வணக்கம் தோழர்களே,
சிவனின் நெற்றி வியர்வையில் இருந்து அகோரத்துடன் எழுந்த முதல் அவதாரம் வீர பத்திரர். தக்கனின் யாகத்தை அழிப்பதற்காக சிவன் அவதரித்த மறு வடிவம் என்றும் கூறலாம். மலையரசனையே சங்ஙரித்தர் என்றால் வேறு என்ன சொல்வது.
மந்திரம்
ஓம் வீர வீரா சக்தி வீரா ஸ்ரீங்ங நங்ங லங்ங வங்ங ஆதி அனுகார வீரபத்திரா உதிர வாயும் ஓங்கிய சூலமும் ஆதி அரன் முன்னே அதிரப்பாய்ந்தால் போலே என் முன்னே வா என் சொல் கேள் என்னோடு எதிர்த்த சத்துருவின் கண்ணில் பாய் பாயவே சிவாகா.
அட்ஷரம்
கிரிகை
அட்ஷரத்தில் மடை வைத்து தேங்காய் வைத்து வெட்டவும். உரு 21 செய்து வெட்டவும். முதலில் மந்திர சித்தி அவசியம்.
நன்றி
Thursday, November 28, 2013
வச்சிர பஞ்சாட்சர கவசம்
வணக்கம் தோழர்களே,
காவல் மந்திர வரிசையில் இதுவும் ஓர் இரகசிய முறையே. எப்பேர்பட்ட மருந்தீடு செய்யப்பட்டாலும் அல்லது உணவு முறை மூலம் சூனியம் செய்யப்பட்டாலும் இந்த மந்திரத்தை சித்தி செய்து வைத்திருந்தால் கவலை இல்லை.
மந்திரம்
ஓம் அவ்வும் சவ்வும் சிவ பரம சிவயோகிக்கு ஸ்ரீகண்ட பரமேஸ்வரர் திருவிலம் பற்றி கொடுத்த வசிகர உச்சாடன வச்சிர பஞ்சாட்சர கவசம் இவர் / என் வாய் சர் வாங்கிசமாகவே சிவாகா.
கிரிகை
முறைப்படி சித்தி செய்து பின்னர் தண்ணீர் ஓதும் முறைப்படி ஓதிக் கொடுக்க மருந்தீடுகள் முறியும் அத்துடன் வயிற்றில் இருக்கும் கட்டிகள் நீங்கும்.
மந்திரங்களை சித்தி செய்வது என்றால், குறிப்பிட்ட மந்திரத்தை தனிமையான ஓர் சுத்தமான இடத்தில் இருந்து ஓர் வெற்றிலையை வலது கையில் வைத்து மந்திரத்தை 108 முதல் 1008 வரை உரு செய்து குறிப்பிட்ட மந்திரம் மனதில் உருதியாக பதிந்த்ததை உணர்ந்த பின் அந்த வெற்றிலையை மென்று தின்ன வேண்டியது தான் பின் சற்று குளிர்ந்த நீர் அருந்தலாம்.
இப்படி செய்வதனால் குறிப்பிட்ட மந்திரம் நமது முதுகெழும்பில் பதியப்பட்டு குண்டலினி சக்தியாக இருக்கும், தேவைப்படும் போது சுழிமுனையில் இருந்து உருச்செய்ய சித்தி கிடைக்கும்.
மந்திரங்களை கற்பவர்கள் சரியான குருவுடன் உபதேசங்களை பெற்று அவர் ஆலோசனையின் கீழ் செயல்பட்டால் தான் பலன் சரியானதாக இருக்கும். அதன் காரணத்தால் தான் இங்கு குறிப்பிட்ட சில மந்திரங்களை மட்டும் பதிவிடுகிறேன்.
இங்கு இருக்கும் மந்திரங்களை உபயோகம் செய்பவர்கள் சிவனை குருவாக மனதில் நினைத்து செயல் பட வேண்டும்.
நன்றி.
காவல் மந்திர வரிசையில் இதுவும் ஓர் இரகசிய முறையே. எப்பேர்பட்ட மருந்தீடு செய்யப்பட்டாலும் அல்லது உணவு முறை மூலம் சூனியம் செய்யப்பட்டாலும் இந்த மந்திரத்தை சித்தி செய்து வைத்திருந்தால் கவலை இல்லை.
மந்திரம்
ஓம் அவ்வும் சவ்வும் சிவ பரம சிவயோகிக்கு ஸ்ரீகண்ட பரமேஸ்வரர் திருவிலம் பற்றி கொடுத்த வசிகர உச்சாடன வச்சிர பஞ்சாட்சர கவசம் இவர் / என் வாய் சர் வாங்கிசமாகவே சிவாகா.
கிரிகை
முறைப்படி சித்தி செய்து பின்னர் தண்ணீர் ஓதும் முறைப்படி ஓதிக் கொடுக்க மருந்தீடுகள் முறியும் அத்துடன் வயிற்றில் இருக்கும் கட்டிகள் நீங்கும்.
மந்திரங்களை சித்தி செய்வது என்றால், குறிப்பிட்ட மந்திரத்தை தனிமையான ஓர் சுத்தமான இடத்தில் இருந்து ஓர் வெற்றிலையை வலது கையில் வைத்து மந்திரத்தை 108 முதல் 1008 வரை உரு செய்து குறிப்பிட்ட மந்திரம் மனதில் உருதியாக பதிந்த்ததை உணர்ந்த பின் அந்த வெற்றிலையை மென்று தின்ன வேண்டியது தான் பின் சற்று குளிர்ந்த நீர் அருந்தலாம்.
இப்படி செய்வதனால் குறிப்பிட்ட மந்திரம் நமது முதுகெழும்பில் பதியப்பட்டு குண்டலினி சக்தியாக இருக்கும், தேவைப்படும் போது சுழிமுனையில் இருந்து உருச்செய்ய சித்தி கிடைக்கும்.
மந்திரங்களை கற்பவர்கள் சரியான குருவுடன் உபதேசங்களை பெற்று அவர் ஆலோசனையின் கீழ் செயல்பட்டால் தான் பலன் சரியானதாக இருக்கும். அதன் காரணத்தால் தான் இங்கு குறிப்பிட்ட சில மந்திரங்களை மட்டும் பதிவிடுகிறேன்.
இங்கு இருக்கும் மந்திரங்களை உபயோகம் செய்பவர்கள் சிவனை குருவாக மனதில் நினைத்து செயல் பட வேண்டும்.
நன்றி.
Tuesday, November 26, 2013
சொக்கட்டான் வெல்ல - மந்திரம்
வணக்கம் தோழர்களே,
இது ஓர் இரகசிய மந்திர முறைக்கான பதிவு. பலதரப்பட்ட விளையாட்டுகளில் வெற்றிபெற பல பல மந்திர முறைகள் சித்தர்களால் பயன்படுத்த பட்டுள்ளது. அதன் விளைவாகவே மகா பாரதத்தில் சகுனியை யாரளும் வெல்ல முடியாது போனது. இது புராண கால உண்மை.
இன்று கசினோக்களில் கூட இந்த முறையை பயன்படுத்தி வெற்றி பெருபவர்கள் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா. இம் முறைகள் பரம்பரை முறைகளாக வருபவர்களிடம் தான் இருக்கும். அவாறான ஓர் சிறு மந்திர முறையை மட்டும் இங்கு தருகிறேன்.
அது என்ன சொக்கட்டான் என்று கேட்பது புரிகிறது, அது வேறு ஒன்றும் இல்லை நாம் இன்று விளையாடும் தாயக்கட்டை அல்லது ஆடு புலியாட்டம் அல்லது பாம்பு ஏணி போன்ற விளையாட்டுகளில் பயன்படும் நாற்சதுரக்கட்டை. அதில் 1 முதல் 6 இலக்கங்கள் இடப்பட்டிருக்கும் அதை நாம் உருட்டி விட்டால் அதில் வரும் என்னை கொண்டு விளையாடுவது.
இரகசியம் என்ன வென்றால் எந்த இலக்கத்தை உருட்டி எடுத்தால் நாம் வெற்றி யடையலாம் என்பதை தீர்மானித்து அந்த இலக்கத்தை உருல செய்வதே இந்த மந்திர பிரயோகத்தின் வேலை.
மந்திரம்
ஓம் மாதங்கி வயிரவி மாகாளி உருளம்மா பிரளம்மா ஓம் ஆம் நாவிலே நிற்க நிற்கவே சுவாகா.
கிரிகை
மந்திரத்தை முறைப்படி சித்தி செய்து பின்னர் விளையாடும் போது கண்டிப்பாக தேவையான போது மட்டும் 3 முறை உரு செய்து உருட்டிலிட்டால் நினைத்த இலக்கம் கிடைக்கும். கைகண்ட உண்மை.
நன்றி
இது ஓர் இரகசிய மந்திர முறைக்கான பதிவு. பலதரப்பட்ட விளையாட்டுகளில் வெற்றிபெற பல பல மந்திர முறைகள் சித்தர்களால் பயன்படுத்த பட்டுள்ளது. அதன் விளைவாகவே மகா பாரதத்தில் சகுனியை யாரளும் வெல்ல முடியாது போனது. இது புராண கால உண்மை.
இன்று கசினோக்களில் கூட இந்த முறையை பயன்படுத்தி வெற்றி பெருபவர்கள் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா. இம் முறைகள் பரம்பரை முறைகளாக வருபவர்களிடம் தான் இருக்கும். அவாறான ஓர் சிறு மந்திர முறையை மட்டும் இங்கு தருகிறேன்.
அது என்ன சொக்கட்டான் என்று கேட்பது புரிகிறது, அது வேறு ஒன்றும் இல்லை நாம் இன்று விளையாடும் தாயக்கட்டை அல்லது ஆடு புலியாட்டம் அல்லது பாம்பு ஏணி போன்ற விளையாட்டுகளில் பயன்படும் நாற்சதுரக்கட்டை. அதில் 1 முதல் 6 இலக்கங்கள் இடப்பட்டிருக்கும் அதை நாம் உருட்டி விட்டால் அதில் வரும் என்னை கொண்டு விளையாடுவது.
இரகசியம் என்ன வென்றால் எந்த இலக்கத்தை உருட்டி எடுத்தால் நாம் வெற்றி யடையலாம் என்பதை தீர்மானித்து அந்த இலக்கத்தை உருல செய்வதே இந்த மந்திர பிரயோகத்தின் வேலை.
மந்திரம்
ஓம் மாதங்கி வயிரவி மாகாளி உருளம்மா பிரளம்மா ஓம் ஆம் நாவிலே நிற்க நிற்கவே சுவாகா.
கிரிகை
மந்திரத்தை முறைப்படி சித்தி செய்து பின்னர் விளையாடும் போது கண்டிப்பாக தேவையான போது மட்டும் 3 முறை உரு செய்து உருட்டிலிட்டால் நினைத்த இலக்கம் கிடைக்கும். கைகண்ட உண்மை.
நன்றி
தனிவழிக்கு திருநீறு பூசிப் போக
வணக்கம் தோழர்களே,
உடல் கட்டு மந்திர வரிசையில் இதுவும் ஓர் வகை கட்டு மந்திரமே, தம்பன பிரயோகம் என்றும் கூறலாம்.
பொதுவாக உடல் கட்டினால் அது நம்மைஅமானுச சக்திகளிடம் இருந்து காப்பது போல் இது கொடிய விலங்குகளிடம் இருந்து காக்கும்.
மந்திரம்
ஓம் அரி அரி நம சிவாயா ஆதி பரமேஸ்பரன் அனிந்த நீறு அண்ட ரெண்டங்களை படைத்த நீறு அந்த நீற்றை அடியேனும் ஓதி தியானித்து பூசிக்க்கொண்டேன் என்முகம் கண்ட சிங்கம் யானை புலி கரடி முதல் அனைத்தும் அங்கமும் வாயும் அடைக்கவே சிவாகா.
கிரிகை
விபூதியை கையில் எடுத்து பிரணவம் சித்தி செய்து மந்திர உரு 108 செய்து பூசிக்கொண்டு சென்றால் எந்த விலங்கும் நம்மை அண்டாது. அனுபவ உண்மை.
நன்றி
உடல் கட்டு மந்திர வரிசையில் இதுவும் ஓர் வகை கட்டு மந்திரமே, தம்பன பிரயோகம் என்றும் கூறலாம்.
பொதுவாக உடல் கட்டினால் அது நம்மைஅமானுச சக்திகளிடம் இருந்து காப்பது போல் இது கொடிய விலங்குகளிடம் இருந்து காக்கும்.
மந்திரம்
ஓம் அரி அரி நம சிவாயா ஆதி பரமேஸ்பரன் அனிந்த நீறு அண்ட ரெண்டங்களை படைத்த நீறு அந்த நீற்றை அடியேனும் ஓதி தியானித்து பூசிக்க்கொண்டேன் என்முகம் கண்ட சிங்கம் யானை புலி கரடி முதல் அனைத்தும் அங்கமும் வாயும் அடைக்கவே சிவாகா.
கிரிகை
விபூதியை கையில் எடுத்து பிரணவம் சித்தி செய்து மந்திர உரு 108 செய்து பூசிக்கொண்டு சென்றால் எந்த விலங்கும் நம்மை அண்டாது. அனுபவ உண்மை.
நன்றி
பாதரசம் - இரசம் - சூதம் - வாலைரசம்
வணக்கம் தோழர்களே,
பாதரசம் அல்லது இரசம் அல்லது சூதம் அல்லது வாலைரசம் இவை அனைத்தும் சிவன் விந்து என்று கூறப்படும் ஓர் திரவனிலையில் இருக்கும் உலோகமே.
இரசம் பற்றி பல தளங்களில் விரிவான தகவல்கள் இருக்கின்ற காரணத்தால் அதை தவிர்த்து அதன் இலகு சுத்தி முறை மட்டும் தருகிறேன்.
பாதரசம் அல்லது இரசம்
இது நகை செய்யும் கடைகளில் அல்லது மூலிகை சரக்கு கடைகளில் கிடைக்கும். வென்மை கலந்த பளிங்கு போல் இருக்கும்.
சுத்தி முறை.
இரசத்துக்கு நாலு பங்கு செங்கல் தூள், வீடுகளில் இருக்கும் ஒட்டறை, உப்பு, சக்கரை, மஞ்சல் தூள், திரிகடுகு இவைகளில் தனி தனியாக மூன்று மணி நேரம் அரைத்து எடுத்து பின் நங்கு தண்ணீரில் கழுவி உலர்த்தி எடுக்கவும்.
இப்படி எடுத்த இரசம் மட்டுமே சரியான சுத்தியாகும். இதுவே மருந்துகளுக்கோ அல்லது மணிசெய்யவோ பயன்படுத்தமுடியும். அல்லாது போனால் சிவ சொத்து குல நாசம் என்பது நிச்சயம்.
சிலர் முள்முருங்கை சாற்றில் போடுவர், சிலர் வெற்றிலை சாற்றில் அரைப்பர், சிலர் எருக்கம் பாலில் அரைப்பர் ஆனால் இது மூன்றும் முழுமையான சுத்தி கிடையாது.
இது வாலை ரசத்துக்கான சுத்தியாகலாம் ஆனால் இன்று கடையில் கிடைக்கும் இரசத்துக்கு சித்த வைத்தியர்கள் இந்த முறையை கடைப்பிடிப்பது அவர்களின் அறியாமையே.
வாலைரசம், வீரரசம். பூரரசம் இவை பற்றி முந்தய பதிவை பார்க்கவும்.
நன்றி.
பாதரசம் அல்லது இரசம் அல்லது சூதம் அல்லது வாலைரசம் இவை அனைத்தும் சிவன் விந்து என்று கூறப்படும் ஓர் திரவனிலையில் இருக்கும் உலோகமே.
இரசம் பற்றி பல தளங்களில் விரிவான தகவல்கள் இருக்கின்ற காரணத்தால் அதை தவிர்த்து அதன் இலகு சுத்தி முறை மட்டும் தருகிறேன்.
பாதரசம் அல்லது இரசம்
இது நகை செய்யும் கடைகளில் அல்லது மூலிகை சரக்கு கடைகளில் கிடைக்கும். வென்மை கலந்த பளிங்கு போல் இருக்கும்.
சுத்தி முறை.
இரசத்துக்கு நாலு பங்கு செங்கல் தூள், வீடுகளில் இருக்கும் ஒட்டறை, உப்பு, சக்கரை, மஞ்சல் தூள், திரிகடுகு இவைகளில் தனி தனியாக மூன்று மணி நேரம் அரைத்து எடுத்து பின் நங்கு தண்ணீரில் கழுவி உலர்த்தி எடுக்கவும்.
இப்படி எடுத்த இரசம் மட்டுமே சரியான சுத்தியாகும். இதுவே மருந்துகளுக்கோ அல்லது மணிசெய்யவோ பயன்படுத்தமுடியும். அல்லாது போனால் சிவ சொத்து குல நாசம் என்பது நிச்சயம்.
சிலர் முள்முருங்கை சாற்றில் போடுவர், சிலர் வெற்றிலை சாற்றில் அரைப்பர், சிலர் எருக்கம் பாலில் அரைப்பர் ஆனால் இது மூன்றும் முழுமையான சுத்தி கிடையாது.
இது வாலை ரசத்துக்கான சுத்தியாகலாம் ஆனால் இன்று கடையில் கிடைக்கும் இரசத்துக்கு சித்த வைத்தியர்கள் இந்த முறையை கடைப்பிடிப்பது அவர்களின் அறியாமையே.
வாலைரசம், வீரரசம். பூரரசம் இவை பற்றி முந்தய பதிவை பார்க்கவும்.
நன்றி.
பகவதி அம்மன் - மந்திர வடிவினி
வணக்கம் தோழர்களே,
பகவதி அம்மன் மந்திரம் கோட்ட அன்பர்களுக்கு, நான் அறிந்த சில குறிப்புக்களை பகிர்கிறேன்.
பகவதி என்பது பொதுவாக பெண் தெய்வங்களை அழைக்கும் ஓர் சொல். மந்திர வடிவான வாலை புவணை திரிபுரை என்ற லட்சுமி சரஸ்வதி துர்கை என்ற இந்த மூன்று தெய்வங்களின் மந்திர சக்தியே பகவதி என்பதாகும்.
பகவதி அம்மன் என்று நாம் கூறும் போது அவள் இந்த மூன்று சக்திகளில் ஒன்றாகவோ அல்லது மூன்றுமாகவோ கருதப்படுவாள். அதனால் தான் பெரும்பாலான பெண் தெய்வங்களின் மந்திரங்களின் நடுவே பகவதி என்ற சொல் இனைக்கப்பட்டுள்ளது.
இது தவிர்த்து தனியாக பகவதி எனும் தெய்வத்துக்கு மந்திர பிரயோகம் இருப்பதாக (சித்தர் வழிபாட்டில்) அடியேன் அறியவில்லை. ஆனால் சில மந்திரங்கள் ஆடாத பேய்களை ஆட்டிவிற்பதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்றை இங்கு தருகிறேன்.
மந்திரம்
ஓம் பகவதி ஆம் பகவதி ஆதி பகவதி ஆடாத பேய்களை ஆட்டும் பகவதி ஐயும் கிலியும் சவ்வும் சுவாகா
அட்ஷரம்
கிரிகை
நிலத்தில் அட்ஷரம் விபூதியால் எழுதி அதின் மேல் தேவையானவரை நிருத்தி மந்திர உரு செய்ய அவரில் இருக்கும் பேய் ஆடும்.
ஆலயங்களில் பேய்யாடும் போது கட்டுப்பட்டாலும் இந்த முறையில் செய்யலாம்.
குறிப்பு.
மந்திரத்தை அவதானியுங்கள் இதில் மூன்று முறை பகவதி என்று கூறப்பட்டிருக்கும், அது மூன்று சக்திகளின் மந்திர வடிவையே குறிக்கிறது புரியும்.
நன்றி
பகவதி அம்மன் மந்திரம் கோட்ட அன்பர்களுக்கு, நான் அறிந்த சில குறிப்புக்களை பகிர்கிறேன்.
பகவதி என்பது பொதுவாக பெண் தெய்வங்களை அழைக்கும் ஓர் சொல். மந்திர வடிவான வாலை புவணை திரிபுரை என்ற லட்சுமி சரஸ்வதி துர்கை என்ற இந்த மூன்று தெய்வங்களின் மந்திர சக்தியே பகவதி என்பதாகும்.
பகவதி அம்மன் என்று நாம் கூறும் போது அவள் இந்த மூன்று சக்திகளில் ஒன்றாகவோ அல்லது மூன்றுமாகவோ கருதப்படுவாள். அதனால் தான் பெரும்பாலான பெண் தெய்வங்களின் மந்திரங்களின் நடுவே பகவதி என்ற சொல் இனைக்கப்பட்டுள்ளது.
இது தவிர்த்து தனியாக பகவதி எனும் தெய்வத்துக்கு மந்திர பிரயோகம் இருப்பதாக (சித்தர் வழிபாட்டில்) அடியேன் அறியவில்லை. ஆனால் சில மந்திரங்கள் ஆடாத பேய்களை ஆட்டிவிற்பதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்றை இங்கு தருகிறேன்.
மந்திரம்
ஓம் பகவதி ஆம் பகவதி ஆதி பகவதி ஆடாத பேய்களை ஆட்டும் பகவதி ஐயும் கிலியும் சவ்வும் சுவாகா
அட்ஷரம்
கிரிகை
நிலத்தில் அட்ஷரம் விபூதியால் எழுதி அதின் மேல் தேவையானவரை நிருத்தி மந்திர உரு செய்ய அவரில் இருக்கும் பேய் ஆடும்.
ஆலயங்களில் பேய்யாடும் போது கட்டுப்பட்டாலும் இந்த முறையில் செய்யலாம்.
குறிப்பு.
மந்திரத்தை அவதானியுங்கள் இதில் மூன்று முறை பகவதி என்று கூறப்பட்டிருக்கும், அது மூன்று சக்திகளின் மந்திர வடிவையே குறிக்கிறது புரியும்.
நன்றி
Monday, November 25, 2013
வராகி எனும் சப்த கன்னி வாலாயம்
வணக்கம் தோழர்களே,
வாலாயம் செய்யும் வரிசையில் வராகி எனும் சப்த கன்னி ஒன்றினுடைய முறை இது. வராகி என்றதும் பயம் தேவையில்லை இவள் மகாலட்சுமியின் அம்சமாகவே இருக்கிறாள். ஆனால் கடும் கோபம் உடையவள் தனது அன்பர்களுக்கு வஞ்சனை செய்பவர்களை சங்ஙரிப்பதில் இவள் முதலிடம் பெருபவள்.
வராகி மாலை எனும் 32 பாடல்கள் கொண்ட தொகுப்பு நூலும் இருக்கிறது, இவளின் தன்மையை புரிவதற்கு அது ஒன்ரே போதுமானது.
அப்படி சக்திவாய்ந்த தெய்வமாகவே இவள் திகழ்கிறாள். மந்திர பிரயோகம் செய்பவர்கள் கண்டிப்பாக இவளது வாலாயம் செய்திருப்பது மிக அவசியம். காரணம் பூசைகளில் தடங்கள் ஏற்பட்டாலும் சரி வேறு மாந்திரீகரின் இடையூரு ஏற்பட்டாலும் சரி இவளை வணங்கி நின்றால் அனைத்து தடையும் நீங்கி வெற்றியும் கிடைக்கும்.
மந்திரம்
ஓம் ஐயும் கிலியும் ஸ்ரீயும் கிலியும் சவ்வும் கிலியும் அரி சிவ வராகி ஆனந்த ரூபி அகோர சக்தி வா வா அம் இம் அகோரம் கொண்டு எழும்பு ஸ்ரீயும் மிறீயும் கொண்டு சீக்கரம் எழும்பு அகார உகார சிகார மகார மண்டல பகவதி வாதகி வாடியம்ம என் வசமாகவே சுவாகா
அட்ஷரம்

கிரிகை
சக்தி வாலாயம் பகுதியை பார்க்கவும்.
நன்றி
வாலாயம் செய்யும் வரிசையில் வராகி எனும் சப்த கன்னி ஒன்றினுடைய முறை இது. வராகி என்றதும் பயம் தேவையில்லை இவள் மகாலட்சுமியின் அம்சமாகவே இருக்கிறாள். ஆனால் கடும் கோபம் உடையவள் தனது அன்பர்களுக்கு வஞ்சனை செய்பவர்களை சங்ஙரிப்பதில் இவள் முதலிடம் பெருபவள்.
வராகி மாலை எனும் 32 பாடல்கள் கொண்ட தொகுப்பு நூலும் இருக்கிறது, இவளின் தன்மையை புரிவதற்கு அது ஒன்ரே போதுமானது.
அப்படி சக்திவாய்ந்த தெய்வமாகவே இவள் திகழ்கிறாள். மந்திர பிரயோகம் செய்பவர்கள் கண்டிப்பாக இவளது வாலாயம் செய்திருப்பது மிக அவசியம். காரணம் பூசைகளில் தடங்கள் ஏற்பட்டாலும் சரி வேறு மாந்திரீகரின் இடையூரு ஏற்பட்டாலும் சரி இவளை வணங்கி நின்றால் அனைத்து தடையும் நீங்கி வெற்றியும் கிடைக்கும்.
மந்திரம்
ஓம் ஐயும் கிலியும் ஸ்ரீயும் கிலியும் சவ்வும் கிலியும் அரி சிவ வராகி ஆனந்த ரூபி அகோர சக்தி வா வா அம் இம் அகோரம் கொண்டு எழும்பு ஸ்ரீயும் மிறீயும் கொண்டு சீக்கரம் எழும்பு அகார உகார சிகார மகார மண்டல பகவதி வாதகி வாடியம்ம என் வசமாகவே சுவாகா
அட்ஷரம்

கிரிகை
சக்தி வாலாயம் பகுதியை பார்க்கவும்.
நன்றி
களவு எடுத்தவரை மாரணம் செய்ய
வணக்கம் தோழர்களே,
மந்திர வரிசையில் மீண்டும் ஓர் அரிய இரகசியத்தை உங்களுடன் பகிர்வதில் மிக மகிழ்ச்சி.
திருடர்களை கண்டுபிடிப்பது ஒரு புரம் இருக்க அவர்களை தண்டிப்பதே அவசியம். திருட்டு போய்விட்டதை காவல் நிலையத்தில் புகார்செய்வதுடன் நிருத்தாமல் அவர்களுக்கான தண்டனையை உடனுகுடன் செய்துவிட வேண்டும், அப்படி செய்வதனால் மீண்டும் திருடுவதை அவர்கள் சிந்திக்க மாட்டார்கள். அப்படி திருடர்களை தண்டிப்பதற்கான முறையே இது.
மந்திரம்
ஓம் அக்கினி எரி அனல் எரி ஆனந்தி தான் எரி ஆதி நாராயண சுவாமி சரீரம் எரிந்தாற்போல் திருடியவன் எங்கு போனாலும் அவன் உடல்கள் எல்லாம் எரிய எரியவே சுவாகா
பிரணவம்
ஓம் பிராணாயா தாக்கு இந்திர பிரணாயா தாக்கு நித்திய பிராணாயா தாக்கு உயிர் பிராணாயா தாக்கு என் சத்துருவானவன் பட்டு பிறளவே சுவாகா
கிரிகை
கோழி அவரை (பனி அவரை) கொட்டை 7 எடுத்து திருகு கள்ளி பால் ஒரு சிறு சட்டியில் எடுத்து, கொட்டைகளை தனி தனியாக 7 முறை பிரணவம் செய்து 7லும் சேர்த்து 7 முறை பிரணவம் செய்து கள்ளிபாலில் போட்டு மந்திரம் 108 உரு செய்து பிரணவம் 7 முறை செய்து காற்று புக முடியாதவாறு சட்டியை மூடி சுடலையில் புதைக்கவும். அல்லது பாழ் மனையில் புதைக்கவும்.
இது ஓர் அனுபவ கை கண்ட முறையாகும். திருடியவர் வந்து மன்னிப்பு கேட்டால் சட்டியை எடுத்து கடலில் போட சுகம்.
நன்றி.
மந்திர வரிசையில் மீண்டும் ஓர் அரிய இரகசியத்தை உங்களுடன் பகிர்வதில் மிக மகிழ்ச்சி.
திருடர்களை கண்டுபிடிப்பது ஒரு புரம் இருக்க அவர்களை தண்டிப்பதே அவசியம். திருட்டு போய்விட்டதை காவல் நிலையத்தில் புகார்செய்வதுடன் நிருத்தாமல் அவர்களுக்கான தண்டனையை உடனுகுடன் செய்துவிட வேண்டும், அப்படி செய்வதனால் மீண்டும் திருடுவதை அவர்கள் சிந்திக்க மாட்டார்கள். அப்படி திருடர்களை தண்டிப்பதற்கான முறையே இது.
மந்திரம்
ஓம் அக்கினி எரி அனல் எரி ஆனந்தி தான் எரி ஆதி நாராயண சுவாமி சரீரம் எரிந்தாற்போல் திருடியவன் எங்கு போனாலும் அவன் உடல்கள் எல்லாம் எரிய எரியவே சுவாகா
பிரணவம்
ஓம் பிராணாயா தாக்கு இந்திர பிரணாயா தாக்கு நித்திய பிராணாயா தாக்கு உயிர் பிராணாயா தாக்கு என் சத்துருவானவன் பட்டு பிறளவே சுவாகா
கிரிகை
கோழி அவரை (பனி அவரை) கொட்டை 7 எடுத்து திருகு கள்ளி பால் ஒரு சிறு சட்டியில் எடுத்து, கொட்டைகளை தனி தனியாக 7 முறை பிரணவம் செய்து 7லும் சேர்த்து 7 முறை பிரணவம் செய்து கள்ளிபாலில் போட்டு மந்திரம் 108 உரு செய்து பிரணவம் 7 முறை செய்து காற்று புக முடியாதவாறு சட்டியை மூடி சுடலையில் புதைக்கவும். அல்லது பாழ் மனையில் புதைக்கவும்.
இது ஓர் அனுபவ கை கண்ட முறையாகும். திருடியவர் வந்து மன்னிப்பு கேட்டால் சட்டியை எடுத்து கடலில் போட சுகம்.
நன்றி.
Sunday, November 24, 2013
வெள்ளை விஷ்ணு கரந்தை கற்பம்
வணக்கம் தோழர்களே,
வெள்ளை விஷ்ணுகரந்தையின் புகைப்படம் பதிவிட்டதன் பின் எனது மின்னஞ்சலில் பலரும் அதன் மகிமையை கேட்டதன் படி, இங்கு அதன் மகிமையை சித்தர் போகரின் பாடல் மூலம் விளக்கியுள்ளேன்.
சித்தர் பாடல்
போமென்ற வெள்ளை விஷ்ணுகரந்தை தன்னை
பிடுங்கிவந்து நிழலிலுலர்தா யுணர்த்தி கொண்டு
ஏமென்று இடித்து சூரணமே செய்து
எழிலான மண்டலம் தான் தேனில் உண்ணு
சாலமென்ற சாவுபொய்யாம் சதுர்முகவன் படைப்பு
தப்பியே சதாகோடி தரிந்திருக்கும்
காமென்ற கருவூரார் கொண்ட கற்பம்
காரணமாம் அடியாருக்கு கருதினாரே.
கருத்து
வெள்ளை விஷ்ணுகரந்தை கொண்டுவந்து (சமூலமாக) சூரிய நிழலில் உலர்த்தி பின் சூரணம் செய்து மண்டலம் (48 நாள்) காலை மாலை சுத்தமான தேனில் திரிகடி அளவு சேர்த்து உண்ணவேண்டும். அப்படி உண்டால் சாவு பொய்யாகும் என்றும் பிரமன் படைத்த விதியை மீறி சதாகோடி ஆண்டுகள் இருக்கலாம் என்றும் இது கருவூரர் உண்டு வந்த கற்பம் என்றும் போகர் கூறுகிறார்.
இதை விடவும் வேறு பயன் தேவையா என்று நீங்கள் தான் சிந்திக்க வேண்டும்.
நன்றி.
வெள்ளை விஷ்ணுகரந்தையின் புகைப்படம் பதிவிட்டதன் பின் எனது மின்னஞ்சலில் பலரும் அதன் மகிமையை கேட்டதன் படி, இங்கு அதன் மகிமையை சித்தர் போகரின் பாடல் மூலம் விளக்கியுள்ளேன்.
சித்தர் பாடல்
போமென்ற வெள்ளை விஷ்ணுகரந்தை தன்னை
பிடுங்கிவந்து நிழலிலுலர்தா யுணர்த்தி கொண்டு
ஏமென்று இடித்து சூரணமே செய்து
எழிலான மண்டலம் தான் தேனில் உண்ணு
சாலமென்ற சாவுபொய்யாம் சதுர்முகவன் படைப்பு
தப்பியே சதாகோடி தரிந்திருக்கும்
காமென்ற கருவூரார் கொண்ட கற்பம்
காரணமாம் அடியாருக்கு கருதினாரே.
கருத்து
வெள்ளை விஷ்ணுகரந்தை கொண்டுவந்து (சமூலமாக) சூரிய நிழலில் உலர்த்தி பின் சூரணம் செய்து மண்டலம் (48 நாள்) காலை மாலை சுத்தமான தேனில் திரிகடி அளவு சேர்த்து உண்ணவேண்டும். அப்படி உண்டால் சாவு பொய்யாகும் என்றும் பிரமன் படைத்த விதியை மீறி சதாகோடி ஆண்டுகள் இருக்கலாம் என்றும் இது கருவூரர் உண்டு வந்த கற்பம் என்றும் போகர் கூறுகிறார்.
இதை விடவும் வேறு பயன் தேவையா என்று நீங்கள் தான் சிந்திக்க வேண்டும்.
நன்றி.
Friday, November 22, 2013
வாலை ரசம் - சாதிலிங்க ரசம்
வணக்கம் தோழர்களே,
மீண்டும் ஓர் சித்தர் பாடலை பார்ப்போம்.
வாலைரசம் எடுக்கும் முறைகள் பலவாக இருக்கிறது அதில் இதுவும் ஓர் முறை. இப்படி எடுக்கும் இரசத்தில் நச்சுத்தன்மை குறைவாக இருக்கும் அத்துடன் சுத்தி செய்யும் போது சேதாரமும் குறைவாக இருக்கும்.
சித்தர் பாடல்
சித்தியா யின்னமொரு லிங்கமார்க்கம்
செப்புகிறேன் கேளுங்கள் உலகத்தோரே
பத்தியாய் லிங்கமொரு சேருவாங்கி
பதியவே கல்லுபுச் சேருவாங்கி
நத்தியாய் வேப்பிலையும் சேருபோடு
நலமாக வில்லையா யரைத்துருட்டி
முத்திபெற சட்டிதனில் நடுவிலிட்டு
முக்கியமாய் மேல்சட்டி மலர்த்திமூடே
மூடியே சந்துக்கு ஏழுசீலை
முக்கியமாய் செய்துமேல் சட்டிதன்னில்
பாடியே தண்ணீரை விட்டுக்கேளு
பதிவாக அடுப்புதனில் எரித்திட்டாகால்
நாடியே அடித்தூறில் மேலேயேறி
நலமாக சிவந்துமே நரிபோல்தானும்
தேடியே சுறண்டிடவே வாலையாகும்
திறமாக சூதமெல்லாம் எடுத்துக்கொள்ளே
விளக்கம்
சாதிலிங்கம், கல்லுப்பு, வேப்பிலை இவை மூன்றும் சரி நிறையாக எடுத்து கல்வத்தில் அரைத்து வில்லையாக உருட்டி எடுத்து அதை புதுச்சட்டியில் சுத்தமான தண்ணீர் நிரம்ப ஊற்றி அதன் நடுவில் வில்லையை வைத்து மேல் புது சட்டி மூடி சீலை மண் ஏழு சுற்றி அதை அடுப்பில் வைத்து ஒரே அளவான தீயாக நீர் வற்ற காய்ச வேண்டும். சுமார் 12 மணி நேரம் எடுக்கும். பின்னர் அதை சூடு ஆரும் படி மல்லாக்க படுக்க வைத்து ஆரியபின் சட்டியை திறந்து பார்த்தால் பளிங்கு போல் இரசம் மேல் சட்டியில் படிந்திருக்கும். இதை அவதானமாக சீலையில் வடித்து எடுத்தால் சுத்தமான வாலைரசம் கிடைக்கும்.
இதற்கான சுத்தி
நீர் வெற்றிலை சாற்றில் 2 மணி நேரமும், வெள்ளெருக்கம் பாலில் 2 மணி நேரம் அரைத்து எடுத்தால் போதுமானதாக இருக்கும்.
அல்லது
செங்கல் தூள், ஒட்டறை சேர்த்து 4 மணி நேரம் அரைத்தால் போதுமானது
இம்முறையில் செய்த இரசம் அல்லது சூதம் மிகவும் சக்தி உடையதாக இருகிறது, மருந்துகளில் சேர்த்தால் நல்ல பலன் கிடைக்கிறது. மற்றும் ரசமணி செய்வதற்கு இதுவே உகந்தது என்பது எனது கருத்து.
வாலை ரசம் செய்வதற்கான செலவு மிகவும் அதிகமாகவே இலங்கயில் இருக்கிறது, 5 கிராம் ( 1 கழஞ்சு) சாதிலிங்கம் 350 ரூபாய் அத்துடன் கல்லுப்பு கிடைப்பது மிக கடினமாகவே இருகிறது. இதனால் ஒரு முறை மட்டுமே நான் அதை செய்து பார்திருக்கிறேன். தற்போது கடையில் கிடைக்கும் இரசம் தான் பயன்படுகிறது.
நன்றி
மீண்டும் ஓர் சித்தர் பாடலை பார்ப்போம்.
வாலைரசம் எடுக்கும் முறைகள் பலவாக இருக்கிறது அதில் இதுவும் ஓர் முறை. இப்படி எடுக்கும் இரசத்தில் நச்சுத்தன்மை குறைவாக இருக்கும் அத்துடன் சுத்தி செய்யும் போது சேதாரமும் குறைவாக இருக்கும்.
சித்தர் பாடல்
சித்தியா யின்னமொரு லிங்கமார்க்கம்
செப்புகிறேன் கேளுங்கள் உலகத்தோரே
பத்தியாய் லிங்கமொரு சேருவாங்கி
பதியவே கல்லுபுச் சேருவாங்கி
நத்தியாய் வேப்பிலையும் சேருபோடு
நலமாக வில்லையா யரைத்துருட்டி
முத்திபெற சட்டிதனில் நடுவிலிட்டு
முக்கியமாய் மேல்சட்டி மலர்த்திமூடே
மூடியே சந்துக்கு ஏழுசீலை
முக்கியமாய் செய்துமேல் சட்டிதன்னில்
பாடியே தண்ணீரை விட்டுக்கேளு
பதிவாக அடுப்புதனில் எரித்திட்டாகால்
நாடியே அடித்தூறில் மேலேயேறி
நலமாக சிவந்துமே நரிபோல்தானும்
தேடியே சுறண்டிடவே வாலையாகும்
திறமாக சூதமெல்லாம் எடுத்துக்கொள்ளே
விளக்கம்
சாதிலிங்கம், கல்லுப்பு, வேப்பிலை இவை மூன்றும் சரி நிறையாக எடுத்து கல்வத்தில் அரைத்து வில்லையாக உருட்டி எடுத்து அதை புதுச்சட்டியில் சுத்தமான தண்ணீர் நிரம்ப ஊற்றி அதன் நடுவில் வில்லையை வைத்து மேல் புது சட்டி மூடி சீலை மண் ஏழு சுற்றி அதை அடுப்பில் வைத்து ஒரே அளவான தீயாக நீர் வற்ற காய்ச வேண்டும். சுமார் 12 மணி நேரம் எடுக்கும். பின்னர் அதை சூடு ஆரும் படி மல்லாக்க படுக்க வைத்து ஆரியபின் சட்டியை திறந்து பார்த்தால் பளிங்கு போல் இரசம் மேல் சட்டியில் படிந்திருக்கும். இதை அவதானமாக சீலையில் வடித்து எடுத்தால் சுத்தமான வாலைரசம் கிடைக்கும்.
இதற்கான சுத்தி
நீர் வெற்றிலை சாற்றில் 2 மணி நேரமும், வெள்ளெருக்கம் பாலில் 2 மணி நேரம் அரைத்து எடுத்தால் போதுமானதாக இருக்கும்.
அல்லது
செங்கல் தூள், ஒட்டறை சேர்த்து 4 மணி நேரம் அரைத்தால் போதுமானது
இம்முறையில் செய்த இரசம் அல்லது சூதம் மிகவும் சக்தி உடையதாக இருகிறது, மருந்துகளில் சேர்த்தால் நல்ல பலன் கிடைக்கிறது. மற்றும் ரசமணி செய்வதற்கு இதுவே உகந்தது என்பது எனது கருத்து.
வாலை ரசம் செய்வதற்கான செலவு மிகவும் அதிகமாகவே இலங்கயில் இருக்கிறது, 5 கிராம் ( 1 கழஞ்சு) சாதிலிங்கம் 350 ரூபாய் அத்துடன் கல்லுப்பு கிடைப்பது மிக கடினமாகவே இருகிறது. இதனால் ஒரு முறை மட்டுமே நான் அதை செய்து பார்திருக்கிறேன். தற்போது கடையில் கிடைக்கும் இரசம் தான் பயன்படுகிறது.
நன்றி
மூலிகைகள் இனங்கானல்
வணக்கம் தோழர்களே,
மூலிகைகளை இனங்கானுதல் என்பது மிகவும் கடினமான ஒன்றே, காரணம் அவற்றின் பெயர் இடத்துக்கு இடம், மக்களுக்கு மக்கள், வாகடத்துக்கு வாகடம், மொழிக்கு மொழி, குருமாருக்கு குரு, ஆயுர் சித்தம் என வேருபட்டே இருக்கிறது.
இதன் விளைவாக பல அரிய வகை மூலிகைகள் இன்றும் வைத்தியர்களுக்கிடையில் வேருபட்டே இருக்கிறது. இதற்கு காரணம் பரிபாசையே ஆகும், சித்தர்கள் பரிபாஷையாக பெரு மருந்துகளை மறைத்தனர் காரணம் அதன் தன்மை புரியாதவர்கள் செய்தால் மருந்து விஷமாகிவிடும் என்பதற்கா, ஆனால் நம் முன்னோர் மூலிகைகளை மறைத்தார்கள் காரணம் அனைவருக்கும் தெரிந்தால் மருத்துவம் பலியாது போகும் என்று.
இப்படி பல காரணங்களால் மறைக்கப்பட்ட மூலிகைகளை இனங்கண்டு சரியானது இது தான் என்று பதிவிடுவது மிகவும் கடினம். சித்தர்களின் குணபாட வாகடங்களை வைத்தே அடியேன் பல மூலிகைகளை இனங்கான தொடங்கி தற்போதைக்கு சுமார் 1100 மூலிகைக்கு மேல் ஆய்வு செய்யும் பாக்கியம் கிடைத்தது.
நான் ஆய்வு ஆரம்பித்த காலத்தில் இவற்றை பதிவாக்க வேண்டும் என்ற நினைவு இருக்காததால் அவற்றை சேமிக்க வேண்டும் என்ற தேவை இருக்க வில்லை, ஆனால் எனது நண்பர்கள் இதை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று வேண்டுதல் விடுத்த பின்னரே இத் தளத்தை ஆரம்பித்து பதிவிட்டு வருகிறேன்.
எனது ஆய்வுகளில் நான் பட்ட பாடு எனக்கும் இறைவனுக்கும் தான் தெரியும், பல சித்த வைத்தியரிடம் இருந்து பெற்ற அரிவு ஒரு பக்கம் இருக்க அவர்களிடம் இருந்து உண்மையை கண்டரிவது மிகவும் கடினம். அதிலும் ஒருவருக்கு ஒருவர் மூலிககள் வேருபட்டே இருக்கிறது. ஆயுர் வேதத்தில் ஒரு பெயர் சித்தாவில் ஒரு பெயர் என பல குழப்பங்களுக்கு பின்னரே சரியான மூலிகையை பெற முடிகிறது.
பரிபாசை அகராதியும் பச்சிலை அகராதியும் மலை வாகடமும் இல்லாவிட்டால் மூலிகையை இனங்காம்பது மிகவும் கடினம்.
அப்படி தேடி எடுத்து வந்தால் குரு சொல்வார் அது இது இல்லை என்று. இப்படி பாடு பட்டு பெற்ற அரிவை உங்களுடன் பகிர்வதில் மிகவும் மகிழ்சியாகவே இருக்கிறது.
சித்த வைத்தியமும் சரி மாந்திரீகமும் சரி முறையான அரிவு இல்லாவிட்டால் அது பெரிய ஆபத்தை தான் பிரதிபலிக்கும் என்பதில் ஐயமில்லை.
வாசகர்கள் குறிப்பு
இங்கு நான் பதிவிட்டிருக்கும் மருந்துகளையோ மந்திர முறைமையோ செய்ய முட்படும் முன்னர் சரியான மூலிகைதான் இதுவா என ஆய்வு செய்த பின்னரே முயற்சிக்க வேண்டும்.
நன்றி.
மூலிகைகளை இனங்கானுதல் என்பது மிகவும் கடினமான ஒன்றே, காரணம் அவற்றின் பெயர் இடத்துக்கு இடம், மக்களுக்கு மக்கள், வாகடத்துக்கு வாகடம், மொழிக்கு மொழி, குருமாருக்கு குரு, ஆயுர் சித்தம் என வேருபட்டே இருக்கிறது.
இதன் விளைவாக பல அரிய வகை மூலிகைகள் இன்றும் வைத்தியர்களுக்கிடையில் வேருபட்டே இருக்கிறது. இதற்கு காரணம் பரிபாசையே ஆகும், சித்தர்கள் பரிபாஷையாக பெரு மருந்துகளை மறைத்தனர் காரணம் அதன் தன்மை புரியாதவர்கள் செய்தால் மருந்து விஷமாகிவிடும் என்பதற்கா, ஆனால் நம் முன்னோர் மூலிகைகளை மறைத்தார்கள் காரணம் அனைவருக்கும் தெரிந்தால் மருத்துவம் பலியாது போகும் என்று.
இப்படி பல காரணங்களால் மறைக்கப்பட்ட மூலிகைகளை இனங்கண்டு சரியானது இது தான் என்று பதிவிடுவது மிகவும் கடினம். சித்தர்களின் குணபாட வாகடங்களை வைத்தே அடியேன் பல மூலிகைகளை இனங்கான தொடங்கி தற்போதைக்கு சுமார் 1100 மூலிகைக்கு மேல் ஆய்வு செய்யும் பாக்கியம் கிடைத்தது.
நான் ஆய்வு ஆரம்பித்த காலத்தில் இவற்றை பதிவாக்க வேண்டும் என்ற நினைவு இருக்காததால் அவற்றை சேமிக்க வேண்டும் என்ற தேவை இருக்க வில்லை, ஆனால் எனது நண்பர்கள் இதை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று வேண்டுதல் விடுத்த பின்னரே இத் தளத்தை ஆரம்பித்து பதிவிட்டு வருகிறேன்.
எனது ஆய்வுகளில் நான் பட்ட பாடு எனக்கும் இறைவனுக்கும் தான் தெரியும், பல சித்த வைத்தியரிடம் இருந்து பெற்ற அரிவு ஒரு பக்கம் இருக்க அவர்களிடம் இருந்து உண்மையை கண்டரிவது மிகவும் கடினம். அதிலும் ஒருவருக்கு ஒருவர் மூலிககள் வேருபட்டே இருக்கிறது. ஆயுர் வேதத்தில் ஒரு பெயர் சித்தாவில் ஒரு பெயர் என பல குழப்பங்களுக்கு பின்னரே சரியான மூலிகையை பெற முடிகிறது.
பரிபாசை அகராதியும் பச்சிலை அகராதியும் மலை வாகடமும் இல்லாவிட்டால் மூலிகையை இனங்காம்பது மிகவும் கடினம்.
அப்படி தேடி எடுத்து வந்தால் குரு சொல்வார் அது இது இல்லை என்று. இப்படி பாடு பட்டு பெற்ற அரிவை உங்களுடன் பகிர்வதில் மிகவும் மகிழ்சியாகவே இருக்கிறது.
சித்த வைத்தியமும் சரி மாந்திரீகமும் சரி முறையான அரிவு இல்லாவிட்டால் அது பெரிய ஆபத்தை தான் பிரதிபலிக்கும் என்பதில் ஐயமில்லை.
வாசகர்கள் குறிப்பு
இங்கு நான் பதிவிட்டிருக்கும் மருந்துகளையோ மந்திர முறைமையோ செய்ய முட்படும் முன்னர் சரியான மூலிகைதான் இதுவா என ஆய்வு செய்த பின்னரே முயற்சிக்க வேண்டும்.
நன்றி.
வென் குன்றி - வெள்ளை குண்டுமணி
வணக்கம் தோழரே,
வென் குன்றி மூலிகையின் படங்களை பதிவிட கேட்ட அன்பர்களுக்காக இந்த பதிவு.
குன்றி மணியில் பல வர்ணங்கள் இருக்கிறதாக நான் கேள்வி பட்டிருக்கிறேன் அதன் விளைவாக முன்னொருகாலத்தில் எடுத்த முயற்சியின் பலனாக
சிகப்பு
வெள்ளை
கருமை
மஞ்சல்
இந்த நான்கு வகை மணிகளும் கிட்டியது அதில் சிகப்பும் வெள்ளையும் மட்டுமே கண்றாக உற்பத்தியானவை மற்ற இரண்டும் எத்தனை மணிகளை போட்டும் முளைக்கவே இல்லை.
தற்போது கையிருப்பாக வெள்ளை மணி மட்டுமே இருக்கிறது. அதன் புகைப்படம் உங்களுக்காக இங்கே பகிர்கிறேன்.
சிலர் வெள்ளை குன்றி தான் அதிமதுரம் என்று கூற கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் அது தவறான கருத்து. வென் குன்றி இலையும் சரி வேரும் சரி மிகவும் இனிப்பு சுவை உடையவை அதனால் அப்படி நினைத்திருக்கலாம்.
இது கொடியினத்தை சேர்ந்தது அனைத்துவகையும் ஒரே மாதிரியானவையே ஆனால் அவற்றின் பூ மணி மட்டும் வேருபடும்.
நன்றி.
வென் குன்றி மூலிகையின் படங்களை பதிவிட கேட்ட அன்பர்களுக்காக இந்த பதிவு.
குன்றி மணியில் பல வர்ணங்கள் இருக்கிறதாக நான் கேள்வி பட்டிருக்கிறேன் அதன் விளைவாக முன்னொருகாலத்தில் எடுத்த முயற்சியின் பலனாக
சிகப்பு
வெள்ளை
கருமை
மஞ்சல்
இந்த நான்கு வகை மணிகளும் கிட்டியது அதில் சிகப்பும் வெள்ளையும் மட்டுமே கண்றாக உற்பத்தியானவை மற்ற இரண்டும் எத்தனை மணிகளை போட்டும் முளைக்கவே இல்லை.
தற்போது கையிருப்பாக வெள்ளை மணி மட்டுமே இருக்கிறது. அதன் புகைப்படம் உங்களுக்காக இங்கே பகிர்கிறேன்.
சிலர் வெள்ளை குன்றி தான் அதிமதுரம் என்று கூற கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் அது தவறான கருத்து. வென் குன்றி இலையும் சரி வேரும் சரி மிகவும் இனிப்பு சுவை உடையவை அதனால் அப்படி நினைத்திருக்கலாம்.
இது கொடியினத்தை சேர்ந்தது அனைத்துவகையும் ஒரே மாதிரியானவையே ஆனால் அவற்றின் பூ மணி மட்டும் வேருபடும்.
நன்றி.
Thursday, November 21, 2013
மடை வைத்தல் - மந்திர கர்மம்
வணக்கம் தோழர்களே,
பலரும் கேட்டவாறு இருந்த மடை வைத்தல் என்றால் என்ன என்ற கேள்விக்கான பதில் இங்கு காட்சியாக தந்திருக்கின்றேன்.
நேற்று முந்தினம் நாம் செய்த வீடு காவல் ஒன்றின் போது அடியேன் வழிபட (தேவதைகளை அழைக்க) வைத்த மடை வகைகள் இங்கு கானலாம்.
இதன் பின்னர் நான் கூறியிருக்கும் மடை என்ற சொல்லின் விளக்கம் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
நன்றி.
பலரும் கேட்டவாறு இருந்த மடை வைத்தல் என்றால் என்ன என்ற கேள்விக்கான பதில் இங்கு காட்சியாக தந்திருக்கின்றேன்.
நேற்று முந்தினம் நாம் செய்த வீடு காவல் ஒன்றின் போது அடியேன் வழிபட (தேவதைகளை அழைக்க) வைத்த மடை வகைகள் இங்கு கானலாம்.
இதன் பின்னர் நான் கூறியிருக்கும் மடை என்ற சொல்லின் விளக்கம் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
நன்றி.
Subscribe to:
Posts (Atom)





