Tuesday, January 21, 2014

இந்திர கோபம்

வணக்கம் தோழர்க்ளே,

சித்த மருத்துவ வரிசையில் சித்தர்கள் மூலிகைகளை மட்டும் கையாலவில்லை, பலதரப்பட்ட விலங்குகள், பறவைகள் மற்றும் அபூர்வ வகை பூச்சிகள் என்பனவற்றையும் உபயோகித்துள்ளனர். அவற்றின் வரிசையில் இந்திர கோபம் எனும் இந்திராணி சிலந்தி ஓர் அறிய வகை மருந்தாகும்.
















இந்திர கோபம் எனும் அபூர்வ வகை சிலந்தி மழைகாலத்தில் மட்டுமே கிடைக்கும். இது ஓர் காய கற்ப மருந்தாகவும் வீரிய விருத்தி தரும் உணவாகவும் இருக்கிறது.

இதில் இருந்து எடுக்கும் குழித்தைலம் பல மாந்திரீக பிரயோகங்களுக்கு பயன்படக்கூடியதாக இருக்கிறது.

நன்றி

No comments:

Post a Comment