Monday, January 20, 2014

பேய்களை கட்ட - தேவதைகளும் அடங்கும்

வணக்கம் தோழர்களே,

படுகளம் போடுதல் போன்று இதுவும் ஓர் கட்டு முறையே. ஆலயங்களில் பேய் ஆடும் போது குறிப்பிட்ட தேவதயை கட்ட இது உதவும்.

மந்திரம்.

ஓம் அரியும் பிரமனும் அரனை ஓதி அமரரும் தேவரும் அமிர்தம் கடைய அடியுயர்ந்த மேரு அடி பறந்தால் போலே இவர் தலை காளமாமுனி எக்கிஷத்தில் உயிர் அயர்ந்து நிற்கவே சுவாகா.

கிரிகை

குறிப்பிட்ட தேவதைகான மடையில் வைக்கப்பட்டிருக்கும் பூ ஒன்றினை எடுத்து (இரகசியமாக) உரு 108 செய்து நமது வேட்டி மூலையில் முடிந்து வைக்கவும். பேய் ஆடாது.

நன்றி 

No comments:

Post a Comment