Thursday, April 16, 2015

உடல் கொழுப்பு பயம் இல்லை..

வணக்கம் தோழர்களே..,

எமது ஆய்வில் நீண்ட நாளாக இருந்த விடயம் ஒன்று இன்று காலையில் முடிவுக்கு வந்திருக்கிறது., உடல் கொழுப்பை குறைத்து தொந்தியை சுருக்கி ஆரோக்கியமான உடல் நிலைக்கு வழி செய்யக் கூடிய நிலையில் இதை நீண்ட நாள் ஆய்வில் தயார் செய்திருக்கிறேன். உடல் செமிபாட்டுத் தொகுதியை சீர் செய்து உடலில் ஏற்படும் தேவையற்ற கொழுப்பை கட்டுப்படுத்தி சுவாசத்தையும் சீர் செய்க்கூடிய வகையில் இந்த கடுமையான நாத நீர் (திராவகமாக) தயாரிக்கப்பட்டிருக்கிறது.


இதை சுத்தி செய்த நீருடன் 50 மி.லீ.. நீரில் 3 துளி என்ற அளவில் சேர்த்து தினம் இரண்டு வேலை சாப்பிட்டால் சுமார் 15 நாளில் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தை உங்களால் உணரமுடியும். கடுமையாக உடல் எடை இருப்பவர்கள் இதை உணர சற்று காலதாமதமாகும், அவரவர் உடல் நிலைக்கு ஏற்ப இதன் வேகத்தை அதிகரித்து கொடுத்தால் விரைவாக உடல் மாற்றம் பார்க்கலாம்.

உடல் பருமனுக்கான மருந்து இது அல்ல என்பதை ஞாபகத்தில் வையுங்கள், இது உடல் கொழுப்பை கட்டுப்படுத்த பயன்படுவது, உடல் பருமனுக்கு கொழுப்பு மட்டும் காரணம் அல்ல. இதனுடன் சில இன்னும் சில ஆய்வுகள் விரைவில் ஆரம்பிக்க இருக்கிறேன், அது பெண்களுக்கு ஏற்படும் தொந்தியை கரைக்க (குழந்தை பெற்ற) உதவியாக இருக்கும்.

http://siththarvaakadam.org/?p=821


சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

No comments:

Post a Comment