத்தியரானாளும்) கானும்வரை கடிவாயை விட்டு உடலிள் நுலையாது இது உண்மை. வைத்தியரை கண்டவுடன் அதி வேகமாக விஷம் உடலிள் சேறும்.
பயனுள்ள தகவல் என நம்புகிறேன்.
நன்றி
Tuesday, October 1, 2013
எனது பாரம்பரியமும் குருமாறும்
பலதரப்பட்ட பதிவுகளையும் இங்கு நான் வெளியிடும்போது அதன் நம்பகத்தன்மையை உருதிப்படுத்த வேண்டுமானாள் அதற்கு சான்ராக எனது முன்னோர்களைத்தான் சுட்டிக்காட்டவேண்டியுல்லது.
சித்த வைத்தியமும் சரி சித்த மாந்திரீகமும் சரி அது காலா காலமாக இரகசியமாகவே சில பாரம்பரிய வம்சத்தினரிடம் மாத்திரமே இருந்துள்ளது. அதன் சான்ராக என்னிடம் இருக்கும் பல வாகடத்தொகுப்புக்கள் எனது முன்னோர்கள் பாதுகாத்து வந்த ஓலைச்சுவடிகளும் கைஎழுத்து பிரதிகளுமாகும்.
என்னை இப்பாதைக்கு இட்டுச்செல்ல காரணமாக இருந்ததுவும் இதுதான். என்னை கற்பித்த குருமார்கள் பலர் உண்டு, காலம் வரும்போது அவர்களின் படங்களையும் அனுமதியுடன் வெளியிடுவேன்.
நாங்கள் பல தலமுறையாக வந்தாலும் கடந்த மூன்று தலமுறைக்கான படங்களே என்னிடம் உள்ளது.
எங்களின் தெய்வம் - எனது தந்தையின் தந்தை.
திரு. கந்தப்பர் கதிரவேலுப்பிள்ளை முதலியார் - சித்த வைத்தியரும் மாந்திரீகரும்
இவர் பதின்மூன்று குழந்தைகளின் தகப்பன். எனது தந்தை பதின்மூன்றாவது குழந்தை.
அவரிடம் இதை கற்ற அவரின் மூத்த மகள் ( திருமதி. தேவராசமுதலியார் அண்ணம்மா) மருமகன் (மகளின் கணவர் திரு. தேவராசமுதலியார் - தமிழ் ஆசிரியரும்) மூத்த மகன் (திரு. தம்பிராசா முதலியார் - காவல் துறை அதிகாரி) இவர்களிடமிருந்து மற்றவர்கள் கற்றுக்கொண்டனர்.
திரு திருமதி தேவராசமுதலியார் அண்ணம்மா

திருமதி அண்ணம்மா 94வது வயதில் காலமானார்

திரு. தம்பிராசா முதலியார் எனது முதற்குரு (பெரியப்பா)

திரு. இரெட்னசிங்கம் முதலியார் எனது இரண்டாவது குரு (சின்ன பெரியப்பா)

எனது தந்தையும் அவர் தமக்கையும். இவர்தான் எனது தந்தையை வளர்த்தவர்.

எனது தந்தையும் அவரின் மூத்தவர்களும்


எனது தந்தையார் அவரின் செல்லப்பிரானிகலுடன் விளையாடும்போது

எனது தாயார்.
தத்துவம் போதம் ஞானம் சமய நூல் பலவும் கற்றேன்
பக்தியாய் உன் சீர்பாதம் பனிந்து நான் தொழுதேன் இல்லை
முத்திகள் பெறுவதெப்போ முக்கண்னா ஞானமூர்தி
அர்தனே உமையாள் பங்கா அரகர நமசிவாயம்.
நன்றி
திரு சிவஸ்ரீ. கோவாணா முதலியார்
சித்த வைத்தியர்
சித்த வைத்தியமும் சரி சித்த மாந்திரீகமும் சரி அது காலா காலமாக இரகசியமாகவே சில பாரம்பரிய வம்சத்தினரிடம் மாத்திரமே இருந்துள்ளது. அதன் சான்ராக என்னிடம் இருக்கும் பல வாகடத்தொகுப்புக்கள் எனது முன்னோர்கள் பாதுகாத்து வந்த ஓலைச்சுவடிகளும் கைஎழுத்து பிரதிகளுமாகும்.
என்னை இப்பாதைக்கு இட்டுச்செல்ல காரணமாக இருந்ததுவும் இதுதான். என்னை கற்பித்த குருமார்கள் பலர் உண்டு, காலம் வரும்போது அவர்களின் படங்களையும் அனுமதியுடன் வெளியிடுவேன்.
நாங்கள் பல தலமுறையாக வந்தாலும் கடந்த மூன்று தலமுறைக்கான படங்களே என்னிடம் உள்ளது.
எங்களின் தெய்வம் - எனது தந்தையின் தந்தை.
திரு. கந்தப்பர் கதிரவேலுப்பிள்ளை முதலியார் - சித்த வைத்தியரும் மாந்திரீகரும்
இவர் பதின்மூன்று குழந்தைகளின் தகப்பன். எனது தந்தை பதின்மூன்றாவது குழந்தை.
அவரிடம் இதை கற்ற அவரின் மூத்த மகள் ( திருமதி. தேவராசமுதலியார் அண்ணம்மா) மருமகன் (மகளின் கணவர் திரு. தேவராசமுதலியார் - தமிழ் ஆசிரியரும்) மூத்த மகன் (திரு. தம்பிராசா முதலியார் - காவல் துறை அதிகாரி) இவர்களிடமிருந்து மற்றவர்கள் கற்றுக்கொண்டனர்.
திரு திருமதி தேவராசமுதலியார் அண்ணம்மா

திருமதி அண்ணம்மா 94வது வயதில் காலமானார்

திரு. தம்பிராசா முதலியார் எனது முதற்குரு (பெரியப்பா)

திரு. இரெட்னசிங்கம் முதலியார் எனது இரண்டாவது குரு (சின்ன பெரியப்பா)

எனது தந்தையும் அவர் தமக்கையும். இவர்தான் எனது தந்தையை வளர்த்தவர்.

எனது தந்தையும் அவரின் மூத்தவர்களும்


எனது தந்தையார் அவரின் செல்லப்பிரானிகலுடன் விளையாடும்போது

தத்துவம் போதம் ஞானம் சமய நூல் பலவும் கற்றேன்
பக்தியாய் உன் சீர்பாதம் பனிந்து நான் தொழுதேன் இல்லை
முத்திகள் பெறுவதெப்போ முக்கண்னா ஞானமூர்தி
அர்தனே உமையாள் பங்கா அரகர நமசிவாயம்.
நன்றி
திரு சிவஸ்ரீ. கோவாணா முதலியார்
சித்த வைத்தியர்
Subscribe to:
Posts (Atom)



