வணக்கம் தோழர்களே, ‘’
தேவிக்கு இன்று வெஜிடபில் பிரைட் ரைஸ் படையல்...
” கொடியே, இளவஞ்சிக் கொம்பே, எனக்கு வம்பே பழுத்த
படியே மறையின் பரிமளமே, பனி மால் இமயப்
பிடியே, பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே.
அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே. ”
” என்குறை தீரநின்று ஏற்றுகின்றேன், இனி யான் பிறக்கில்,
நின் குறையே அன்றி யார் குறை காண் இரு நீள் விசும்பின்
மின் குறை காட்டி மெலிகின்ற நேர் இடை மெல்லியலாய்.
தன் குறை தீர, எம்கோன் சடை மேல் வைத்த தாமரையே. “
என்னை பெற்ற தாய்க்கு சமர்ப்பனம்.
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்
Sunday, May 11, 2014
இருமலுக்கு ஓர் தீர்வு
வணக்கம் தோழர்களே,
பல நாட்களுக்கு பிறகு ஓர் மருத்துவ பதிவு செய்வதில் மகிழ்சி. எமது முன்னோர்களால் கையாலப்பட்ட ஓர் மருத்துவக் குறிப்பு இது.
கடுமையான இருமல் தொண்டை வலி சிறு நாக்கு வளர்ததல் போன்ற சிலேற்பன (கபம்) தொடர்பான பிரச்சினைகளுக்கு ஓர் சிறந்த மருந்தாக அமைகிறது. சிறுவர் முதல் அனைவரும் உபயோகிக்க கூடியது இது, எனது அனுபவத்தில் மிக சிறப்பான மருந்து என்று பெயர் பெற்ற சூரணங்களில் இதுவும் ஒன்று.
சரக்கு வகை,
அதிமதுரம்
மாசாக்காய்
செஞ்சந்தனம்
திப்பிலி
இரு சீரகம்
ஓமம்
கடுக்காய்
ஏலரிசி (ஏலம் விதை)
இவற்றை சரி நிறை எடுத்து நன்கு சுத்தமான தண்ணீரில் அலம்பி சூரியனில் ஒரு நாள் காய வைத்து, இடித்து வஸ்திரகாயம் (துணியில் அரித்து) சூரணத்தை எடுக்கவும்.
பின்னர் இந்த சூரணத்துக்கு உடன் கறந்த பசுவின் பால் விட்டு பிசைந்து மீண்டும் சூரியனில் காயவைத்து சூரணம் செய்யவேண்டும்.
இப்போது இதை புதிதாக எடுத்த மண் சட்டியில் சிறு தீயாக இட்டு வறுத்து ஆறவிடவும், பின் மீண்டும் வறுக்கவும் இப்படி ஐந்து முறை வறுத்து எடுக்க சூரணம் வீரியம் பெறும்.
இதை மூன்று நாள் காலை மாலை பணங்கற்கண்டுடன், தேன், அல்லது பசு நெய் கலந்து திரிகடி பிரமானம் சாப்பிட இருமல் தொடர்பான வியாதிகள் தீரும்.
நன்றி
பல நாட்களுக்கு பிறகு ஓர் மருத்துவ பதிவு செய்வதில் மகிழ்சி. எமது முன்னோர்களால் கையாலப்பட்ட ஓர் மருத்துவக் குறிப்பு இது.
கடுமையான இருமல் தொண்டை வலி சிறு நாக்கு வளர்ததல் போன்ற சிலேற்பன (கபம்) தொடர்பான பிரச்சினைகளுக்கு ஓர் சிறந்த மருந்தாக அமைகிறது. சிறுவர் முதல் அனைவரும் உபயோகிக்க கூடியது இது, எனது அனுபவத்தில் மிக சிறப்பான மருந்து என்று பெயர் பெற்ற சூரணங்களில் இதுவும் ஒன்று.
சரக்கு வகை,
அதிமதுரம்
மாசாக்காய்
செஞ்சந்தனம்
திப்பிலி
இரு சீரகம்
ஓமம்
கடுக்காய்
ஏலரிசி (ஏலம் விதை)
இவற்றை சரி நிறை எடுத்து நன்கு சுத்தமான தண்ணீரில் அலம்பி சூரியனில் ஒரு நாள் காய வைத்து, இடித்து வஸ்திரகாயம் (துணியில் அரித்து) சூரணத்தை எடுக்கவும்.
பின்னர் இந்த சூரணத்துக்கு உடன் கறந்த பசுவின் பால் விட்டு பிசைந்து மீண்டும் சூரியனில் காயவைத்து சூரணம் செய்யவேண்டும்.
இப்போது இதை புதிதாக எடுத்த மண் சட்டியில் சிறு தீயாக இட்டு வறுத்து ஆறவிடவும், பின் மீண்டும் வறுக்கவும் இப்படி ஐந்து முறை வறுத்து எடுக்க சூரணம் வீரியம் பெறும்.
இதை மூன்று நாள் காலை மாலை பணங்கற்கண்டுடன், தேன், அல்லது பசு நெய் கலந்து திரிகடி பிரமானம் சாப்பிட இருமல் தொடர்பான வியாதிகள் தீரும்.
நன்றி
Tuesday, April 22, 2014
யகார மைய சக்கரம்
வணக்கம் தோழர்களே,
திரு மூல நாயனார் அல்லது சித்தர் பெருமக்களில் ஒருவரான திருமூலர் தமது திருமந்திரத்தில் கூறியிருக்கும் பல மாந்திரீக உபாசனைகளில் ஒன்றான் யகார மையச்சக்கரம் மிக சக்திவாய்ந்த மந்திர உபாசனைகளை கொண்டது.
திருமந்திரம் 3000 என்ற பாடற்தொகுதியில் அனேக தெய்வ உபாசனைகளையும் பல யந்திர தந்திர அஷ்டகர்ம முறைகளையும் விரிவாகவும் அதே நேரத்தில் கடுமையான பரிபாசையாகவும் கூறியிருக்கிறார்.
திருமந்திரத்தில் பஞ்சாட்சர விளக்கம் மனோன்மணி சக்கரம் வைரவர் எண்கோணம் தொடக்கம் அனேக விளக்கங்கள் தரப்பட்ட நிலையில் இந்த யகார மையச் சக்கரம் ஓர் அபூர்வ வகை யந்திரமாக கூறப்படுகிறது. ஸ்ரீ சக்கரம் எப்படி பிரசித்தமோ அதை விட அதிக சக்திவாய்ந்த யந்திரமாக சித்தர்களால் மறைக்கப்பட்ட ஓர் யந்திரம் இது.
” யகார மையம் ” என்றால் என்ன என்ற கேள்வி நீங்கள் கேட்பது புரிகிறது....
” சிவயநம ” எனும் பஞ்சாச்சரத்தின் நடுவில் இருப்பது எதுவோ அதுவே யகாரம் அதுவே மையம்..
இந்த “ ய “ ஏன் நடுவில் உள்ளது என்று சிந்தித்த மத, மாந்திரீக, ஆன்மீக சமய வாதிகள் எத்தனைபேரோ எமக்கு தெரியாது.. அதை போல் சி முதல் ம வரை என்ன இருக்கிறது என்ற எமது ஆய்வின் போது கிடைத்த பல இரகசியங்கள் வியப்பையே தந்திருக்கிறது.

சி என்றால் இது வ என்றால் இது என என்று இன்று கிடைக்கும் புத்தகங்களி கிடைக்கும் விளக்கம் எதுவும் நியமல்ல என்பது எமது தெளிவு.. அதற்கு எடுத்துக்காட்டாக சுமார் 12 வருடங்களுக்கு முன் நாம் ஆய்வு செய்த அதாவது வரந்த (வரைய முட்பட்ட) திரு மூலரின் யகாரமைய சக்கரம் இது. வரைந்த பின்னர் அதை உருதிப்படுத்த சில சில ஆய்வாலரின் கட்டுரைகளையும், திருவாடுதுறை ஆதீனத்தின் சில குறிப்புக்களையும் ஒப்பிட்டு பார்த்து உருதிசெய்தோம்.
அதையும் தாண்டி அதன் உபாசனைகளை செய்த போது அதன் உண்மையும் ஏன் சித்தர்கள் இதை மறைத்தனர் என்ற தெளிவும் எமக்கு கிடைத்தது..
முக்தியை நோக்கிய பயனத்துக்கும் அஷ்ட யோகம் எனும் நிலைக்கும் ஆரம்ப படிக்கட்டே இது என புரிந்தது, ஆனால் நமது வயதும் செயலும் இதற்கு ஏற்றது இல்லை என்ற மிக தெளிவான நிலை நம்மிடன் இருந்த காரணத்தால் குறிப்பிட்ட உபாசனையுடன் நிருத்திக்கொண்டோம்.
நாம் அப்போது ஆராய்ந்த சில விடயங்களை நேற்று மாலையில் தேடும் போது இந்த சில ஆய்வுகளின் பக்கங்கள் கிடைத்தது அதை வாசகர்களுக்கு பதிவிடலாம் என்ற சிந்தனையின் வெளிப்பாடே இது..
இதை சரியான முறையில் உபாசனை செய்தால் தன்னை மறந்த நிலையும் இறைவனின் அருவ நிலையும் தெளிவாக புரியும். ஆனால் இதை எப்படி உபாசனை செய்வது என்ற தகவல் இங்கு பதிவிடவில்லை, காரணம் முன்னமே நாம் கூறியது போல உருதியான மன கட்டுப்பாடு இல்லா விட்டால் இது உங்களை அழைத்து செல்லும் பாதை மிக ஆபத்தாகிவிடும்.
முறிப்பிட்ட மன பக்குவமும் வாழ்கையின் கடமைகளை செய்து முடித்தவர்களுக்கும் மட்டுமே இது உகந்த உபாசனையாக இருக்கும் என்பது எமது கருத்தும் ஆய்வின் முடிவுமாக உள்ளது...
இதை பற்றிய உபாசனைகளை முறையாக செய்ய வேண்டுமாயின் அதை பற்றி கற்பிக்க தயாராக இருகிறோம் ஆனால் யாருக்கு என்பது இறைவனின் சித்தம். வாழ்கையின் கடமைகளை செய்து முடித்த தோழர்கள் ஆன்மீக பாதையின் உண்மையை உணர விரும்பின் எம்மை தொடர்பு கொள்ளவும்.
இது மிக கடினமான பாதை என்பதை மனதில் வைத்து பின்னர் எம்மை தொடர்பு கொள்ளுங்கள். ஒரு வேலை இது உங்களுக்கு தெரிந்த விடயமாக இருந்தால் அப்படியே விட்டு விடுங்கள்..
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்
திரு மூல நாயனார் அல்லது சித்தர் பெருமக்களில் ஒருவரான திருமூலர் தமது திருமந்திரத்தில் கூறியிருக்கும் பல மாந்திரீக உபாசனைகளில் ஒன்றான் யகார மையச்சக்கரம் மிக சக்திவாய்ந்த மந்திர உபாசனைகளை கொண்டது.
திருமந்திரம் 3000 என்ற பாடற்தொகுதியில் அனேக தெய்வ உபாசனைகளையும் பல யந்திர தந்திர அஷ்டகர்ம முறைகளையும் விரிவாகவும் அதே நேரத்தில் கடுமையான பரிபாசையாகவும் கூறியிருக்கிறார்.
திருமந்திரத்தில் பஞ்சாட்சர விளக்கம் மனோன்மணி சக்கரம் வைரவர் எண்கோணம் தொடக்கம் அனேக விளக்கங்கள் தரப்பட்ட நிலையில் இந்த யகார மையச் சக்கரம் ஓர் அபூர்வ வகை யந்திரமாக கூறப்படுகிறது. ஸ்ரீ சக்கரம் எப்படி பிரசித்தமோ அதை விட அதிக சக்திவாய்ந்த யந்திரமாக சித்தர்களால் மறைக்கப்பட்ட ஓர் யந்திரம் இது.
” யகார மையம் ” என்றால் என்ன என்ற கேள்வி நீங்கள் கேட்பது புரிகிறது....
” சிவயநம ” எனும் பஞ்சாச்சரத்தின் நடுவில் இருப்பது எதுவோ அதுவே யகாரம் அதுவே மையம்..
இந்த “ ய “ ஏன் நடுவில் உள்ளது என்று சிந்தித்த மத, மாந்திரீக, ஆன்மீக சமய வாதிகள் எத்தனைபேரோ எமக்கு தெரியாது.. அதை போல் சி முதல் ம வரை என்ன இருக்கிறது என்ற எமது ஆய்வின் போது கிடைத்த பல இரகசியங்கள் வியப்பையே தந்திருக்கிறது.

சி என்றால் இது வ என்றால் இது என என்று இன்று கிடைக்கும் புத்தகங்களி கிடைக்கும் விளக்கம் எதுவும் நியமல்ல என்பது எமது தெளிவு.. அதற்கு எடுத்துக்காட்டாக சுமார் 12 வருடங்களுக்கு முன் நாம் ஆய்வு செய்த அதாவது வரந்த (வரைய முட்பட்ட) திரு மூலரின் யகாரமைய சக்கரம் இது. வரைந்த பின்னர் அதை உருதிப்படுத்த சில சில ஆய்வாலரின் கட்டுரைகளையும், திருவாடுதுறை ஆதீனத்தின் சில குறிப்புக்களையும் ஒப்பிட்டு பார்த்து உருதிசெய்தோம்.
அதையும் தாண்டி அதன் உபாசனைகளை செய்த போது அதன் உண்மையும் ஏன் சித்தர்கள் இதை மறைத்தனர் என்ற தெளிவும் எமக்கு கிடைத்தது..
முக்தியை நோக்கிய பயனத்துக்கும் அஷ்ட யோகம் எனும் நிலைக்கும் ஆரம்ப படிக்கட்டே இது என புரிந்தது, ஆனால் நமது வயதும் செயலும் இதற்கு ஏற்றது இல்லை என்ற மிக தெளிவான நிலை நம்மிடன் இருந்த காரணத்தால் குறிப்பிட்ட உபாசனையுடன் நிருத்திக்கொண்டோம்.
நாம் அப்போது ஆராய்ந்த சில விடயங்களை நேற்று மாலையில் தேடும் போது இந்த சில ஆய்வுகளின் பக்கங்கள் கிடைத்தது அதை வாசகர்களுக்கு பதிவிடலாம் என்ற சிந்தனையின் வெளிப்பாடே இது..
இதை சரியான முறையில் உபாசனை செய்தால் தன்னை மறந்த நிலையும் இறைவனின் அருவ நிலையும் தெளிவாக புரியும். ஆனால் இதை எப்படி உபாசனை செய்வது என்ற தகவல் இங்கு பதிவிடவில்லை, காரணம் முன்னமே நாம் கூறியது போல உருதியான மன கட்டுப்பாடு இல்லா விட்டால் இது உங்களை அழைத்து செல்லும் பாதை மிக ஆபத்தாகிவிடும்.
முறிப்பிட்ட மன பக்குவமும் வாழ்கையின் கடமைகளை செய்து முடித்தவர்களுக்கும் மட்டுமே இது உகந்த உபாசனையாக இருக்கும் என்பது எமது கருத்தும் ஆய்வின் முடிவுமாக உள்ளது...
இதை பற்றிய உபாசனைகளை முறையாக செய்ய வேண்டுமாயின் அதை பற்றி கற்பிக்க தயாராக இருகிறோம் ஆனால் யாருக்கு என்பது இறைவனின் சித்தம். வாழ்கையின் கடமைகளை செய்து முடித்த தோழர்கள் ஆன்மீக பாதையின் உண்மையை உணர விரும்பின் எம்மை தொடர்பு கொள்ளவும்.
இது மிக கடினமான பாதை என்பதை மனதில் வைத்து பின்னர் எம்மை தொடர்பு கொள்ளுங்கள். ஒரு வேலை இது உங்களுக்கு தெரிந்த விடயமாக இருந்தால் அப்படியே விட்டு விடுங்கள்..
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்
Thursday, April 17, 2014
வர்ம சூத்திரம் பற்றி சில விளக்கம்
வணக்கம் தோழர்களே,
சித்தர் இலக்கியத்தில் அடுத்து பேசப்படும் ஓர் கலை வர்ம சூத்திரம், இது ஓர் மருத்துவம் சார்ந்த கலையாகவும், போர்க் கலையாகவும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.
வர்ம சூத்திரத்தை பற்றி அதிகமாக பாடியிருப்பது அகத்தியரும், போகரும் ஆகும்.
இதர சித்தர்கள் பலர் பாடியிருந்தாலும் இவர்களின் பாடல்கள் மிக தெளிவாக இருப்பது காணக்கூடியதாக இருக்கிறது.
உடலின் நரம்பு மண்டலத்தையும் தச வாயுக்களையும் கட்டுப்படுத்தும் ஓர் சக்தியாக வர்ம சூத்திரம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. திடீர் என ஏற்படும் அதிர்வு கூட ஒருவரை மரண படுக்கைக்கு கொண்டுசெல்லும் என்பது அனைவரும் தெரிந்த விடயமே அதன் பின்னனியில் இருப்பது தான் இந்த வர்ம சூத்திரம். வேறு எந்த மருத்துவ முறையிலும் வர்ம சூத்திரம் பற்றி பெரிய விளக்கங்கள் கூறப்படவில்லை என்பதும் சித்த மருத்துவத்திற்கே உறியதாக இருப்பது இந்த வர்ம சூத்திரம், மாறாக வேறு மருத்துவ முறையில் பயன்படுத்தப்படும் வர்ம முறைகள் சித்தர்களிடம் இருந்தே சென்றது என்பது தான் உண்மை.
ஒரு சித்த மருத்துவர் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டிய விடயங்களில் வர்ம சூத்திரமும் ஒன்று. நாடிப்பரீட்சை எப்படி அனாதியானதோ அதே போல் இந்த வர்ம புள்ளிகள் அதன் தன்மைகள் அதன் விளைவுகள் அதற்கான தீர்வுகள் என பல விடயங்கள் தெளிவாக புரிந்தால் தான் சித்த மருத்துவம் முழுமையடையும்.
இன்று மருத்துவத்துறை எந்த அளவுக்கு வளர்ந்தாலும் ஒரு குறிப்பிட்ட பிரசினைக்கான தீர்வு அனைவருக்கும் கிடைப்பதில்லை, இதற்கான காரணம் மருத்துவம் பிரிக்கப்பட்ட விதம் தான் என்பது எனது கருத்து.
ஒரு சித்த மருத்துவர் தனியே மூலிகைகளை பற்றி தெரிந்திருந்து எந்த பலனும் முழுமையாக கிடைக்காது, அதே போல் பற்ற்பம் செந்தூரம், களங்கு, குரு மருந்து என தெரிந்தும் பல இடங்களில் அவரின் மருந்துகள் பலன் தராமல் போவதற்கு இது தான்காரணமாகிறது.
உதாரணமாக கூறினால், வர்ம தாக்குதலுக்கு உட்பட்ட ஒரு நோயாளியை வெருமனே மருந்துகளால் மட்டும் காப்பாற்ற முடியாது அதே வேலை குறிப்பிட்ட வர்ம தாக்குதலின் விளைவுகளை வர்ம தட்டுகள் மூலமும் குனப்படுத்த முடியாது, இரண்டு முறைகளும் சரியாக தெரிந்தால் தான் அதில் இருந்து ஒரு பாதிப்பாலரை குணப்படுத்த முடியும்.
தற்போது இவை தனித்துறைகளாக ஆனபின் பாதிப்படைவது நோயாளர்களாகவே இருக்கிறார்கள்.
வர்மங்கள் பற்றியும் அவற்றுக்கான சரியான மருந்துகள் பற்றியும் சரியான் தெளிவு இருப்பின் பலதரப்பட்ட நோயாளர்களை காக்க முடியும்.
தச வாயுக்கள் அவற்றின் இருப்பிடம், நாடிகளின் பரீட்சை முறைகள், நரம்பு மண்டலம் பற்றிய சரியான ஆய்வு செய்தால் அவை நிச்சயம் ஓர் சித்த மருத்துவரை புகழடையச்செய்யும் என்பதில் ஐயம் இல்லை.
நமது முன்னோர்கள் கையாண்ட மருத்துவ முறைகளில் வர்ம ரகசியங்கள் பற்றி ஆய்வு செய்து அவற்றுக்கான பல விடயங்களை கூறியிருக்கிறார்கள்.
அவற்றில் இருந்து சில பதிவுகளை உங்களுக்கு வரும் தினங்களில் சில குறிப்புக்களாக பதிவிட இருக்கிறேன் என்பதில் மகிழ்சியடைகிறேன்.
நன்றி
சித்தர் இலக்கியத்தில் அடுத்து பேசப்படும் ஓர் கலை வர்ம சூத்திரம், இது ஓர் மருத்துவம் சார்ந்த கலையாகவும், போர்க் கலையாகவும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.
வர்ம சூத்திரத்தை பற்றி அதிகமாக பாடியிருப்பது அகத்தியரும், போகரும் ஆகும்.
இதர சித்தர்கள் பலர் பாடியிருந்தாலும் இவர்களின் பாடல்கள் மிக தெளிவாக இருப்பது காணக்கூடியதாக இருக்கிறது.
உடலின் நரம்பு மண்டலத்தையும் தச வாயுக்களையும் கட்டுப்படுத்தும் ஓர் சக்தியாக வர்ம சூத்திரம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. திடீர் என ஏற்படும் அதிர்வு கூட ஒருவரை மரண படுக்கைக்கு கொண்டுசெல்லும் என்பது அனைவரும் தெரிந்த விடயமே அதன் பின்னனியில் இருப்பது தான் இந்த வர்ம சூத்திரம். வேறு எந்த மருத்துவ முறையிலும் வர்ம சூத்திரம் பற்றி பெரிய விளக்கங்கள் கூறப்படவில்லை என்பதும் சித்த மருத்துவத்திற்கே உறியதாக இருப்பது இந்த வர்ம சூத்திரம், மாறாக வேறு மருத்துவ முறையில் பயன்படுத்தப்படும் வர்ம முறைகள் சித்தர்களிடம் இருந்தே சென்றது என்பது தான் உண்மை.
ஒரு சித்த மருத்துவர் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டிய விடயங்களில் வர்ம சூத்திரமும் ஒன்று. நாடிப்பரீட்சை எப்படி அனாதியானதோ அதே போல் இந்த வர்ம புள்ளிகள் அதன் தன்மைகள் அதன் விளைவுகள் அதற்கான தீர்வுகள் என பல விடயங்கள் தெளிவாக புரிந்தால் தான் சித்த மருத்துவம் முழுமையடையும்.
இன்று மருத்துவத்துறை எந்த அளவுக்கு வளர்ந்தாலும் ஒரு குறிப்பிட்ட பிரசினைக்கான தீர்வு அனைவருக்கும் கிடைப்பதில்லை, இதற்கான காரணம் மருத்துவம் பிரிக்கப்பட்ட விதம் தான் என்பது எனது கருத்து.
ஒரு சித்த மருத்துவர் தனியே மூலிகைகளை பற்றி தெரிந்திருந்து எந்த பலனும் முழுமையாக கிடைக்காது, அதே போல் பற்ற்பம் செந்தூரம், களங்கு, குரு மருந்து என தெரிந்தும் பல இடங்களில் அவரின் மருந்துகள் பலன் தராமல் போவதற்கு இது தான்காரணமாகிறது.
உதாரணமாக கூறினால், வர்ம தாக்குதலுக்கு உட்பட்ட ஒரு நோயாளியை வெருமனே மருந்துகளால் மட்டும் காப்பாற்ற முடியாது அதே வேலை குறிப்பிட்ட வர்ம தாக்குதலின் விளைவுகளை வர்ம தட்டுகள் மூலமும் குனப்படுத்த முடியாது, இரண்டு முறைகளும் சரியாக தெரிந்தால் தான் அதில் இருந்து ஒரு பாதிப்பாலரை குணப்படுத்த முடியும்.
தற்போது இவை தனித்துறைகளாக ஆனபின் பாதிப்படைவது நோயாளர்களாகவே இருக்கிறார்கள்.
வர்மங்கள் பற்றியும் அவற்றுக்கான சரியான மருந்துகள் பற்றியும் சரியான் தெளிவு இருப்பின் பலதரப்பட்ட நோயாளர்களை காக்க முடியும்.
தச வாயுக்கள் அவற்றின் இருப்பிடம், நாடிகளின் பரீட்சை முறைகள், நரம்பு மண்டலம் பற்றிய சரியான ஆய்வு செய்தால் அவை நிச்சயம் ஓர் சித்த மருத்துவரை புகழடையச்செய்யும் என்பதில் ஐயம் இல்லை.
நமது முன்னோர்கள் கையாண்ட மருத்துவ முறைகளில் வர்ம ரகசியங்கள் பற்றி ஆய்வு செய்து அவற்றுக்கான பல விடயங்களை கூறியிருக்கிறார்கள்.
அவற்றில் இருந்து சில பதிவுகளை உங்களுக்கு வரும் தினங்களில் சில குறிப்புக்களாக பதிவிட இருக்கிறேன் என்பதில் மகிழ்சியடைகிறேன்.
நன்றி
Thursday, April 3, 2014
பெண் வசியம்
வணக்கம் தோழர்களே,
பெண் வசியம் தேவை எனும் வேண்டுகோள் விடுக்கும் அன்பு நெஞ்சங்களே, மிகவும் இலகுவான ஓர் முறை இது. முடிந்தால் பரிபாசையை தகர்த்து வெற்றி கானுங்கள்.
பாடல்
“ செய்வதோர் மந்திரங்கள்
செபிப்பது ஆயிரம்தான்
கையொடு காலும்தொட்டு
வருவது கூடத்தொட்டு
மையது பற்றவைத்து
வாவென்று நெற்றியிலிட்டால்
தையலார் எவரும்தேடி
சணத்தினில் வருவார்திண்ணம் “.
விளக்கம் தெரிந்தவர்கள் கருத்து பதிவிடலாம்.
நன்றி
பெண் வசியம் தேவை எனும் வேண்டுகோள் விடுக்கும் அன்பு நெஞ்சங்களே, மிகவும் இலகுவான ஓர் முறை இது. முடிந்தால் பரிபாசையை தகர்த்து வெற்றி கானுங்கள்.
பாடல்
“ செய்வதோர் மந்திரங்கள்
செபிப்பது ஆயிரம்தான்
கையொடு காலும்தொட்டு
வருவது கூடத்தொட்டு
மையது பற்றவைத்து
வாவென்று நெற்றியிலிட்டால்
தையலார் எவரும்தேடி
சணத்தினில் வருவார்திண்ணம் “.
விளக்கம் தெரிந்தவர்கள் கருத்து பதிவிடலாம்.
நன்றி
சத்துரு மோகனம் எனும் சித்தர் வித்தை
வணக்கம் தோழர்களே,
நீண்ட நாளாக மாந்திரீக பதிவுகள் மற்றும் மருத்துவ பதிவுகள் எதுவும் தரவில்லை என்று எமது மாணவர்களும் வாசகர்களும் மின்னஞ்சல் மூலம் கேட்டவாரு இருப்பதால், அவர்களுக்காக இனி சில பதிவுகள் வரும். நமது siththarvaakadam முக நூல் மூலமும் பல தகவல்களை கானலாம்.
சத்துரு மோகனம் எனும் சித்தர் வித்தை ஒன்றை இன்று பார்க்கலாம்.
மோகனம் என்றால் நம்மை சுற்றி இருக்கும் விடயங்களை நம் மீது மோகம் செய்ய வைப்பது என்று அறியவும். இது சத்துரு மோகனம் என்பதால் பொதுவாக நமது எதிரிகள் நம் மீது மோகம் கொள்ளுவர்.
பாடல்
“ சென்னாயுருவி வெண்குன்றி
சீதாதேவி செங்கழுநீர்
சொன்னார்துடரி சிறுபுன்னை
தொகுப்பாயஞ்சு வேர்களையும்
மன்னார்கோடக சாலையிலே
வகைசேர்சாத்தி லரைத்துருட்டி
என்னால்சத்துரு மோகனமாம்
இயபாய்த்திலத முறைதானே”.
விளக்கம்
குறிப்பிட்ட ஐந்து வேர்களையும் முறைப்படி காப்புகட்டி ஆணிவேர் அராமல் எடுத்து மேல் கூறிய சாற்றினால் அறைத்து வில்லைகள் செய்து பதப்படுத்தவும். தேவை ஏற்படும் போது அதை பயன்படுத்தலாம்.
இதில் மேலதிக விளக்க வேண்டும் என்று கேட்பவர்கள் சற்று சிந்தித்து பார்க்கவேண்டும், முறைப்படி மாந்திரீக பயிற்சிகள் செய்பவர்க்கு மட்டுமே இதன் மந்திர முறைகள் மற்றும் சித்தி செய்யும் முறைகள் பற்றி தெரியும் என்பதால், வெறுமனே இதை மிக்சியில் அறைக்கும் சட்னி என்று முயற்சி செய்ய நினைக்கவேண்டாம்.
இதற்கான மந்திர முறைகள் நமது மானவர்களுக்கு வழங்கப்படும்.
என்றும் அன்புடன்
சிவஸ்ரீ மா கோ முதலியார்.
நீண்ட நாளாக மாந்திரீக பதிவுகள் மற்றும் மருத்துவ பதிவுகள் எதுவும் தரவில்லை என்று எமது மாணவர்களும் வாசகர்களும் மின்னஞ்சல் மூலம் கேட்டவாரு இருப்பதால், அவர்களுக்காக இனி சில பதிவுகள் வரும். நமது siththarvaakadam முக நூல் மூலமும் பல தகவல்களை கானலாம்.
சத்துரு மோகனம் எனும் சித்தர் வித்தை ஒன்றை இன்று பார்க்கலாம்.
மோகனம் என்றால் நம்மை சுற்றி இருக்கும் விடயங்களை நம் மீது மோகம் செய்ய வைப்பது என்று அறியவும். இது சத்துரு மோகனம் என்பதால் பொதுவாக நமது எதிரிகள் நம் மீது மோகம் கொள்ளுவர்.
பாடல்
“ சென்னாயுருவி வெண்குன்றி
சீதாதேவி செங்கழுநீர்
சொன்னார்துடரி சிறுபுன்னை
தொகுப்பாயஞ்சு வேர்களையும்
மன்னார்கோடக சாலையிலே
வகைசேர்சாத்தி லரைத்துருட்டி
என்னால்சத்துரு மோகனமாம்
இயபாய்த்திலத முறைதானே”.
விளக்கம்
குறிப்பிட்ட ஐந்து வேர்களையும் முறைப்படி காப்புகட்டி ஆணிவேர் அராமல் எடுத்து மேல் கூறிய சாற்றினால் அறைத்து வில்லைகள் செய்து பதப்படுத்தவும். தேவை ஏற்படும் போது அதை பயன்படுத்தலாம்.
இதில் மேலதிக விளக்க வேண்டும் என்று கேட்பவர்கள் சற்று சிந்தித்து பார்க்கவேண்டும், முறைப்படி மாந்திரீக பயிற்சிகள் செய்பவர்க்கு மட்டுமே இதன் மந்திர முறைகள் மற்றும் சித்தி செய்யும் முறைகள் பற்றி தெரியும் என்பதால், வெறுமனே இதை மிக்சியில் அறைக்கும் சட்னி என்று முயற்சி செய்ய நினைக்கவேண்டாம்.
இதற்கான மந்திர முறைகள் நமது மானவர்களுக்கு வழங்கப்படும்.
என்றும் அன்புடன்
சிவஸ்ரீ மா கோ முதலியார்.
Wednesday, February 26, 2014
அஷ்டகர்மம் - மோகனம்
வணக்கம் தோழர்களே,
அஷ்டகர்மம் பற்றி அடுத்து வருவது மோகனம் எனப்படும் மயக்கநிலை ஆகும்.
பாடல்
கேளப்பா மோகனந்தா னதிகசூட்சம்
கெடியாக மைஒன்று சொல்லகேளு
நாளப்பா கிராம்புமொரு கழஞ்சிதானும்
நயமான -------------பூச்சி கழஞ்சிகூட்டி
நீளப்பா இந்திரமாங் கோபபூச்சி
நிறுத்துநீ கழஞ்சியதிற் கூட்டிமைந்தா
சூளப்பா -----------பூச்சி கழஞ்சிபூரம்
சுகமாக வென்றாக்கி தூளாய்பன்னே
பண்ணப்பா முதற்றூசி லூட்டிமைந்தா
பருவமுடன் திரியாக திரித்துகொண்டு
விண்ணப்பா விளக்கிலிட்டு காரெள்ளெண்ணெய்
விட்டதிலே கபாலத்தால் விளக்கைமூடி
நண்ணப்பா மையிரங்கும் போதுமைந்தா
நலமான வடுகனுக்கு பூசைபண்ணு
எண்ணப்பா மோகனத்தின் லட்சமோது
இதமாக மைவாங்கி சிமிழில்வையே
வையப்பா புனுகுடன் சவ்வாதுதானும்
மத்திகோரோ சணையதை கூட்டிமத்தி
மெய்யப்பா மைச்சிமிழை திறந்துகொண்டு
விரயவே -------மென்று திலர்த்தம்போடு
உய்யப்பா உலகமெல்லாம் மோகமாகும்
ஓகோகோ புரூடரெல்லாம் மோகமாகும்
செய்யப்பா தேவரெல்லாம் மோகமாகும்
சிவனுமுதற் றேவியுமே மோகமாமே
விளக்கம்
நன்றி
சிவஸ்ரீ மா. கோ. முதலியார்
சித்த வைத்தியர்
அஷ்டகர்மம் பற்றி அடுத்து வருவது மோகனம் எனப்படும் மயக்கநிலை ஆகும்.
பாடல்
கேளப்பா மோகனந்தா னதிகசூட்சம்
கெடியாக மைஒன்று சொல்லகேளு
நாளப்பா கிராம்புமொரு கழஞ்சிதானும்
நயமான -------------பூச்சி கழஞ்சிகூட்டி
நீளப்பா இந்திரமாங் கோபபூச்சி
நிறுத்துநீ கழஞ்சியதிற் கூட்டிமைந்தா
சூளப்பா -----------பூச்சி கழஞ்சிபூரம்
சுகமாக வென்றாக்கி தூளாய்பன்னே
பண்ணப்பா முதற்றூசி லூட்டிமைந்தா
பருவமுடன் திரியாக திரித்துகொண்டு
விண்ணப்பா விளக்கிலிட்டு காரெள்ளெண்ணெய்
விட்டதிலே கபாலத்தால் விளக்கைமூடி
நண்ணப்பா மையிரங்கும் போதுமைந்தா
நலமான வடுகனுக்கு பூசைபண்ணு
எண்ணப்பா மோகனத்தின் லட்சமோது
இதமாக மைவாங்கி சிமிழில்வையே
வையப்பா புனுகுடன் சவ்வாதுதானும்
மத்திகோரோ சணையதை கூட்டிமத்தி
மெய்யப்பா மைச்சிமிழை திறந்துகொண்டு
விரயவே -------மென்று திலர்த்தம்போடு
உய்யப்பா உலகமெல்லாம் மோகமாகும்
ஓகோகோ புரூடரெல்லாம் மோகமாகும்
செய்யப்பா தேவரெல்லாம் மோகமாகும்
சிவனுமுதற் றேவியுமே மோகமாமே
விளக்கம்
சிவன் முதல் தேவியும் மோகித்து நிற்பார்கள் என்றால் இதன் தன்மையை எப்படி அளவிடுவது. உண்மையான மாணவனுக்கு மட்டுமே கிடைக்கவேண்டிய இரகசியங்கள் இது, அதனால் தான் மறைப்புகள் வைக்கப்படுகிறது. பொதுவான ஓர் தகவளாக அனைவரும் தெரிந்திருப்பதில் தவறில்லை.
நன்றி
சிவஸ்ரீ மா. கோ. முதலியார்
சித்த வைத்தியர்
Tuesday, February 25, 2014
அஷ்டகர்மம் - மகா வசியம்
வணக்கம் தோழர்களே,
பாடல்.
வசியமாம் ஆறுவகைக் கருமமாடும்
மானிலத்து வேன்ஹர்களும் வசியமாகும்
மகத்தான ஸ்ரீபுருடர் வசியமாகும்
வசியமாம் சத்துருக்கள் வசியமாகும்
வாரணங்கள் மிருகமெல்லாம் வசியமாகும்
வசியமா மிரவிமின்னாள் வடவேர்வாங்கி
மைந்தனே ------------------- வேரும் வாங்கே
வேரிரண்டும் பச்சைபட் டதனில்வைத்து
மேலான ஆவின்புல் லுருவியோடு
கூரிரண்டு கஸ்தூரி மஞ்சளோடு
குங்குமப்பூ மூன்றுமரை பலமேகொண்டு
மாரிரண்டு மூன்றையுந்தான் பொடியாய்பண்ணி
மைந்தனே முதற்சீலை தனிற்பரத்தி
சேரிரண்டு வேரையும்தான் நடுவேவைத்து
திரியாக்கி தாம்புரத்தி லிட்டுததானே
இட்டுமே காராவின் நெய்யைவார்த்து
இதமாய்சிர சோட்டில்மை யெரித்துவாங்கி
கிட்டுமே புனுகுடன்சவ் வாதுசேர்த்து
கிருபையுள்ள மையைமத் தித்தேமந்திரம்
நாட்டுமே ஓம் ஸ்ரீயும் றீயுமென்று
நலமான சருவசம் பன்னமோகா
வெட்டுமே ---------------------வென்று
விதமாக அஞ்ஞூறு உருத்தானோதே
ஓதிடமுன் சொன்னதெல்லாம் வசியமாகும்
உத்தமனே ஓமென்று திலதம்போடே
-------------------------------------------------------
நன்றி
சிவஸ்ரீ மா. கோ. முதலியார்
சித்த வைத்தியர்
அஷ்டகர்ம பிரயோகத்தில் இருக்கும் இன்னும் ஓர் முறை இது, வசிய கர்மத்தில் இதற்கு இனையாக எதையும் என் அனுபவத்தில் கண்டத்தில்லை. இங்கு இந்த பாடலின் மூலம் உங்களுக்கு கூற விரும்புவது யாதெனில், அது சித்தர்களின் அறிவியல் ஞானத்தை புலப்படுத்தும் ஓர் பாடலாகவே மட்டும்.
பாடல்.
வசியமாம் ஆறுவகைக் கருமமாடும்
மானிலத்து வேன்ஹர்களும் வசியமாகும்
மகத்தான ஸ்ரீபுருடர் வசியமாகும்
வசியமாம் சத்துருக்கள் வசியமாகும்
வாரணங்கள் மிருகமெல்லாம் வசியமாகும்
வசியமா மிரவிமின்னாள் வடவேர்வாங்கி
மைந்தனே ------------------- வேரும் வாங்கே
வேரிரண்டும் பச்சைபட் டதனில்வைத்து
மேலான ஆவின்புல் லுருவியோடு
கூரிரண்டு கஸ்தூரி மஞ்சளோடு
குங்குமப்பூ மூன்றுமரை பலமேகொண்டு
மாரிரண்டு மூன்றையுந்தான் பொடியாய்பண்ணி
மைந்தனே முதற்சீலை தனிற்பரத்தி
சேரிரண்டு வேரையும்தான் நடுவேவைத்து
திரியாக்கி தாம்புரத்தி லிட்டுததானே
இட்டுமே காராவின் நெய்யைவார்த்து
இதமாய்சிர சோட்டில்மை யெரித்துவாங்கி
கிட்டுமே புனுகுடன்சவ் வாதுசேர்த்து
கிருபையுள்ள மையைமத் தித்தேமந்திரம்
நாட்டுமே ஓம் ஸ்ரீயும் றீயுமென்று
நலமான சருவசம் பன்னமோகா
வெட்டுமே ---------------------வென்று
விதமாக அஞ்ஞூறு உருத்தானோதே
ஓதிடமுன் சொன்னதெல்லாம் வசியமாகும்
உத்தமனே ஓமென்று திலதம்போடே
-------------------------------------------------------
விளக்கம் உங்களுக்கே நன்கு புரியக்கூடியன, இலகு தமிழில் பாடியிருக்கிறார் சித்தர்.
இங்கு சில இடங்களில் சொற்களை மறைத்திருக்கிறேன், காரணம் தவறானவர்கள் இதை பயன்படுத்தி மற்றவரை ஏமாற்றக்கூடாது என்பதற்காக. மேலும் இதில் இருக்கும் வசிய கர்மம் அனுபவத்தில் கையாண்ட முறை என்பதால் இதன் தன்மை அறிந்தே இதை மறைத்து கூறியிருக்கிறேன்.
வாசகர்களும் சரி மாணவர்களும் சரி இதை ஓர் அஷ்டகர்ம பிரயோக சித்தர் பாடலாகவும் மூலிகைகளின் தன்மையை உணரவும் மட்டும் இது உதவியாக இருக்கும்.
சிவஸ்ரீ மா. கோ. முதலியார்
சித்த வைத்தியர்
Monday, February 24, 2014
அஷ்டகர்மம் - தம்பனம்
வணக்கம் தோழர்களே
அஷ்டகர்ம பிரயோகம் பற்றி கேட்ட சிலருக்கு சித்தர் பாடல் மூலம் தம்பன கர்மம் ஒன்றை செய்வதற்கான பாடல் இது. முடிந்தால் உங்கள் குருவின் ஆசியோடு செய்து பாருங்கள்.
மிக சக்திவாய்ந்த தம்பன கர்மம் இது. அனுபவ உண்மை.
பாடல்
...........................................
..........................................
வாதிடமுன் வந்தபடை மாறியோட
மாமிலத்தி லரசரெல்லாம் வசியமாக
சாதிடமுன் சாத்தியன் கைபாணமாறச்
சதிராம்பீ ரங்கிவெடி குண்டுமாறச்
சூதிடமா யின்னமொரு சூட்சஞ்சொல்வேன்
சுருக்கடா செம்பரத்தை வடக்குவேரே
செம்பருத்தை ஞாயிருக்குக் காப்புகட்டி
திறமாகா நவசாபம் நிவர்த்திசெய்து
உம்பருக்கும் அறியாத கனேசன்மூலம்
ஊமெனவும் ஆமெனவும் உருலெட்சம்தான்
நம்பருத்த பலியாடு கோழிபன்றி
ரத்தபெலி யூட்டிமறு கிழமையன்று
வம்பருக்கும் சொல்லாதே பொங்கல்தூபம்
மாட்டியே தியானத்தால் வேருவாங்கே
வாங்கியந்த வேரதனை பஞ்சலோக
மகிமையாம் தகடதிலே பொதிந்துகொண்டு
தாங்கியந்த குளிசமதை கரத்திலேந்தி
தம்பனந்தான் நூற்றிருபத் தெட்டுமோது
ஓங்கியந்த குளிசமதை சிரசில்கட்ட
ஓகோமுன் சொன்னதெல்லா முன்னையாகும்
......................................................
.....................................................
விளக்கம்
செம்பரத்தைக்கு ஞாயிரு கிழமை காப்பு கட்டி குறிப்பிட்ட பலிகளை கொடுத்து குறிப்பிட்ட மந்திரங்களை உருச்செய்து வடக்கு வேரை எடுத்து பஞ்சலோக கூட்டில் அடைத்து சிரசில் கட்டினால் நாடாலும் அரசர் முதல் படைகள் ஆயுதங்கள் என அனைத்து விடயங்களையும் உங்கள் முன் அடிபனிய வைக்கலாம் என்பது பொருள்.
இதில் இருக்கும் சூட்சும மந்திரங்களை உங்கள் குரு நாதர்களிடம் கேட்டு தெரிந்து அதன் பின் முயற்சி செய்யுங்கள்.
சூட்சும மந்திரங்கள் குரு உபதேசம் மூலம் கிடைக்கவேண்டும் என்பதால் அதை பதிவிட வில்லை.
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த வைத்தியர்
அஷ்டகர்ம பிரயோகம் பற்றி கேட்ட சிலருக்கு சித்தர் பாடல் மூலம் தம்பன கர்மம் ஒன்றை செய்வதற்கான பாடல் இது. முடிந்தால் உங்கள் குருவின் ஆசியோடு செய்து பாருங்கள்.
மிக சக்திவாய்ந்த தம்பன கர்மம் இது. அனுபவ உண்மை.
பாடல்
...........................................
..........................................
வாதிடமுன் வந்தபடை மாறியோட
மாமிலத்தி லரசரெல்லாம் வசியமாக
சாதிடமுன் சாத்தியன் கைபாணமாறச்
சதிராம்பீ ரங்கிவெடி குண்டுமாறச்
சூதிடமா யின்னமொரு சூட்சஞ்சொல்வேன்
சுருக்கடா செம்பரத்தை வடக்குவேரே
செம்பருத்தை ஞாயிருக்குக் காப்புகட்டி
திறமாகா நவசாபம் நிவர்த்திசெய்து
உம்பருக்கும் அறியாத கனேசன்மூலம்
ஊமெனவும் ஆமெனவும் உருலெட்சம்தான்
நம்பருத்த பலியாடு கோழிபன்றி
ரத்தபெலி யூட்டிமறு கிழமையன்று
வம்பருக்கும் சொல்லாதே பொங்கல்தூபம்
மாட்டியே தியானத்தால் வேருவாங்கே
வாங்கியந்த வேரதனை பஞ்சலோக
மகிமையாம் தகடதிலே பொதிந்துகொண்டு
தாங்கியந்த குளிசமதை கரத்திலேந்தி
தம்பனந்தான் நூற்றிருபத் தெட்டுமோது
ஓங்கியந்த குளிசமதை சிரசில்கட்ட
ஓகோமுன் சொன்னதெல்லா முன்னையாகும்
......................................................
.....................................................
விளக்கம்
செம்பரத்தைக்கு ஞாயிரு கிழமை காப்பு கட்டி குறிப்பிட்ட பலிகளை கொடுத்து குறிப்பிட்ட மந்திரங்களை உருச்செய்து வடக்கு வேரை எடுத்து பஞ்சலோக கூட்டில் அடைத்து சிரசில் கட்டினால் நாடாலும் அரசர் முதல் படைகள் ஆயுதங்கள் என அனைத்து விடயங்களையும் உங்கள் முன் அடிபனிய வைக்கலாம் என்பது பொருள்.
இதில் இருக்கும் சூட்சும மந்திரங்களை உங்கள் குரு நாதர்களிடம் கேட்டு தெரிந்து அதன் பின் முயற்சி செய்யுங்கள்.
சூட்சும மந்திரங்கள் குரு உபதேசம் மூலம் கிடைக்கவேண்டும் என்பதால் அதை பதிவிட வில்லை.
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த வைத்தியர்
Thursday, February 20, 2014
மருந்துகளில் அவதானம் வேண்டும்
வணக்கம் தோழர்களே,
பலதரப்பட்ட வலைதளங்களில் கானப்படும் (எனது தளம் உட்பட) மூலிகை மருந்துகள் என்ற பெயரில் பதிவாகும் பல மருந்துகள், கற்பங்கள், தைலங்கள் என பெரும்பாலானவை மிக ஆபத்தான மருந்துகள் என்பதை கவனத்தில் வையுங்கள்.
நாட்டு மருந்து பக்க விளைவு அற்றது மூலிகைகளில் என்ன கேடு வரப்போகுது என்று விவாதம் பன்னும் அனைவரும் கவனமாக படியுங்கள்.
நவீன விஞ்ஞானிகள் ஆய்வு செய்தாலும் கிடைக்காத பல ஆயிரம் இரகசியங்களை சித்தர் முதல் ஞானிகள் நமக்கு பாடலாக தந்திருக்கிறார்கள். அவற்றில் புதைந்து கிடக்கும் இரகசியங்கள் கோடிக்கணக்கானது. அது போல் மருத்துவத்திலும் பல இரகசியங்கள் மறைக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணமும் இருக்கிறது, உதாரணமாக மக்களுக்கு தீங்கு செய்பவர்கைகளுக்கு ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய கற்ப மருந்தின் இரகசியம் தெரிந்துவிட்டால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்று நினைத்தே பல இரகசியங்களை பரிபாஷையாகவும் குருகுல முறையிலும் பாரம்பரிய முறையிலும் மறைத்து வைத்திருக்கிறார்கள்.
அதேபோல் மருந்துகளின் குணபாடம் கூறியவர்கள் அதன் நச்சுத் தன்மைகளையும் தனியே பாடி இருக்கிறார்கள், அதை மறைபுகமாகவும் பாரம்பரியமாகவும் இரகசியமாக வைத்திருக்கிறார்கள். அதற்கு காரணம் இன்று நாம் கானும் வலைதளங்களில் இருக்கிறது. கடைகளில் சித்தர் பாடல் புத்தகம் ஒன்றை வாங்கி அதில் இருக்கும் பாடலை பதிவிட்டால் அவரும் மருத்துவரே என்ற நிலை கானப்படுவது தான்.
இதை இப்படி செய்யுங்கள் அதை அப்படி உண்ணுங்கள் என்று தயக்கம் இன்றி பதிவிடும் தோழர்களே, தயவு செய்து உங்கள் பதிவில் இருப்பது மருந்து மட்டும் தானா அல்லது உயிரை மெதுவாக போக்கும் நஞ்சும் உண்டா என்பதை உணர்ந்து பதிவிடுங்கள்.
பக்க விளைவு என்பது அனைத்திலும் உண்டு, அது இயற்கையில் அதிகம் உண்டு. நாம் தினமும் உண்ணும் காய்கறிகள் முதல் மருந்தாகும் மூலிகைகள் வரை அது அதிகமாகவே இருக்கிறது.
அதை அதிகம் சாப்பிட்டால் வாதம் வரும், இதை சாப்பிட்டால் பித்தம் அதிகரிக்கும், இதை குடித்தால் கபம் வரும் என்று ஏன் கூறுகிறார்கள். இவை பக்கவிளைவுகள் இல்லையா!
”அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்று நம் முன்னோர்கள் தெளிவாக கூறியிருப்பது ஏன் என்று சிந்திப்பதில்லை நாம்.
தினம் நாம் சாப்பிடும் உணவில் இத்தனை கெடுதி இருப்பதால் தானே நோய்கள் வருகின்றன, அதுவே முறையற்ற மருந்துகளை உண்டால் என்ன விளைவு ஏற்படும் என சிந்திப்பதே இல்லை.
உடம்பு குறைய அதை உண்ணுங்கள் என்று பதிவில் இருக்கும் ஆனால் அதை உண்டால் இதய நோய் வரும் என்பது தெரியாது, இதை தான் பக்க விளைவு என்பது.
சரியான ஆலோசனைகள் இல்லாமல் கிடைக்கும் எந்த மருந்தாக இருந்தாலும் அதில் ஆபத்துக்கள் கானப்படும் என்பதை நினைவில் வையுங்கள்.
உதாரணமாக.
திரிகடுகம் அல்லது திரி கடுகு என கூறப்படும் ”சுக்கு, மிளகு, திப்பிலி” இந்த மூன்று சரக்குகளும் சரியான முறையில் சுத்தி செய்யாவிடில் நமது நுரையீரல் மெதுவாக பாதிப்படைந்து அதிக தூரம் நடக்கும் போது சிறு கலைப்பை ஏற்படுத்தி மாரடைப்புக்கு ஓர் காரணமான தீய சக்தியாய் மாற்விடும்.
ஆனால் திரிகடுகம் என்பது உயிர் காக்கும் கற்ப மருந்து இதை முறைப்படி சுத்திசெய்து சூரணம் செய்து சூரணத்தை மீண்டும் சுத்தி செய்து நமது உடலின் தகுதிக்கு ஏற்ப குறிப்பிட்ட சேர்கை மருந்துடன் மண்டலம் உட்கொண்டால் பல ஆண்டுகளுக்கு எந்த ஒரு பக்டீரியாவும் நமது உடலை தாக்கது.
திரிகடுகம் சுத்தி செய்யும் முறையை கவனுயுங்கள், அதன் நச்சுத்தன்மையை நீங்களே உணர முடியும்.
சுக்கு
நன்றாக காய்ந்த சுக்காக தெரிவு செய்து அதன் மேல் தோலை நன்கு சுரண்டி போக்க வேண்டும் பின்னர் சுண்ணாம்பு தெளிவு நீரில் 1 1/2 மணி நேரம் ஊரப்போட்டு எடுத்து மீண்டும் சுத்த நீரில் அலம்பி எடுத்து காயவைக்கவும்.
மிளகு
சிறுதீயாக மண் ஓட்டில் போட்டு வாசனை கிளம்ப வருத்து எடுக்கவும்
திப்பிலி
சித்திரமூல கியாழத்தில் அதாவது கொடிவேலி வேர் பட்டை சாறு அல்லது அதன் கியாழம் செய்து அதில் 4 சாமம் ஊரப்போட்டு எடுத்து (12 மணி) நன்கு சுத்த நீரில் அலம்பி காயவைத்து எடுக்கவும்.
இதில் எவ்வளவு கெடுதியான விடயம் இருந்தால் இப்படி செய்ய வேண்டும் என கூறியிருப்பார்கள்.
ஆகவே சரியான ஓர் முறை தெரியாமல் வெருமனே கண்டதையும் கேட்டதையும் சாப்பிட்டு விட்டு வேறு பாதிப்புக்கள் ஏற்படும் போது என்ன என்று தெரியாமல் அவலப்படுவதை நிருத்துங்கள்.
சரியான பதிவாக இருந்தாலும் சரி அதை ஒருமுறைக்கு இருமுறை சரியானவர்களிடம் கேட்டுவிட்டு முயற்சி செய்யுங்கள்.
“எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்பொருள் கான்பதரிது”
நன்றி
சிவஸ்ரீ மா. கோ. முதலியார்
சித்த வைத்தியர்.
Monday, February 17, 2014
நெல்லி முள்ளி - காயகற்பம்
வணக்கம் தோழர்களே,
நெல்லிக்கணியை பற்றி பலருக்கும் தெரிந்ததே, அதன் மகத்துவம் ஒன்றும் சிறியது அல்ல. அதன் பெருமையை கூறும் ஓர் கற்ப மருந்து இது.
பாடல்
வயிரமாம் நெல்லி முள்ளி தன்னை வாங்கி
மருவ நன்றாய் இடித்துமே சூரணமாக்கி
ஆயிரமாம் அப்பிரேகச் செந்தூரமாம்தான்
அதற்கெட்டு பங்குக்கு ஒன்று சேர்த்து
துயிரமாம் தேன் தன்னில் குழைத்து உண்ணு
சுகமாக மண்டலம்தான் உண்டாயானால்
கயிரமாம் காயமது கருங்காலிக் கட்டை
கனல்போலே சோதியாய் காணும் காணே.
விளக்கம்
நெல்லி வற்றலை சிறந்ததாய் வாங்கி வந்து நன்றாக இடித்து சூரணம் செய்து அதை அப்பிரேக செந்தூரத்துடன் எட்டுக்கு ஒன்று என்ற வீதம் கலந்து தேனில் மண்டலம் உண்ணவும்.
கவனிப்பு
(எட்டு பங்கு சூரணம் - 1 பங்கு செந்தூரம்)
பலன்
அப்படி உண்டால் தேகமானது இருகி பலம் பெரும் அதாவது கருங்காலி எனும் மரத்துக்கு ஒப்பாக இருக்கும் அத்துடன் உடல் சோதி போன்று பிரகாசிக்கும்.
குறிப்பு.
”ஆயிரமாம் அப்பிரேக செந்தூரம் தான்”
அதாவது அப்பிரேக செந்தூரம் பல முறைகளில் செய்ய முடியும், ஆயிரக்கணக்கான முறைகள் இருக்கிறது அதில் ஒன்றை பயன்படுத்தலாம் என பரிபாஷை கூறுகிறது.
நன்றி
நெல்லிக்கணியை பற்றி பலருக்கும் தெரிந்ததே, அதன் மகத்துவம் ஒன்றும் சிறியது அல்ல. அதன் பெருமையை கூறும் ஓர் கற்ப மருந்து இது.
பாடல்
வயிரமாம் நெல்லி முள்ளி தன்னை வாங்கி
மருவ நன்றாய் இடித்துமே சூரணமாக்கி
ஆயிரமாம் அப்பிரேகச் செந்தூரமாம்தான்
அதற்கெட்டு பங்குக்கு ஒன்று சேர்த்து
துயிரமாம் தேன் தன்னில் குழைத்து உண்ணு
சுகமாக மண்டலம்தான் உண்டாயானால்
கயிரமாம் காயமது கருங்காலிக் கட்டை
கனல்போலே சோதியாய் காணும் காணே.
விளக்கம்
நெல்லி வற்றலை சிறந்ததாய் வாங்கி வந்து நன்றாக இடித்து சூரணம் செய்து அதை அப்பிரேக செந்தூரத்துடன் எட்டுக்கு ஒன்று என்ற வீதம் கலந்து தேனில் மண்டலம் உண்ணவும்.
கவனிப்பு
(எட்டு பங்கு சூரணம் - 1 பங்கு செந்தூரம்)
பலன்
அப்படி உண்டால் தேகமானது இருகி பலம் பெரும் அதாவது கருங்காலி எனும் மரத்துக்கு ஒப்பாக இருக்கும் அத்துடன் உடல் சோதி போன்று பிரகாசிக்கும்.
குறிப்பு.
”ஆயிரமாம் அப்பிரேக செந்தூரம் தான்”
அதாவது அப்பிரேக செந்தூரம் பல முறைகளில் செய்ய முடியும், ஆயிரக்கணக்கான முறைகள் இருக்கிறது அதில் ஒன்றை பயன்படுத்தலாம் என பரிபாஷை கூறுகிறது.
நன்றி
வேத கால மந்திரம் - சித்தி கணபதி
வணக்கம் தோழர்களே,
சித்தி கணபதி மந்திரம்
முறையும் பலனும்
நன்றி
சித்தர்கள் பாரம்பரிய மந்திர வரிசை மட்டும் இல்லாமல் வேதங்களில் கூறப்படும் சமஸ்கிருத மந்திரங்கள் சிலவற்றையும் அவற்றின் பலன்களையுன் தெரிந்திருப்பது ஒரு மாந்திரீகம் கற்கும் மாணவனுக்கு மிக அவசியம்.
அந்த முறையில் அதர்வ வேதத்தில் இருந்து சில மந்திரங்களை உங்களுக்கு பதிவிடுகிறேன். உச்சரிப்புக்கள் சற்று கடினமானவையாக ஆரம்பத்தில் இருந்தாலும் பின்னர் பழகிவிடும்.
சித்தி கணபதி மந்திரம்
ஓம் நம: சித்தி வினாயகாய சர்வ கார்யகர்த்ரே சர்வ விக்ன ப்ரசமனாய சர்வ ராஜ்ய வச்ய காரணாய சர்வ ஜன சர்வ ஸ்த்ரீ சர்வ புருஷ ஆகர்ஷணாய ஸ்ரீம் ஓம் ஸ்வாகா.
முறையும் பலனும்
தினமும் இந்த மந்திரத்தை காலையில் பூஜை செய்யும் போது 21 முறை மலர்களால் கணபதியை அர்சனை செய்து வந்தால் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் என வேதம் கூறுகிறது.
நன்றி
Sunday, February 16, 2014
காய கற்பம் - ஓரிலைத்தாமரை
வணக்கம் தோழர்களே,
இன்றைய காய கற்ப மருந்து ஓரிலை தாமரை. இது உடல் சூட்டை தனிப்பதற்கு மிக சிறந்த மருந்து.
பாடல்.
முறை
பலன்கள்
1. உடல் சூட்டை தனித்து நல்ல குளிர்ந்த தேகம் கிடைக்கும்
2. சிறு நீர் எரிச்சல் நீங்கும்
3. கண்களில் இருக்கும் புகைச்சல் தீர்ந்து நல்ல் தெளிவான பார்வை கிடைக்கும்
4. காமாலை நோய் உடலை தாக்காது
5. உடல் வறட்சி நாக்கு வறட்சி போன்றவை நீங்கும்
6. உடலை துன்படுத்தும் பித்தம் சீராகும்
7. இதன் பலனால் நாடி சீராக இயங்கும்
8. இரத்தம் தூய்மையாகி ஆரோக்கிய தேகம் கிடைக்கும்.
9. இது உடல் வலுவுக்கு மிக சிறந்த மருந்து.
நன்றி
இன்றைய காய கற்ப மருந்து ஓரிலை தாமரை. இது உடல் சூட்டை தனிப்பதற்கு மிக சிறந்த மருந்து.
பாடல்.
ஏமமாம் ஓரிலைதாமரை சமூலம்
இணைத்துமே சூரணித்து நெய்யிற்கொள்ள
சேகமாய் உடம்பில்நின்ற வேகமெல்லாம்
சிதைந்துமே போய்விடும் சிறுநீர்தானும்
காமமாய் குளிர்ந்துவிடும் கண்புகைச்சல்
காமாலை வறட்சியொடு கடியபித்தம்
வமமாய்ப் போடுவிடு மண்டலந்தான் கொள்ளு
மகத்தான ரோகமெல்லாம் மாறிப்போமே.
முறை
திடமான நல்ல பூக்களுடனும் காய்களுடனும் கூடிய ஓரிலை தாமரை செடிகளை பிடுங்கி வந்து நன்கு நீரில் அலம்பி நிழலில் காய வைத்து சூரணம் செய்து அதை தினமும் 1 தேக்கரண்டி வீதம் சுத்தமான பசு நெய்யிற் குழைத்து உண்ண வேண்டும்.
பலன்கள்
1. உடல் சூட்டை தனித்து நல்ல குளிர்ந்த தேகம் கிடைக்கும்
2. சிறு நீர் எரிச்சல் நீங்கும்
3. கண்களில் இருக்கும் புகைச்சல் தீர்ந்து நல்ல் தெளிவான பார்வை கிடைக்கும்
4. காமாலை நோய் உடலை தாக்காது
5. உடல் வறட்சி நாக்கு வறட்சி போன்றவை நீங்கும்
6. உடலை துன்படுத்தும் பித்தம் சீராகும்
7. இதன் பலனால் நாடி சீராக இயங்கும்
8. இரத்தம் தூய்மையாகி ஆரோக்கிய தேகம் கிடைக்கும்.
9. இது உடல் வலுவுக்கு மிக சிறந்த மருந்து.
மூலிகைகளில் பல குணங்கள் இருக்கும் ஆனால் அவற்றை சேர்மானமாக இருக்கும் சரக்குக்கு ஏற்ப அதன் விளைவு இருக்கும் என்பதை ஞாபகத்தில் இருத்துங்கள்.
நன்றி
Subscribe to:
Posts (Atom)






