Saturday, January 18, 2014

திரு நாச்சியார் படுகள எழுப்பு

வணக்கம் தோழர்களே,

இதுவும் ஓர் படுகள எழுப்பு முறையே.

மந்திரம்

ஓம் திரைசேர் மடந்தை திரு நாச்சி அம்மை திரு நஞ்சை உண்டு திருக்கண் உறங்கிறாள் வாடா நந்தி பிடியடா நீற்றை எறியடா முகத்தில் ஓம் சிவ சிவ சங்ஙார காளமாமுனி ஆணை இந்தா பார் எழும்பு சுவாகா.

கிரிகை

மந்திர சித்தி செய்து பின்னர் படுகள எழுப்பு முறைக்கு செய்யவும்.

நன்றி

No comments:

Post a Comment