Saturday, October 4, 2014

விடம் தீண்டினால்

வணக்கம் தோழர்களே,

விடம் தீண்டியவர்களுக்கு முதலுதவி செய்ய வேண்டும் என்று கேட்ட தோழர்களுக்கு இந்த மந்திரப்பதிவு.

மந்திரத்தை முறைப்படி சித்தி செய்து வைத்திருந்தால் யாருக்கு விடம் தீண்டினாலும் உபயோகிக்களாம். அது போல் மந்திரம் சித்தியானவருக்கு விட பூச்சிகள் குறிப்பாக பாம்பு தீண்டாது..

சித்தி செய்வது அமாவாசை இரவு நல்லிரவில் 108 முறை தனிமையான இடத்தில் இருந்து உருச்செய்ய வேண்டும்..

சித்தியானால் அதில் இருந்து மூன்று நாட்களுல் உங்கள் உறவுகள்








அல்லது நண்பர் யாருக்காவது பாம்பு தீண்டும்,,..

பயந்தால் மந்திரம் செய்யும் என்னத்தை விட்டுவிடுங்கள்..

நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

2 comments: