Saturday, January 18, 2014

தை பிறந்தால் வழி பிறக்கும்..


வணக்கம் தோழர்களே,

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று காத்திருந்த தோழர்களுக்கும் அனைவருக்கும் எனது புதிய ஆண்டு வாழ்த்துக்கள்.

அன்பு தோழர்களே மீண்டும் மீண்டும் எனது மின்னஞ்சலை கேட்கும் முன்னர் தயவு செய்து பதிவுகளை நன்கு ஆராய்ந்து பாருங்கள் அதில் மின்னஞ்சல் இருக்கிறது.


எனது இடமாற்றம் மற்றும் கடுமையான வேலை பளு இவைகளில் இருந்து சற்று ஓய்வு கிடைத்திருக்கிறது. இனிவரும் நாட்களில் தளத்தில் புதிய பல விடயங்கள் வர இருக்கிறது.

கடந்த சில தினங்களாக எங்களது மூலிகை ஆய்வு பல அடர்ந்த காடுகளை நோக்கி நகர்கிறது, அதன் மூலம் நாம் கண்டறிந்த பல அற்புத அறிய வகை மூலிகைகளையும் சித்தர் பெருமக்கள் கண்டறிந்த இரகசியங்களையும் நாம் ஆராய்ந்து அதன் நம்பகத்தன்மையை (சரியான மூலிகை) விரைவில் அனைவரும் பலனடையும் வகயில் தர இருக்கிறோம்.

அதன் ஓர் சாட்சியான காட்சி இங்கு.

















நன்றி

No comments:

Post a Comment