வணக்கம் தோழர்களே,
தொடர்ச்சியான இருமல் இருப்பவர்களுக்கு சில இலகு சிகிச்சை முறைகள்.
மருந்து
மிளகும் திப்பிலியும் சேர்த்து சூரணம் செய்து பசுப்பாலில் குடிக்க தீரும்
முருங்கை பட்டை ஒதிய மரபட்டை இரண்டும் அரைத்து மோரில் குடிக்க தீரும்.
நெல்லி திப்பிலி நெற்பொறி சக்கரை தேன் பால் சேர்த்து குடிக்க எப்படிப்பட்ட இருமலும் தீரும்.
நன்றி
Friday, November 8, 2013
Thursday, November 7, 2013
நூல் கட்டுதல் சிறு விளக்கம்
வணக்கம் தோழர்களே,
நூல் கட்டுதல் என்றால் என்ன என்ற சந்தேகமும் அதற்கான விளக்கமும் இங்கு குறிப்பாக பதிவிடுகிறேன்.
நூல் என்பது கடைகளில் கிடைக்கும் அட்ஷரம் கட்ட பயன்படும் நூல் தான். இதில் பல தனி வர்ணமும், பல வர்ணங்கள் சேர்ந்தாற்போலும் கிடைக்கும். பொதுவாக காவல் விடயமாக நூல் கட்டுவதானால் கருப்பு சிறந்தது. வசிய கர்மமாக இருந்தால் பஞ்சவர்ண நூல் சிறந்தது.
இதில் யாதேனும் விஷேடமாக இந்த நூல் தான் எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தால் அதை எடுக்க வேண்டும்.
நூல் மந்திரிக்கும் போது இத்தனை முடிச்சுக்கள் இட வேண்டும் என்று கூறப்பட்டால் அதை தவறாது இடவேண்டும். இல்லை என்றால் 9 பது முடிச்சுகள் இட்டு மந்திரிக்க வேண்டும்.
நூலை நன்றாக பன்னீரில் அலம்பி பின்னர் சந்தனம் குங்குமம் பூசி எடுத்து ஊதுபத்தி புகை படும்படியாக இருந்து மந்திரிக்க வேண்டும்.
இப்படி செய்து நூல் கட்டினால் அது நிச்சயம் பலன் தரும்.
நன்றி.
நூல் கட்டுதல் என்றால் என்ன என்ற சந்தேகமும் அதற்கான விளக்கமும் இங்கு குறிப்பாக பதிவிடுகிறேன்.
நூல் என்பது கடைகளில் கிடைக்கும் அட்ஷரம் கட்ட பயன்படும் நூல் தான். இதில் பல தனி வர்ணமும், பல வர்ணங்கள் சேர்ந்தாற்போலும் கிடைக்கும். பொதுவாக காவல் விடயமாக நூல் கட்டுவதானால் கருப்பு சிறந்தது. வசிய கர்மமாக இருந்தால் பஞ்சவர்ண நூல் சிறந்தது.
இதில் யாதேனும் விஷேடமாக இந்த நூல் தான் எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தால் அதை எடுக்க வேண்டும்.
நூல் மந்திரிக்கும் போது இத்தனை முடிச்சுக்கள் இட வேண்டும் என்று கூறப்பட்டால் அதை தவறாது இடவேண்டும். இல்லை என்றால் 9 பது முடிச்சுகள் இட்டு மந்திரிக்க வேண்டும்.
நூலை நன்றாக பன்னீரில் அலம்பி பின்னர் சந்தனம் குங்குமம் பூசி எடுத்து ஊதுபத்தி புகை படும்படியாக இருந்து மந்திரிக்க வேண்டும்.
இப்படி செய்து நூல் கட்டினால் அது நிச்சயம் பலன் தரும்.
நன்றி.
ஆண்மை பிரச்சினைக்கு தீர்வு
வணக்கம் தோழர்களே,
தாது நஷ்டம் மற்றும் வீரியம் இன்மை போன்ற பிரச்சினைகளுக்கு ஓர் தீர்வாக சில மருந்துகள் இங்கு தருகிறேன் அளவோடு பயன் படுத்தி உங்கள் தாம்பத்திய வாழ்க்கையை சிறப்பானதாக்கி மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
மருந்து சரக்கு வகை
தண்ணீர் விட்டான் கிழங்கு
அமுக்கிரா கிழங்கு
நீர் முள்ளி வித்து
மதனகாமிய பூ
கசகசா - அபினி வித்து
அதிமதுரம்
பேரீச்சம் பழம்
சிகப்பு பசுவின் பால்
பசு நெய்
தேன்
முறை
சரக்குகளை நன்கு பொடித்து தூள் செய்து புது மண் சட்டியில் பால் விட்டு 4 ஒன்றாய் வற்ற காய்ச்சி அதில் சரக்குகளை தூவி நன்றாக கிலரி அதில் தேவையான அளவு நெய் தேன் கலந்து லேகியமாக கிண்டி எடுக்கவும்.
இதில் தேக்கரண்டி வீதம் இரு வேலை கனவன் மனைவி மண்டலம் உண்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
நன்றி.
தாது நஷ்டம் மற்றும் வீரியம் இன்மை போன்ற பிரச்சினைகளுக்கு ஓர் தீர்வாக சில மருந்துகள் இங்கு தருகிறேன் அளவோடு பயன் படுத்தி உங்கள் தாம்பத்திய வாழ்க்கையை சிறப்பானதாக்கி மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
மருந்து சரக்கு வகை
தண்ணீர் விட்டான் கிழங்கு
அமுக்கிரா கிழங்கு
நீர் முள்ளி வித்து
மதனகாமிய பூ
கசகசா - அபினி வித்து
அதிமதுரம்
பேரீச்சம் பழம்
சிகப்பு பசுவின் பால்
பசு நெய்
தேன்
முறை
சரக்குகளை நன்கு பொடித்து தூள் செய்து புது மண் சட்டியில் பால் விட்டு 4 ஒன்றாய் வற்ற காய்ச்சி அதில் சரக்குகளை தூவி நன்றாக கிலரி அதில் தேவையான அளவு நெய் தேன் கலந்து லேகியமாக கிண்டி எடுக்கவும்.
இதில் தேக்கரண்டி வீதம் இரு வேலை கனவன் மனைவி மண்டலம் உண்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
நன்றி.
Monday, November 4, 2013
வாலிபம் செய்த விபரீதம் - தாது நஷ்டம்
வணக்கம் தோழர்களே,
பல நண்பர்கள் மின்னஞ்சல் மூலம் கேட்ட விடயம் இது. ஆனால் பலரும் எதிர்பாக்கும் விடயமும் இது. ஆண் பெண் என இருவரும் பாதிப்படையும் விடயமும் இது.
”இளமையில் கல்” என்றது மாறி ”இளமையில் கை” என்று ஆகிவிட்டது உலகம் இன்று.
பருவம் வந்ததும் சுரப்பிகளின் செயற்பாட்டை கட்டுப்படுத்த முடியாத அனைவரும் இதில் அடங்கும். ஆண் பெண் என்ற வேறுபாடு இதற்கு கிடையாது, ஆனால் ஆண்கள் தங்களையே குறையாக நினைப்பது தான் கொடுமை. பெண்களுக்கும் இந்த பழக்கம் இருக்கிறது என்பது தான் உண்மை. அது சரி எதைப்பற்றி கூறிக்கொண்டு செல்கிறார் இவர் என்று சிலர் நினைப்பது எனக்கு கேட்கிறது அது “சுய இன்பம்” கான்பவர்களை பற்றித்தான்.
திருமணமான பின்னரே சுய இன்பம் கண்டதன் விளைவு என்ன வென்று ஆண்களுக்கு தெரியும் ஆனால் பெண்களுக்கு அது தெரியாது அதனால் தான் பெண்கள் அதை பற்றி கூருவதில்லை.
சற்று விளக்கமாக பார்த்தால் புரியும். சுய இன்பம் செய்து பழக்கமான பெண்கள் திருமணமான பின்னர் அவர்களின் சுரப்பிகளின் மூலம் இன்பம் கான்பது சற்று தாமதமாகவே இருக்கும். அதற்கு காரணமாவது அவர்களின் நினைவாற்றலாகவே இருக்கும். தாம்பத்தியம் என்பது இரு மனமும் உடலும் ஒன்றாக கலப்பது அல்லவா, அப்படி இருக்க முதலில் வேறு விதமான நினைவில் சுய இன்பம் அடைந்த ஒருவர் அதே நினைவு வருமாயின் விரைவில் இன்பத்தை அடைந்துவிடிகிறார், அதுவே செயல் வேறுபடின் சற்று தாமதமாகே இன்பம் கிடைக்கும். இது ஆண்கள் தங்களது சிறுவயது தவறுகளை மறைப்பதற்காக முற்பட்டு ஏமாந்து போகின்றனர். பெண்களோ இதை காட்டிக்கொள்வதே இல்லை.
நமது நினைவாற்றலை மாற்றி அமைத்தால் அதுவே தாம்பத்திய வெற்றியை தரும் என்பதில் ஐயம் இல்லை. இருப்பினும் சுய இன்பதின் விளைவாக சுரப்பிகள் தங்களது செயல் திறனை மாற்றியிருந்தால் அது கடினமானதாகவே இருக்கும். பெண்களுக்கும் இது பொருந்த்தும். அப்படி ஆண் பெண் இருவரும் குறிப்பிட்ட மருந்துகளை சரியாக பயன்படுத்தினால் தவிர வெற்றி கிடைப்பது கடினமே.
ஆணும் சரி பெண்ணும் சரி சரியான நேரத்தில் இன்பம் அடையாவிட்டால் அது தாம்பத்திய இன்பம் என்று கூற இயலாது. பெண் சீக்கரத்தில் இன்பம் அடைந்துவிட்டால் ஆண் தொடர்ந்து தனது இன்பத்தை அடைய முயற்சித்தாலும் இல்லை என்றால் பெண் முயன்றாலும் அது கசப்பாகவே இருக்கும். ஆகவே இருவரின் இயல்பும் சரியானதாக இருந்தால் அது மிகவும் வெற்றியான வாழ்வைத்தரும்.
தாம்பத்திய வாழ்கை சரியாக இருக்க இருவரும் மனம் திறந்து பேசிப்பழகவேண்டும் முதலில், இது எனக்கு பிடித்திருக்கிறது அது உனக்கு இஷ்டமா போன்று இருவரும் நன்றாக புரிந்து செயல்பட்டால் வாயாக்ராவோ அல்லது சித்த மருந்துகளோ தேவப்படாது என்பதில் ஐயம் இல்லை.
இயற்கையாகவே குறை இருப்பவருக்கு கண்டிப்பாக மருந்துகள் மூலமே குணப்படுத்த வேண்டும். அதை தவிர்த்து உங்கள் ஆண்மைபலத்தை மனைவியிடம் காட்டி பரிசு பெர நினைக்க வேண்டாம். இது போட்டி அல்ல, வாழ்கை என்று நினைத்து செயற்படுங்கள்.
சித்த மருத்துவத்தில் இதற்கு சரியான மருந்துகள் இருக்கின்றன அவற்றை நோயின் தன்மையை வைத்தே சாப்பிட வேண்டும், அதை விடுத்து பல வலைதளத்திலும் இருக்கிறது மாதிரி செய்து பின்னர் ஏற்படும் பக்க விளைவிற்கு காரணமாகவேண்டாம்.
சித்த மருத்துவத்தில் பக்க விளைவா? இது என்ன புதுக்கதை என்று கேட்கும் வாசகர்களே,
பக்க விளைவு ஒன்று இல்லாத செயற்பாடு இது வரையிலும் இல்லை. அது சித்த மருந்துக்கும் பொதுவானது தான் இதை ஓர் தனி பதிவாகவே தருகிறேன். தற்போது விடயத்துக்கு வருவோம்.
வீரிய விருத்தி என்று ஓர் தனி வாகடத்தொகுதியே இதற்காக எனது முன்னோர் பயன்படுத்தி வந்துள்ளனர் அதில் சித்தர் முறையில் செய்யும் மருந்துகளும் எனது முன்னோர் ஆய்வு செய்து கண்டரிந்த மருந்துகளும் என ஏராளமாகவே இருக்கிறது. அதிலிருந்து சில பொதுப்பிரயோக துணுக்குகளை வரும் பதிவுகளில் தருகிறான் செய்து பாருங்கள்.
கருத்துக்களை தயக்கமின்றி வெளியிடவும்.
நன்றி.
பல நண்பர்கள் மின்னஞ்சல் மூலம் கேட்ட விடயம் இது. ஆனால் பலரும் எதிர்பாக்கும் விடயமும் இது. ஆண் பெண் என இருவரும் பாதிப்படையும் விடயமும் இது.
”இளமையில் கல்” என்றது மாறி ”இளமையில் கை” என்று ஆகிவிட்டது உலகம் இன்று.
பருவம் வந்ததும் சுரப்பிகளின் செயற்பாட்டை கட்டுப்படுத்த முடியாத அனைவரும் இதில் அடங்கும். ஆண் பெண் என்ற வேறுபாடு இதற்கு கிடையாது, ஆனால் ஆண்கள் தங்களையே குறையாக நினைப்பது தான் கொடுமை. பெண்களுக்கும் இந்த பழக்கம் இருக்கிறது என்பது தான் உண்மை. அது சரி எதைப்பற்றி கூறிக்கொண்டு செல்கிறார் இவர் என்று சிலர் நினைப்பது எனக்கு கேட்கிறது அது “சுய இன்பம்” கான்பவர்களை பற்றித்தான்.
திருமணமான பின்னரே சுய இன்பம் கண்டதன் விளைவு என்ன வென்று ஆண்களுக்கு தெரியும் ஆனால் பெண்களுக்கு அது தெரியாது அதனால் தான் பெண்கள் அதை பற்றி கூருவதில்லை.
சற்று விளக்கமாக பார்த்தால் புரியும். சுய இன்பம் செய்து பழக்கமான பெண்கள் திருமணமான பின்னர் அவர்களின் சுரப்பிகளின் மூலம் இன்பம் கான்பது சற்று தாமதமாகவே இருக்கும். அதற்கு காரணமாவது அவர்களின் நினைவாற்றலாகவே இருக்கும். தாம்பத்தியம் என்பது இரு மனமும் உடலும் ஒன்றாக கலப்பது அல்லவா, அப்படி இருக்க முதலில் வேறு விதமான நினைவில் சுய இன்பம் அடைந்த ஒருவர் அதே நினைவு வருமாயின் விரைவில் இன்பத்தை அடைந்துவிடிகிறார், அதுவே செயல் வேறுபடின் சற்று தாமதமாகே இன்பம் கிடைக்கும். இது ஆண்கள் தங்களது சிறுவயது தவறுகளை மறைப்பதற்காக முற்பட்டு ஏமாந்து போகின்றனர். பெண்களோ இதை காட்டிக்கொள்வதே இல்லை.
நமது நினைவாற்றலை மாற்றி அமைத்தால் அதுவே தாம்பத்திய வெற்றியை தரும் என்பதில் ஐயம் இல்லை. இருப்பினும் சுய இன்பதின் விளைவாக சுரப்பிகள் தங்களது செயல் திறனை மாற்றியிருந்தால் அது கடினமானதாகவே இருக்கும். பெண்களுக்கும் இது பொருந்த்தும். அப்படி ஆண் பெண் இருவரும் குறிப்பிட்ட மருந்துகளை சரியாக பயன்படுத்தினால் தவிர வெற்றி கிடைப்பது கடினமே.
ஆணும் சரி பெண்ணும் சரி சரியான நேரத்தில் இன்பம் அடையாவிட்டால் அது தாம்பத்திய இன்பம் என்று கூற இயலாது. பெண் சீக்கரத்தில் இன்பம் அடைந்துவிட்டால் ஆண் தொடர்ந்து தனது இன்பத்தை அடைய முயற்சித்தாலும் இல்லை என்றால் பெண் முயன்றாலும் அது கசப்பாகவே இருக்கும். ஆகவே இருவரின் இயல்பும் சரியானதாக இருந்தால் அது மிகவும் வெற்றியான வாழ்வைத்தரும்.
தாம்பத்திய வாழ்கை சரியாக இருக்க இருவரும் மனம் திறந்து பேசிப்பழகவேண்டும் முதலில், இது எனக்கு பிடித்திருக்கிறது அது உனக்கு இஷ்டமா போன்று இருவரும் நன்றாக புரிந்து செயல்பட்டால் வாயாக்ராவோ அல்லது சித்த மருந்துகளோ தேவப்படாது என்பதில் ஐயம் இல்லை.
இயற்கையாகவே குறை இருப்பவருக்கு கண்டிப்பாக மருந்துகள் மூலமே குணப்படுத்த வேண்டும். அதை தவிர்த்து உங்கள் ஆண்மைபலத்தை மனைவியிடம் காட்டி பரிசு பெர நினைக்க வேண்டாம். இது போட்டி அல்ல, வாழ்கை என்று நினைத்து செயற்படுங்கள்.
சித்த மருத்துவத்தில் இதற்கு சரியான மருந்துகள் இருக்கின்றன அவற்றை நோயின் தன்மையை வைத்தே சாப்பிட வேண்டும், அதை விடுத்து பல வலைதளத்திலும் இருக்கிறது மாதிரி செய்து பின்னர் ஏற்படும் பக்க விளைவிற்கு காரணமாகவேண்டாம்.
சித்த மருத்துவத்தில் பக்க விளைவா? இது என்ன புதுக்கதை என்று கேட்கும் வாசகர்களே,
பக்க விளைவு ஒன்று இல்லாத செயற்பாடு இது வரையிலும் இல்லை. அது சித்த மருந்துக்கும் பொதுவானது தான் இதை ஓர் தனி பதிவாகவே தருகிறேன். தற்போது விடயத்துக்கு வருவோம்.
வீரிய விருத்தி என்று ஓர் தனி வாகடத்தொகுதியே இதற்காக எனது முன்னோர் பயன்படுத்தி வந்துள்ளனர் அதில் சித்தர் முறையில் செய்யும் மருந்துகளும் எனது முன்னோர் ஆய்வு செய்து கண்டரிந்த மருந்துகளும் என ஏராளமாகவே இருக்கிறது. அதிலிருந்து சில பொதுப்பிரயோக துணுக்குகளை வரும் பதிவுகளில் தருகிறான் செய்து பாருங்கள்.
கருத்துக்களை தயக்கமின்றி வெளியிடவும்.
நன்றி.
மருந்தீட்டுக்கு சிகிச்சை
வணக்கம் தோழர்களே,
இன்று பெரும்பாலான பெண்கள் இந்த மாந்திரீக வித்தைகளாலும் ஈடு மருந்துகளாலும் பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு ஆளாகி பல தொல்லைகளையும் சமாலிக்க முடியாமல் படும் பாடு மிகவும் வேதனையாக இருக்கிறது. அப்படி பாதிக்கப்பட்டவருக்கு ஓர் சரியான தீர்வாக இது நிச்சயம் இருக்கும்.
அது என்ன பெண்கள் மட்டும் தான் பாதிக்கப்படுகிறார்களா? என்ற கேள்வி எனக்கு புரிகிறது நான் கூறியது பெரும்பான்மை பற்றி. இருப்பினும் இது ஆண்களுக்கும் உதவும்.
மருந்தீட்டு இலகுவான சிகிச்சை முறை
வாரம் இரு முறை சாம்பல் பூசனி காய் சமைத்து சாப்பிடுங்கள் இது வயிற்றில் இருக்கும் எவ்வித மருந்தீடாக இருந்தாளும் மலம் கழிக்கும் போது வெளியேற்றி விடும்.
வாரம் ஒரு முறை அகத்தி இலை உப்பு சேர்க்காமல் ரசம் வைத்து குடியுங்கள்.
வாரம் ஒரு முறை விளக்கெண்ணெய் என்னும் ஆமனக்கெணெய் ஒரு தேக்கரண்டி எடுத்து அதனுல் சீனி சேர்த்து இரவு படுக்கும் முன் குடித்துவிட்டு உறங்கினால் மறு நாள் காலையில் நன்கு மலம் கழியும், இது உடல் அலுக்குகளை அகற்றுவதுடன் ஈடு மருந்துகளை அகற்றும்.
வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து தலை முலுகவும்.
இப்படி தெடர்ச்சியாக செய்து வந்தால் எந்த மருந்தீட்டுக்கும் அஞ்ச வேண்டாம்.
மந்திர பிரயோகம் செய்தால் சரியானா காவல் அட்ஷரம் அணிந்துகொண்டால் அது உங்களை பாதுகாக்கும்.
நன்றி.
இன்று பெரும்பாலான பெண்கள் இந்த மாந்திரீக வித்தைகளாலும் ஈடு மருந்துகளாலும் பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு ஆளாகி பல தொல்லைகளையும் சமாலிக்க முடியாமல் படும் பாடு மிகவும் வேதனையாக இருக்கிறது. அப்படி பாதிக்கப்பட்டவருக்கு ஓர் சரியான தீர்வாக இது நிச்சயம் இருக்கும்.
அது என்ன பெண்கள் மட்டும் தான் பாதிக்கப்படுகிறார்களா? என்ற கேள்வி எனக்கு புரிகிறது நான் கூறியது பெரும்பான்மை பற்றி. இருப்பினும் இது ஆண்களுக்கும் உதவும்.
மருந்தீட்டு இலகுவான சிகிச்சை முறை
வாரம் இரு முறை சாம்பல் பூசனி காய் சமைத்து சாப்பிடுங்கள் இது வயிற்றில் இருக்கும் எவ்வித மருந்தீடாக இருந்தாளும் மலம் கழிக்கும் போது வெளியேற்றி விடும்.
வாரம் ஒரு முறை அகத்தி இலை உப்பு சேர்க்காமல் ரசம் வைத்து குடியுங்கள்.
வாரம் ஒரு முறை விளக்கெண்ணெய் என்னும் ஆமனக்கெணெய் ஒரு தேக்கரண்டி எடுத்து அதனுல் சீனி சேர்த்து இரவு படுக்கும் முன் குடித்துவிட்டு உறங்கினால் மறு நாள் காலையில் நன்கு மலம் கழியும், இது உடல் அலுக்குகளை அகற்றுவதுடன் ஈடு மருந்துகளை அகற்றும்.
வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து தலை முலுகவும்.
இப்படி தெடர்ச்சியாக செய்து வந்தால் எந்த மருந்தீட்டுக்கும் அஞ்ச வேண்டாம்.
மந்திர பிரயோகம் செய்தால் சரியானா காவல் அட்ஷரம் அணிந்துகொண்டால் அது உங்களை பாதுகாக்கும்.
நன்றி.
சர்வ வசிய மை
வணக்கம் தோழர்களே,
இன்று சற்று ஓய்வு கிடைத்த காரணத்தால் பல பதிவுகள் உங்களுக்காக.
சர்வ வசிய மை. உலகமெல்லம் வசியமாகும் இந்த மைக்கு என்பதில் சந்தேகம் இல்லை. எனது சிறு வயதில் ஒருமுறை செய்து பலன் அடைந்தேன் ஆனால் மீண்டும் செய்ய பல தடவை முற்பட்டும் கைகூடவில்லை. ஒருவேலை இது இவனுக்கு தேவையல்ல என்று இறைவன் நினைத்தாரோ தெரியாது.
இது சற்று கடினமான வேலைதான் இருப்பினும் செய்து முடித்தால் பலன் கைமேல் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
சரக்கு வகை
சூரிய காந்தி பூ
செங்களுனீர் பூ
முல்லை பூ
சிகப்பு கோழிஅவரை பூ
கரிசாலங்கன்னி பூ (மஞ்சல் பூ)
கொப்பான் தேன் (மரக்கொப்பில் இருக்கும் தேன்)
கோரோசணை
பச்சை பூரம்
பச்சை புனுகு
முறை
மூலிகைகளின் சார் எடுத்து அவற்றின் எடைக்கு சரியாக மற்ற சரக்குகள் ஒவ்வொன்றும் சேர்த்து 3 சாமம் மைபோல் அரத்து (9மணி) மான் கொம்பு சிலிழில் அடைத்து மூன்று நாள் சுடலையில் புதைத்து எடுக்கவும். பின்னர் பூசை செய்து மந்திர உரு 108 செய்து பொட்டு வைக்க சகலரும் அடங்குவர்.
மந்திரம்
ஓம் றீங் வசி சர்வ மோகினி வசியமாகவே சுவாகா.
நன்றி.
இன்று சற்று ஓய்வு கிடைத்த காரணத்தால் பல பதிவுகள் உங்களுக்காக.
சர்வ வசிய மை. உலகமெல்லம் வசியமாகும் இந்த மைக்கு என்பதில் சந்தேகம் இல்லை. எனது சிறு வயதில் ஒருமுறை செய்து பலன் அடைந்தேன் ஆனால் மீண்டும் செய்ய பல தடவை முற்பட்டும் கைகூடவில்லை. ஒருவேலை இது இவனுக்கு தேவையல்ல என்று இறைவன் நினைத்தாரோ தெரியாது.
இது சற்று கடினமான வேலைதான் இருப்பினும் செய்து முடித்தால் பலன் கைமேல் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
சரக்கு வகை
சூரிய காந்தி பூ
செங்களுனீர் பூ
முல்லை பூ
சிகப்பு கோழிஅவரை பூ
கரிசாலங்கன்னி பூ (மஞ்சல் பூ)
கொப்பான் தேன் (மரக்கொப்பில் இருக்கும் தேன்)
கோரோசணை
பச்சை பூரம்
பச்சை புனுகு
முறை
மூலிகைகளின் சார் எடுத்து அவற்றின் எடைக்கு சரியாக மற்ற சரக்குகள் ஒவ்வொன்றும் சேர்த்து 3 சாமம் மைபோல் அரத்து (9மணி) மான் கொம்பு சிலிழில் அடைத்து மூன்று நாள் சுடலையில் புதைத்து எடுக்கவும். பின்னர் பூசை செய்து மந்திர உரு 108 செய்து பொட்டு வைக்க சகலரும் அடங்குவர்.
மந்திரம்
ஓம் றீங் வசி சர்வ மோகினி வசியமாகவே சுவாகா.
நன்றி.
சத்துரு சினேகமாக மந்திர யந்திரம்
வணக்கம் தோழர்களே,
அட்ஷரம் தொடர்பான பதிவின் தன்மையை பரிசீலிக்க விருப்பம் உடையவர்கள் இந்த அட்ஷரத்தையும் மந்திரத்தையும் முறைப்படி செய்தால் அதன் பலனை குறிப்பிட்ட சில தினங்களுக்குல் அடையலாம்.
எதிரி இல்லாத மனிதன் இருப்பது இன்றைய காலகட்டத்தில் கடினமே அப்படி உங்களுக்கு குறிப்பிட்ட நபரால் தொல்லை அதிகமாக இருந்தால் இது நிச்சயம் வெற்றிதரும் என்பதில் சந்தேகம் வேண்டாம். இது எனது அனுபவ உண்மை.
மந்திரம்
அரி ஓம் அங் உங் றீம் ஐயும் கிலியும் சவ்வும் நமசிவய சிவாகா.
அட்ஷரம்
கிரிகை
செப்பு தகடு 5 க்கு 5 அளவு எடுத்து மேல் கூறிய முறை தவறாது கீரவும், பால் அபிஷேகம் செய்து மஞ்சல் பட்டு மேல் தகட்டை வைத்து தூப தீபம் காட்டி வெள்ளை பூவினால் 1008 மந்திரத்தால் அர்ச்சனை செய்து எதிரியின் பேரை சொல்லி சினேகமாகவேண்டும் என்று வணங்கி தகட்டை உங்களுடன் வைத்துகொள்ளவும்.
அட்ஷரம் பிரணவம் பற்றி முன்னரே பதிவில் இருப்பதால் அவற்றை முறைப்படி செய்து பலன் பெருங்கள்.
நன்றி
அட்ஷரம் தொடர்பான பதிவின் தன்மையை பரிசீலிக்க விருப்பம் உடையவர்கள் இந்த அட்ஷரத்தையும் மந்திரத்தையும் முறைப்படி செய்தால் அதன் பலனை குறிப்பிட்ட சில தினங்களுக்குல் அடையலாம்.
எதிரி இல்லாத மனிதன் இருப்பது இன்றைய காலகட்டத்தில் கடினமே அப்படி உங்களுக்கு குறிப்பிட்ட நபரால் தொல்லை அதிகமாக இருந்தால் இது நிச்சயம் வெற்றிதரும் என்பதில் சந்தேகம் வேண்டாம். இது எனது அனுபவ உண்மை.
மந்திரம்
அரி ஓம் அங் உங் றீம் ஐயும் கிலியும் சவ்வும் நமசிவய சிவாகா.
அட்ஷரம்
கிரிகை
செப்பு தகடு 5 க்கு 5 அளவு எடுத்து மேல் கூறிய முறை தவறாது கீரவும், பால் அபிஷேகம் செய்து மஞ்சல் பட்டு மேல் தகட்டை வைத்து தூப தீபம் காட்டி வெள்ளை பூவினால் 1008 மந்திரத்தால் அர்ச்சனை செய்து எதிரியின் பேரை சொல்லி சினேகமாகவேண்டும் என்று வணங்கி தகட்டை உங்களுடன் வைத்துகொள்ளவும்.
அட்ஷரம் பிரணவம் பற்றி முன்னரே பதிவில் இருப்பதால் அவற்றை முறைப்படி செய்து பலன் பெருங்கள்.
நன்றி
அட்ஷரம் (இயந்திரம் ஓர் விளக்கம்)
வணக்கம் தோழர்களே,
அட்ஷரம் அல்லது இயந்திரம் வரையும் முறையை பற்றி பலரும் என்னிடல் கேட்கிறார்கள். அவர்களின் ஐயத்தை நீக்கவே இந்த பதிவு.
முதலில் குருமூலமாக மாந்திரீக முறைகளை கற்க வேண்டும் என்ற நியதி இதனால் தான் ஏற்பட்டது, சில இரகசியங்களை பலரும் அறியும் வகையில் கூறினால் அதன் விளைவு பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றே சித்தர்கள் முதல் ஞானிகள் அனைவரும் இந்த கலையை பரிபாஷையாகவும் இரகசியமாகவும் வைத்திருக்கிறார்கள்.
அஷ்ட கர்ம பிரயோகங்களில் யாதேனும் ஓர் தேவைக்காக இயந்திரம் ஒன்றை கீர வேண்டி ஏற்படின் அவற்றுக்குறிய முறையை சரியாக பயன்படுத்தல் வேண்டும். இல்லாவிட்டல் அதன் பலன் கண்டிப்பாக கிடைக்காது.
சில குறிப்பிட்ட மந்திரப்பிரயோகத்துக்கான இயந்திரங்கள் இன்றும் இரகசியமாகவே இருக்கிறது அது சரியான குருமூலம் அன்பான பன்பான மாணவனுக்கு மட்டும் குருவின் சமாதி காலங்களில் கிடைக்கும்.
பெரும்பாலான இயந்திரங்கள் வரைவதற்கான சரியான முறைகள் குறிப்பிட்ட மந்திரப்பாடலில் விளக்கமாகவே இருக்கும். அப்படி இல்லாவிட்டால் என்ன செய்வது என்பதுதான் கேள்வி அல்லவா.
இயந்திரங்கள் வரைவதற்கான சில பொது விதிமுறைகள் இருக்கிறது அவற்றை பார்க்களாம்.
அட்ஷரம் கீரும் முறை - பொது முறை
1. செம்புத்தகடாக இருக்க வேண்டும்
2. குறைந்த பட்ச்சம் 5” x 5” அங்குலமாக இருக்கவேண்டும்.
3. இருப்பு ஆனியினால் கீர வேண்டும்
4. தகட்டில் காயம் ஏதும் வரக்கூடாது
5. கீரும் போது சிறு தவறு ஏற்பட்டாலும் திருத்தம் செய்யக்கூடாது. மீண்டும் புதிய தகட்டில் கீரவும்.
6. கோடுகள் தெளிவாக இருக்கவேண்டும்
7. எழுத்துக்கள் அல்லது இலக்கங்கள் சற்று அழுத்தமாக இருக்க வேண்டும்.
8. சமச்சீர் சரியாக இருக்க வேண்டும்
9. கோணங்கள் சரியாக இருக்க வேண்டும்
10. வாசல் மற்றும் மூலை நேராக வர வேண்டும்
11. விந்து என்னும் வட்டம் மையத்தில் அமைய வேண்டும்
12. ஓங்காரம் சுற்றும் போது சரியாகா அட்ஷரம் அதனுல் அமையவேண்டும்.
இந்த விதிமுறைகளை சரியாக கடைப்பிடித்தால் அட்ஷரங்கள் சரியானா பலன் கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை.
தகடுக்கு பதிலாக மரப்பலகையோ அல்லது வேறு எதுவாயினும் குறிப்பிடப்படலாம் அவற்றை குறிப்பிடப்படும் அளவு மாறாமல் இந்த விதிமுறைக்கு ஏற்ப செய்யின் பலன் கிடைக்கும்.
வேரு சந்தேகம் எதுவாயினும் பதிவில் இருப்பின் தயக்கமின்றி கேட்கவும்.
நன்றி.
அட்ஷரம் அல்லது இயந்திரம் வரையும் முறையை பற்றி பலரும் என்னிடல் கேட்கிறார்கள். அவர்களின் ஐயத்தை நீக்கவே இந்த பதிவு.
முதலில் குருமூலமாக மாந்திரீக முறைகளை கற்க வேண்டும் என்ற நியதி இதனால் தான் ஏற்பட்டது, சில இரகசியங்களை பலரும் அறியும் வகையில் கூறினால் அதன் விளைவு பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றே சித்தர்கள் முதல் ஞானிகள் அனைவரும் இந்த கலையை பரிபாஷையாகவும் இரகசியமாகவும் வைத்திருக்கிறார்கள்.
அஷ்ட கர்ம பிரயோகங்களில் யாதேனும் ஓர் தேவைக்காக இயந்திரம் ஒன்றை கீர வேண்டி ஏற்படின் அவற்றுக்குறிய முறையை சரியாக பயன்படுத்தல் வேண்டும். இல்லாவிட்டல் அதன் பலன் கண்டிப்பாக கிடைக்காது.
சில குறிப்பிட்ட மந்திரப்பிரயோகத்துக்கான இயந்திரங்கள் இன்றும் இரகசியமாகவே இருக்கிறது அது சரியான குருமூலம் அன்பான பன்பான மாணவனுக்கு மட்டும் குருவின் சமாதி காலங்களில் கிடைக்கும்.
பெரும்பாலான இயந்திரங்கள் வரைவதற்கான சரியான முறைகள் குறிப்பிட்ட மந்திரப்பாடலில் விளக்கமாகவே இருக்கும். அப்படி இல்லாவிட்டால் என்ன செய்வது என்பதுதான் கேள்வி அல்லவா.
இயந்திரங்கள் வரைவதற்கான சில பொது விதிமுறைகள் இருக்கிறது அவற்றை பார்க்களாம்.
அட்ஷரம் கீரும் முறை - பொது முறை
1. செம்புத்தகடாக இருக்க வேண்டும்
2. குறைந்த பட்ச்சம் 5” x 5” அங்குலமாக இருக்கவேண்டும்.
3. இருப்பு ஆனியினால் கீர வேண்டும்
4. தகட்டில் காயம் ஏதும் வரக்கூடாது
5. கீரும் போது சிறு தவறு ஏற்பட்டாலும் திருத்தம் செய்யக்கூடாது. மீண்டும் புதிய தகட்டில் கீரவும்.
6. கோடுகள் தெளிவாக இருக்கவேண்டும்
7. எழுத்துக்கள் அல்லது இலக்கங்கள் சற்று அழுத்தமாக இருக்க வேண்டும்.
8. சமச்சீர் சரியாக இருக்க வேண்டும்
9. கோணங்கள் சரியாக இருக்க வேண்டும்
10. வாசல் மற்றும் மூலை நேராக வர வேண்டும்
11. விந்து என்னும் வட்டம் மையத்தில் அமைய வேண்டும்
12. ஓங்காரம் சுற்றும் போது சரியாகா அட்ஷரம் அதனுல் அமையவேண்டும்.
இந்த விதிமுறைகளை சரியாக கடைப்பிடித்தால் அட்ஷரங்கள் சரியானா பலன் கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை.
தகடுக்கு பதிலாக மரப்பலகையோ அல்லது வேறு எதுவாயினும் குறிப்பிடப்படலாம் அவற்றை குறிப்பிடப்படும் அளவு மாறாமல் இந்த விதிமுறைக்கு ஏற்ப செய்யின் பலன் கிடைக்கும்.
வேரு சந்தேகம் எதுவாயினும் பதிவில் இருப்பின் தயக்கமின்றி கேட்கவும்.
நன்றி.
Sunday, November 3, 2013
வீரபத்திரர் காய் வெட்டு
வணக்கம் தோழர்களே,
காய் வெட்டு மந்திர வரிசையில் இதுவும் ஓர் அரிய வகையே. இதற்கான கிரிகை முறையும் முந்தயே பதிவுகளை பார்க்கவும்.
மந்திரம்
ஓம் காளி தெட்ஷணாமூர்த்தி அகோர வீரபத்திராயா அறு அறு நாசய நாசய சிங்ங வங்ங ஸ்ரீயும் நம சத்துரு படு படு கிரி கிரி கேர கேர சிவாகா.
கிரிகை
உரியவரை இருத்தி காய் வெட்டவும்.
நன்றி.
காய் வெட்டு மந்திர வரிசையில் இதுவும் ஓர் அரிய வகையே. இதற்கான கிரிகை முறையும் முந்தயே பதிவுகளை பார்க்கவும்.
மந்திரம்
ஓம் காளி தெட்ஷணாமூர்த்தி அகோர வீரபத்திராயா அறு அறு நாசய நாசய சிங்ங வங்ங ஸ்ரீயும் நம சத்துரு படு படு கிரி கிரி கேர கேர சிவாகா.
கிரிகை
உரியவரை இருத்தி காய் வெட்டவும்.
நன்றி.
தாது வலுவுக்கு - இன்பமான உடலுரவு
வணக்கம் தோழர்களே,
இது திருமணமான நாண்பர்களுக்கான பதிவு.
தாம்பத்திய வாழ்கை சரியாக இல்லாவிட்டல் கனவன் மனைவி இருவருக்கும் ஏற்படும் சிறு பிரச்சினைகூட விவாகரத்துக்கு சென்றுவிடும்.
கனவன் சரியில்லை என்று மனைவியும் மனைவி தப்பானவல் என்று கனவனும் கூற இதுவே காரணமாக இருக்கிறது.
சரியான தாம்பத்திய வாழ்க்கை இருந்தாள் எப்படிப்பட்ட பிரச்சினை குடும்பத்தில் ஏற்பட்டாலும் அது சில நிமிடங்களில் தீர்வுக்கு வந்துவிடும். அப்படி சந்தோஷமாக இருக்க கனவன் மனைவி தாம்பத்தியம் சரியாக இருக்கவே இப்பதிவு.
பல தரப்பட்ட தளங்களில் இருக்கும் தாது வலு தொடர்பான தகவல்களில் இதுவும் ஒன்று என்று நினைக்காமல் இம்மருந்தை செய்து பலன் பெருங்கள்.
மருந்து
முருங்கை பிஞ்சு 250 கிராம்
பால் 1லீட்டர்
நெய் 50 மி.லீ
சக்கரை 50 கிராம்
நெற்பொறி 50 கிராம்
முறை
முருங்கை பிஞ்சை கசக்கி துண்டுகளாக முறித்து சுத்தமான பசுப்பாலில் சுண்டக்காய்ச்சி, நெய், சக்கரை (சீனி) நெற்பொறி இவற்றை தூவி காய்ச்சி குடிக்கவும்.
வாரம் ஒரு மறை செய்துவர நல்ல பலம் கிடைக்கும்.
அனுபவரீதியான உன்மை.
நன்றி.
இது திருமணமான நாண்பர்களுக்கான பதிவு.
தாம்பத்திய வாழ்கை சரியாக இல்லாவிட்டல் கனவன் மனைவி இருவருக்கும் ஏற்படும் சிறு பிரச்சினைகூட விவாகரத்துக்கு சென்றுவிடும்.
கனவன் சரியில்லை என்று மனைவியும் மனைவி தப்பானவல் என்று கனவனும் கூற இதுவே காரணமாக இருக்கிறது.
சரியான தாம்பத்திய வாழ்க்கை இருந்தாள் எப்படிப்பட்ட பிரச்சினை குடும்பத்தில் ஏற்பட்டாலும் அது சில நிமிடங்களில் தீர்வுக்கு வந்துவிடும். அப்படி சந்தோஷமாக இருக்க கனவன் மனைவி தாம்பத்தியம் சரியாக இருக்கவே இப்பதிவு.
பல தரப்பட்ட தளங்களில் இருக்கும் தாது வலு தொடர்பான தகவல்களில் இதுவும் ஒன்று என்று நினைக்காமல் இம்மருந்தை செய்து பலன் பெருங்கள்.
மருந்து
முருங்கை பிஞ்சு 250 கிராம்
பால் 1லீட்டர்
நெய் 50 மி.லீ
சக்கரை 50 கிராம்
நெற்பொறி 50 கிராம்
முறை
முருங்கை பிஞ்சை கசக்கி துண்டுகளாக முறித்து சுத்தமான பசுப்பாலில் சுண்டக்காய்ச்சி, நெய், சக்கரை (சீனி) நெற்பொறி இவற்றை தூவி காய்ச்சி குடிக்கவும்.
வாரம் ஒரு மறை செய்துவர நல்ல பலம் கிடைக்கும்.
அனுபவரீதியான உன்மை.
நன்றி.
தொடர்ச்சியான தும்மல் - சளி ரோகங்களுக்கு
வணக்கம் தோழர்களே,
வாசகர் ஒருவர் தனது உறவினர் ஒருவருக்கு தொடர்ச்சியான தும்மல் இருப்பதகவும் அதற்கு தீர்வும் கேட்டிருந்தார்.
ஒரு குறிப்பிட்ட நோய்க்கான பொதுப்பிரயோக மருந்துகளையே இங்கு பதிவிடமுடியும் அதற்கு காரணம் அவரின் சரியானா நோய்க்கான காரணத்தை நாடி நடைகளை வைத்தே கண்டரிய முடியும். சில நோய்க்கான பக்க விளைவாகவோ அல்லது ஆரம்ப குண அடையாலமாகவோ எதுவும் இருக்கலாம் அல்லவா ஆகையால் பொதுவான மருந்துகளை மட்டும் எப்போதும் நம்பி இருக்காமல் தகுந்த மருத்துவரை பரிசீலிப்பது சிறந்தது.
நீர்க்கோவை
ஜலதோஷம்
பீனிசம்
தும்மல்
போன்ற சகல சளி ரோகங்களுக்குமான ஓர் சிறந்த குடிணீரக இது இருக்கிறது.
மருந்து
வட்டு வேர் 20 கிராம்
சீந்தல் வேர் பட்டை 20 கிராம்
இஞ்சி 20 கிராம்
பனங்கற்கண்டு 20 கிராம்
சந்தன மர தூள் 5 கிராம்
முறை
இவை எடுத்து எட்டொன்றாய் காய்ச்சி ஐந்து நாள் தினமும் காலையில் குடிக்கவும்.
குறிப்பு
தினமும் இது புதிதாக செய்து குடிக்கவேண்டும்.
நன்றி.
வாசகர் ஒருவர் தனது உறவினர் ஒருவருக்கு தொடர்ச்சியான தும்மல் இருப்பதகவும் அதற்கு தீர்வும் கேட்டிருந்தார்.
ஒரு குறிப்பிட்ட நோய்க்கான பொதுப்பிரயோக மருந்துகளையே இங்கு பதிவிடமுடியும் அதற்கு காரணம் அவரின் சரியானா நோய்க்கான காரணத்தை நாடி நடைகளை வைத்தே கண்டரிய முடியும். சில நோய்க்கான பக்க விளைவாகவோ அல்லது ஆரம்ப குண அடையாலமாகவோ எதுவும் இருக்கலாம் அல்லவா ஆகையால் பொதுவான மருந்துகளை மட்டும் எப்போதும் நம்பி இருக்காமல் தகுந்த மருத்துவரை பரிசீலிப்பது சிறந்தது.
நீர்க்கோவை
ஜலதோஷம்
பீனிசம்
தும்மல்
போன்ற சகல சளி ரோகங்களுக்குமான ஓர் சிறந்த குடிணீரக இது இருக்கிறது.
மருந்து
வட்டு வேர் 20 கிராம்
சீந்தல் வேர் பட்டை 20 கிராம்
இஞ்சி 20 கிராம்
பனங்கற்கண்டு 20 கிராம்
சந்தன மர தூள் 5 கிராம்
முறை
இவை எடுத்து எட்டொன்றாய் காய்ச்சி ஐந்து நாள் தினமும் காலையில் குடிக்கவும்.
குறிப்பு
தினமும் இது புதிதாக செய்து குடிக்கவேண்டும்.
நன்றி.
நீரிழிவு நோய்க்கு மருந்தாக்கள் முறை
வணக்கம் தோழர்களே,
நீரிழிவு நோய்க்கான மருந்தாக்கள் காட்சிகள் சில.
சிறு நீர் அடைப்பு நோயாளி ஒருவருக்கு கசாயம் கொடுக்கும் காட்சி.
நன்றி.
நீரிழிவு நோய்க்கான மருந்தாக்கள் காட்சிகள் சில.
சிறு நீர் அடைப்பு நோயாளி ஒருவருக்கு கசாயம் கொடுக்கும் காட்சி.
நன்றி.
மூலிகை ஆய்வு பாகம் 3
வணக்கம் தோழர்களே,
தீப வாழ்த்துக்கள் தளத்தில் இல்லை என்று நினைக்க வேண்டாம். சற்று வேலைப்பளு காரணமாக வெளியூர் சென்றதனால் பதிவிட முடியாது போனது. இருப்பினும் அன்பும் இறைவனின் ஆசியும் எனது வாசகர்களுக்கு எப்போதும் உண்டு.
கல் தாமரை ஆய்வுக்காக இலங்கையின் கிழக்கில் இருக்கும் பெரும் காடு ஒன்றுக்கு எனது நண்பர்களுடன் சென்று எடுத்த சில மூலிகைகள் இங்கு..
மூலைகைகளின் பெயர் அவற்றின் கோப்பு பெயராக தரப்பட்டுள்ளது.
இன்னும் பல மூலிகைகள் உண்டு அவற்றை அடுத்த பதிவுகளில் கானலாம்.
நன்றி
தீப வாழ்த்துக்கள் தளத்தில் இல்லை என்று நினைக்க வேண்டாம். சற்று வேலைப்பளு காரணமாக வெளியூர் சென்றதனால் பதிவிட முடியாது போனது. இருப்பினும் அன்பும் இறைவனின் ஆசியும் எனது வாசகர்களுக்கு எப்போதும் உண்டு.
கல் தாமரை ஆய்வுக்காக இலங்கையின் கிழக்கில் இருக்கும் பெரும் காடு ஒன்றுக்கு எனது நண்பர்களுடன் சென்று எடுத்த சில மூலிகைகள் இங்கு..
மூலைகைகளின் பெயர் அவற்றின் கோப்பு பெயராக தரப்பட்டுள்ளது.
இன்னும் பல மூலிகைகள் உண்டு அவற்றை அடுத்த பதிவுகளில் கானலாம்.
நன்றி
Subscribe to:
Posts (Atom)




























