Saturday, January 18, 2014

குரு குலம் ஆரம்பமாகிறது.

வணக்கம் தோழர்களே,

பல மாணவர்களினதும் சில பெற்றோர்களின் வேண்டுகோளுக்கு அமைய அடியேன் விரவில் ஓர் குரு குலம் ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன், சித்த மருத்துவமும் மாந்திரீகமும் சேர்ந்த ஓர் பாரம்பரிய கல்வி முறைக்கு இது அமைய வேண்டும் என்பது எனது மனதில் இருக்கிறது. இதை ஓர் குழுமம் போன்று அமைத்து அதில் பலரும பலன் பெரும் வன்னம் செய்ய வேண்டும். அதற்கான இடமும் வாங்கி அதில் வேலைகளை செய்து வருகிறேன். இது தொடர்பான படங்களையும் நீங்கள் விரைவில் கான முடியும்.

நவீன தொழில்னுட்பம் வந்து குவிந்து கிடக்கும் இந்த உலகத்துக்கு இதுவரயில் யாரும் கண்டிராத பல அட்புதங்களையும் நுட்பங்களையும் விட்டு சென்ற சித்தர்களின் ஆசியோடு இதை ஆரம்பிக்க வேண்டும். இதற்கு உங்கள் கருத்தும் பங்களிப்பும் மிகவும் அவசியம். ஓர் புதிய சமூகத்தை துவங்க நினைக்கிறேன் அதே எனது இருதியாகி விடாமல் கை கொடுத்து உதவி செய்வீர்கள் என்ற நம்பிக்ககியில் உங்களுடன் பகிர்கிறேன்.

உங்கள் பதிவுகளை தாருங்கள்.

நன்றி

மா. கோ. முதலியார்.

muthaly@gmail.com

3 comments:

  1. nallathor sevai ungalathu panikal sirappura vaalthukkal

    ReplyDelete
  2. உங்கள் சேவை இறைவனின் அருளால் மேன்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete